வவுனியா செய்திகள்

வவுனியாவில் வெலிக்கடை ப டுகொ லை நாள் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

நினைவு தினம் அனுஸ்டிப்பு வவுனியாவில் 36 ஆவது வெலிக்கடை ப டுகொ லை நாள் நினைவு தினம் இன்று (27.07) மாலை 4 மணியளவில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் ஏற்பாட்டில் அனுஸ்டிக்கப்பட்டது. இந் நிகழ்வு...

வவுனியாவிலிருந்து நீர்கொழும்புக்கு சென்றுகொண்டிருக்கும் வெளிநாட்டு அகதிகள்!!

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் இங்கிருந்து நீர்கொழும்பிற்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக புனர்வாழ்வு நிலையத்தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா நலன்புரி நிலையத்தில் நீர்கொழும்பு பகுதியில் கடந்த 21,04 கொழும்பில்...

வவுனியா நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட நகைகள் மோசடி : நீதிபதியின் உத்தரவுக்கமைய தீவிர விசாரணை!!

வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகளின் போது ஒப்படைக்கப்பட்டிருந்த நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில் உரிமையாளர்களிடம் நகைகள் அடையாளம் காட்டுமாறு மேலதிக மாவட்ட நீதிபதி தஸ்லிம் முசானா உத்தரவிட்டுள்ளார். வவுனியாவில் திருட்டுப் போன நிலையில் பொலிஸாரால்...

வவுனியாவில் தென்னை சார் உற்பத்திகள் தொடர்பான கருத்தரங்கு!!

கருத்தரங்கு வவுனியாவில் தென்னை சார் உற்பத்திகள் மற்றும் தென்னை சார் கைத்தொழில்களை செய்பவர்களுக்கான கருத்தரங்கு நிகழ்வு இன்று (25.07) நடைபெற்றது. வவுனியா பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள சமூர்த்தி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வானது தென்னை பயிர்...

வவுனியாவில் முன்னறிவித்தலின்றி அடிக்கடி மின்வெட்டு : பரீட்சை நேரத்தில் மாணவர்கள் அவதி!!

மின்வெட்டு வவுனியாவில் முன்னறிவித்தலின்றி அடிக்கடி இடம்பெறம் மின்வெட்டு காரணமாக பரீட்சை நேரத்தில் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்துள்ளனர். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் எந்தவிதமான முன்னறிவித்தலுமின்றி கடந்த சில நாட்களாக மின்வெட்டு இடம்பெறுகின்றது. இதன்காரணமாக அரச...

வவுனியாவில் தீ விபத்து : கடுமையாக போராடிய தீயணைப்புப் படையினர்!!

வவுனியாவில் தீ விபத்து வவுனியா பறன்நட்டகல் கிராமத்தில் வீடொன்றில் பற்றிய தீயை நகரசபையின் தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்காலிக வீடொன்றின் அனைவரும் வெளியில் சென்றிருந்த சமயம் மாலை 4.30 மணியளவில் திடீரென...

வவுனியாவில் ம து போ தையில் மோட்டர் சைக்கிள் செலுத்தியவருக்கு 76 ஆயிரம் ரூபாய் அபராதம்!!

ம து போ தையில் ம து போ தையில் மோட்டர் சைக்கிளில் ஆவணங்களின்றி பயணித்தவருக்கு வவுனியா நீதிவான் நீதிமன்றால் 76 ஆயிரம் ரூபாய் தண்டமாக அறிவிடப்பட்டது. நேற்றைய தினம் ம துபோ தையில் மோட்டர்...

வவுனியாவில் பொலிசாருக்கு ஆட்சேர்ப்பு : நேர்முகப்பரீட்சை இறுதி நாள்!!

பொலிசாருக்கு ஆட்சேர்ப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் தமிழ் பேசும் பொலிசாருக்கு ஏற்பட்டுள்ள குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக பொலிசாருக்கு தமிழ் இளைஞர் யுவதிகளை சேர்க்கும் நேர்முகப்பரீட்சை இன்று (23.07) வன்னி பிரதி பொலிஸ்...

வவுனியாவில் விபத்து : முதியவர் படுகாயம்!!

முதியவர் படுகாயம் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் இன்று (23.07) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியா நகரப்பகுதியிலிருந்து குருமன்காடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த முதிவரை அதே பகுதியில் பயணித்த ஒரு...

வவுனியாவில் இடம்பெற்ற போராட்டம் : பெருந்திரளான தாய்மாரின் கண்ணீரில் நனைந்தது வவுனியா மண்!!

கண்ணீரில் நனைந்தது வவுனியா மண் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான போராட்டம் 884ஆவது நாளாக இன்றைய தினமும் தொடர்கின்றது. இந்த நிலையில் அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி, அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறு...

வவுனியாவில் பரீட்சைக் காலத்தில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த தடை!!

மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த தடை இம்மாதம் மற்றும் அடுத்த மாதங்களில் பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ள மாணவர்களின் நன்மைக் கருதி எமது ஆலயச்சூழலில் ஒலிபெருக்கிச் சாதனங்களின் ஒலி அமைப்புக்களை குறைத்து ஆலய பூஜைகளை மேற்கொண்டு மாணவர்களின் கற்றல்...

வவுனியாவிலும் தபால் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு!!

பணி பகிஸ்கரிப்பு தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணி பகிஸ்கரிப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் பிரகாரம் வவுனியா பிரதான தபாலகம் உட்பட அனைத்து தபால் நிலையங்களும் இன்று ஊழியர்கள் பிரசன்னமாகாமையினால்...

வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணற்றிலிருந்து ஆயு தங்கள் மீட்பு!!

ஆயு தங்கள் மீட்பு வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணறொன்றில் இருந்து இன்று காலை (22.07) இராணுவத்தினரால் ஆயு தங்கள் சில மீட்கப்பட்டுள்ளது. இரா ணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப் படையினர் மற்றும்...

வவுனியா இறம்பைக்குளம் சிற்றி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் விளையாட்டு விழா![??]

வவுனியா இறம்பைக்குளம் சிற்றி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் விளையாட்டு விழா கடந்த 20.07.2019(சனிக்கிழமை) நிர்வாக இயக்குனர் திரு நந்தசீலன் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் திரு.ஜூட்பீரிஸ் (சுகாதார வைத்திய அதிகாரி -வவுனியா) பிரதமவிருந்தினனாகவும்...

வவுனியாவில் புகையிரத்தில் மோதுண்டு இளைஞன் உயி ரிழப்பு!!

இளைஞன் உயி ரிழப்பு.. வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இன்று(22.07) அதிகாலை வவுனியாவிலிருந்து சென்ற புகையிரதத்துடன் மோதி இளைஞர் ஒருவர் உயி ரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா மூன்றுமுறிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள தனியார் பேருந்துகள்...

வவுனியாவில் தீவிபத்தில் சிக்கிய பெண் சிகிச்சை பலனின்றி உயி ரிழப்பு!!

வவுனியாவில் தீவிபத்தில்.. வவுனியாவில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கணவன் மற்றும் மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் மனைவி சிகிச்சை பலனின்றி உயி ரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் உயி ரிழந்தவர் முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த சுமங்கலி என்பவராவார். வவுனியா...