வவுனியா செய்திகள்

வவுனியாவில் பாடசாலை மாணவர்களை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கில்!!

விபத்து வவுனியா புகையிரத நிலைய வீதியில் பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கில் மோதி தள்ளியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (12.07.2019) மாலை இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், புகையிரத நிலைய வீதியூடாக துவிச்சக்கரண்டியில்...

வவுனியாவில் தேசிக்காய்க்கு ஏற்பட்ட பெரும் மதிப்பு : ஒரு கிலோ இத்தனை ஆயிரம் ரூபாவா?

தேசிக்காய்க்கு ஏற்பட்ட பெரும் மதிப்பு வவுனியா வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ கிராம் தேசிக்காய் 1500 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறியளவிலான தேசிக்காய் ஒன்று 20 ரூபாவுக்கும் சற்று பெரிய தேசிக்காய் ஒன்று...

வவுனியாவில் இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினர் போராட்டம்!!

போராட்டம் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவினை மீண்டும் நிர்மானிப்பதில் பிரதேசசபைத் தவிசாளர் அனுமதித்த பின் அதனை திரும்பவும் அவரே இடைநிறுத்துமாறு இடைக்காலதடை உத்தரவினை பிறப்பித்தமையினை ஆட்சேபித்து வவுனியா பிரதேச இந்து ஆலய ஒன்றியம்,...

வவுனியாவில் தீக்காய ங்களுடன் கணவன் மனைவி வைத்தியசாலையில் : பொலிசாரின் விசாரணை ஆரம்பம்!!

கணவன் மனைவி வைத்தியசாலையில் வவுனியா பொதுமண்டப வீதி 1ம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து தீக்காய ங்களுக்கு உள்ளாகிய நிலையில் காணப்பட்ட கணவன் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (12.07.2019) வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற...

வவுனியா பொலிசாரின் திடீர் சுற்றிவ ளைப்பு நடவடிக்கையில் 3 வாகனங்களுடன் 9பேர் கைது!!

திடீர் சுற்றிவளைப்பு வவுனியாவில் கடந்த மூன்று தினங்களாக மரக்க டத்தலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக பொலிசார் மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின் போது 3வாகனங்களுடன் 9பேரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், அவர்களிடமிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான...

வவுனியாவில் பெண் பிள்ளைகளின் முழு விபரமும் வீதியில் : பெற்றோர் விசனம்!!

பெற்றோர் விசனம் வவுனியாவில் தனியார் கல்வி நிலையமொன்று தமது நிலையத்தில் கற்கும் மாணவிகளின் புகைப்படங்கள் தாங்கிய விண்ணப்பப் படிவங்களை வீதியில் வீசியமை தொடர்பாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்று தமது...

வவுனியாவில் மனோ கணேசனின் இணைப்புக் காரியாலயம் திறந்துவைக்கப்பட்டு மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும்!!

வவுனியாவில் அமைச்சர் மனோ கணேசனின் இணைப்புக் காரியாலயம் ஒன்று மிக விரைவில் திறந்து வைக்கப்பட்டு அதனூடாக மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள் சமூக...

வவுனியாவில் புகையிரத்தைக் கடவை காப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!

கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கைச் சேர்ந்த ரயில் கடவைக்காப்பாளர்கள் இன்று (11.07) காலை 10.30 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும், பொலிஸாரின் கட்டுப்பாட்டிலிருந்து தமது கடமையை...

வவுனியாவில் புகையிரத விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!!

இளைஞன் உயிரிழப்பு வவுனியா புதூர் புளியங்குளம் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் நேற்று மாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கிய இளைஞன் நேற்று இரவு சிகிச்சைப்பலனின்றி அனுராதபுரம் வைத்தியசாலையில் உயிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று மாலை 3.30 மணியளவில்...

வவுனியாவில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு வாகன சாரதி தப்பியோட்டம்!!

வாகன சாரதி தப்பியோட்டம் வவுனியா- மன்னார் பிரதான வீதியில் இன்று (11.07.2019) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், வவுனியா நகரிலிருந்து இராசேந்திரகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்செல்லும்...

வவுனியாவில் மயானத்தை உரிமை கோரும் பெரும்பான்மை இன மக்கள்!!

வவுனியா சிதம்பரபுரம் கிராமத்தில் உள்ள நான்கு கிராம மக்கள் பயன்படுத்தும் மயானத்தினை பெரும்பான்மை இன மக்கள் தமக்குரியது என உரிமை கோருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியாவின் எல்லையோர கிராமமான சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள பொது...

வவுனியா மேல் நீதிமன்றில் செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம்!!

நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தின் விவகாரங்கள் இன்றைய தினம் வவுனியா மேல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் இரு தரப்பினரும் வவுனியா மேல் நீதிமன்றில் முன்னிலையாகி தமது தரப்பு...

வவுனியா புகையிரத விபத்தில் இளைஞன் படுகாயம்!!

புகையிரத விபத்து வவுனியா புளியங்குளம் புகையிரதக்கடவையில் இன்று(10.07) பிற்பகல் கடுகதி புகையிரதத்துடன் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச்...

வவுனியாவில் யானைத்தந்தத்துடன் ஒருவர் கைது!!

ஒருவர் கைது வவுனியா மாமடு பிரிவுக்குட்பட்ட நெடுக்குளம் பகுதியில் யானைத்தந்தங்களுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் (09.07.2019) மாலை 5.30 மணியளவில் அப்பகுதியில் பயணிப்பவர்களை திடீர்...

வவுனியா வர்த்தக நிலையத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் அட்டகாசம்? வர்த்தக சங்கத்தில் முறைப்பாடு!!

வர்த்தக சங்கத்தில் முறைப்பாடு வவுனியாவில் வர்த்தக நிலையமொன்றில் பொருளொன்றை கொள்வனவு செய்த பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் பணத்தை மீள் வழங்குமாறு கேட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டதாகவும் கடை ஊழியரை அச்சுறுத்தியதாகவும் வர்த்தக நிலையத்தின்...

வவுனியாவில் வியாபார நிலையத்தினுள் புகுந்து இளைஞர் குழு அட்ட காசம் : இருவர் வைத்திய சாலையில்!!

இளைஞர் குழு அட்டகாசம் வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்தினுள் இளைஞர் குழுவொன்று புகுந்து தாக் குதல் மேற்கொண்டதில் இருவர் படுகாய மடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (10.07.2019)...