வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்!!
ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்
வவுனியா தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப் புலவர் நினைவுச் சிலையடியில் இன்று (17.07.2019) காலை 8.30 மணியளவில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் அனுசரணையில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்...
வவுனியாவில் பெண் இராணுவ சிப்பாய் மீது தாக் குதல் : சகோதரன் உட்பட இருவர் வைத்தியசாலையில்!!
பெண் இராணுவ சிப்பாய் மீது தாக் குதல்
வவுனியா ஓமந்தை புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் நேற்று(16.07) இரவு பெண் இராணுவ சிப்பாய் மீது வீடு புகுந்து வெட் டியதில் பெண் இராணுவ சிப்பாய் காயமடைந்துள்ளார்.
இதனை...
வவுனியாவில் காயமடைந்த முதியவரை இனங்காண உதவுமாறு கோரிக்கை!!
இனங்காண உதவுமாறு கோரிக்கை
வவுனியா வைத்தியசாலையில் இன்று(16.07) புகையிரதத்தில் மோதிய நிலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் 60 தொடக்கம் 65வயது மதிக்கத்தக்க வயோதிபரை இனங்காண உதவிடுமாறு வவுனியா வைத்தியசாலை நிர்வாகத்தினர்...
வவுனியா வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயம்!!
நால்வர் படுகாயம்
வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதியில் மூன்று மோட்டர் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா,...
வவுனியா ஓமந்தையில் 7 மிதிவெ டிகள் மீட்பு!!
மிதிவெ டிகள் மீட்பு
வவுனியா ஓமந்தை இரா ணுவச் சோ தனை நிலையத்திற்கும் விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவல் அர ணுக்கும் இடைப்பட்ட விளக்குவைத்தகுளம் பகுதியிலிருந்து இன்று காலை 7 மிதி வெ டிகளை மீட்டுள்ளதாக...
வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் விழா!!
ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன்
ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் விழா கடந்த 08.07.2019 அன்று ஆரம்பமாகி ஆலயத்தின் வழிபாடுகள் இடம்பெற்று இன்று (15.07) பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று...
வவுனியாவில் சிறைக்கைதி தப்பியோட்டம் : தேடுதலில் பொலிஸார்!!
சிறைக்கைதி தப்பியோட்டம்
வவுனியாவில் சிறைக்கைதி தப்பியோடியமையினால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது. வவுனியா சிறைச்சாலையில் இருந்து சிறைச்சாலைக்கு வெளியே சென்ற நபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று மாலை...
வவுனியாவிற்கு வருகைதந்த தமிழ் நாடு தவத்திரு சுந்தரராச அடிகளார்!!
தவத்திரு சுந்தரராச அடிகளார்
தமிழ் நாடு, திருமுருகநாத சுவாமி திருமட முதல்வர் தவத்திரு சுந்தரராச அடிகளார் வவுனியாவிற்கு வருகை தந்து கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையில் கலந்து கொண்டார்.
சிவபூமி திருவாசக விழாவிற்காக யாழ்ப்பாணத்திற்கு...
வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து : நால்வர் வைத்தியசாலையில்!!
கோர விபத்து
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (14.07.2019) இரவு 10.00 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் மீது மன்னார்...
வவுனியாவில் கடும் வறட்சி : 95 ஏக்கர் நெற்பயிற்செய்கை உட்பட பயிர்செய்கையும் பாதிப்பு!!
கடும் வறட்சி
வவுனியா மாவட்டத்தில் வறட்சி காரணமாக 95 ஏக்கர் சிறுபோக நெற் செய்கையும் 65 ஏக்கருக்கு மேற்பட்ட மேட்டு நிலப் பயிர் செய்கையும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் சகிலாபானு தெரிவித்துள்ளார்....
வவுனியாவில் 94 இந்துக் கோவில்களுக்கும் 24 கிறிஸ்தவ சபைகளுக்கும் றிசாட் நிதி ஓதுக்கீடு!!
றிசாட் நிதி ஓதுக்கீடு
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஊடாக வவுனியாவில் 94 இந்துக் கோவில்களுக்கும், 24 கிறிஸ்தவ சபைகளுக்கும், விகாரைகளுக்கும் புனரமைப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரின் இணைப்பாளரும், வவுனியா நகரசபை...
வவுனியாவில் கோவிலுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த நிலை!!
பெண்ணுக்கு நேர்ந்த நிலை
வவுனியாவில் கோவிலுக்கு சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அடையாளந்தெரியாதோர் அறுத்து சென்ற சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா தாண்டிக்குளத்திலுள்ள...
வவுனியாவில் 30ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்!!
வீரமக்கள் தின நிகழ்வுகள்
வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவுத்தூபியில் இன்று (13.07) காலை 9.30 மணியளவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 30ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
திருவுருவப் படத்திற்கு...
வவுனியாவில் பல கிராமங்களிற்கு அமைச்சர் மனோ கணேசன் விஜயம்!!
அமைச்சர் மனோ கணேசன்
அமைச்சர் மனோ கணேசன் இன்றையதினம் வவுனியாவில் பல கிராமங்களுக்குச் சென்று மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார்.
தமது அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியினை மக்களின் தேவைகளை அறிந்து பகிர்ந்தளிக்கும் முகமாகவே இந்த விஜயம்...
வவுனியாவில் கடும் காற்று : 10 வீடுகள் சேதம்!!
கடும் காற்று
வவுனியாவில் வீசிய கடும்காற்று காரணமாக 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மாலை கடும் காற்று வீசியிருந்தது.
இதன்காரணமாக வவுனியா பிரதேச...
வவுனியாவில் கெப் ரக வாகனத்தின் மீது துப்பா க்கிச் சூடு!!
துப்பா க்கிச் சூடு
வவுனியா – புளியங்குளம் பகுதியில் உத்தரவை மீறி பயணித்த கெப் ரக வாகனத்தின் மீது பொலிஸார் துப் பாக்கிப் பிர யோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது வாகனத்தின் பின்பக்க ரயரிற்கு துப்...