வவுனியா செய்திகள்

வவுனியா பாடசாலை ஆசிரியர்களிடையே குழு மோதல்!!

வவுனியா தெற்கு கல்வி வயலத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் அதிபரின் ஆதரவாளர்களும் அதிபருக்கு எதிரான ஆசிரியர்களுக்கிடையே கடந்த பல நாட்களாக முரண்பாடுகள் இடம்பெற்ற நிலையில் நேற்று முன்தினம் இரு ஆசிரியை குழுவினரிடையே தலைமுடியைப்பிடித்து சண்டையில்...

வவுனியாவில் கஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை : அரச அதிபர்!!

வவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். நாட்டின் காலநிலை தொடர்பில்...

வவுனியாவில் CCTMS பாடசாலை பெற்றோர் கூட்டமும், நிர்வாக தெரிவும்!!

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் பெற்றோர் கூட்டமும், 2019 ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் இன்று (14.11) பாடசாலையின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது. இறைவணக்கத்துடன் ஆரம்பமான பெற்றோர் கூட்டத்தில் 2019...

வவுனியா நகரசபை உறுப்பினர் காண்டீபன் ஒழுங்கமைப்பில் “எமது கிராமங்களை நாமே கட்டியெழுப்புவோம்”!!

வவுனியா நகர சபையின் முதலாம் வட்டார உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினருமான ஆசிரியர் சுந்தரலிங்கம் காண்டீபன் ஒழுங்கமைப்பில் பத்தினியார் மகிழங்குள மயானத்தில் மழை...

வவுனியாவில் நீதிமன்ற உத்தரவினையும் மீறி தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு!!

வவுனியாவில் 87 வழிப்பயண தனியார் பேரூந்துகள் இன்று (14.11.2018) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இ.போ.சவும் தனியாரும் இணைந்த நேர அட்டவணையை நடைமுறைபடுத்தி தங்களது சேவைகளை மேற்கொள்ள வேண்டுமென கடந்த...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் இடம்பெற்ற சூரசம்காரம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான நேற்று  13-11-2018 (செவ்வாய்கிழமை) சூரசம்காரம் என்று சொல்லப்படுகின்ற சூரன் போர் இடம்பெற்றது. வவுனியாவின் பல பகுதிகளிலும் மற்றும்...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சூரன்போர்!!(படத்தொகுப்பு)

தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காக இந்து மக்கள் அனுஸ்டிக்கும் விரதங்களில் மிக முக்கிய விரதமாக கந்தசஷ்டி திகழ்கின்றது. இந்த கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று (13.11.2018) வவுனியாவில் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில்...

வவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம் : இயல்புநிலை பாதிப்பு!!

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், மக்களது இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து அதிகாலையில் இருந்து...

வவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வன்னிமண் நற்பணி மன்றம்!!

வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று தமிழ் தாய் இளைஞர் கழகத்தின் வேண்டுகோளுக்கினங்க வன்னி மண் நற்பணி மன்றத்தினால் ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபா பெறுமதியான...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாள்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நிகழ்வுகள் நேற்று 12.11.2018 திங்கட்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றன. காலைமுதல் அபிசேகங்கள் இடம்பெற்று கிரியைகளின் பின்னர் வசந்தமண்டப பூஜையும்...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாள்!

வவுனியா ஸ்ரீ கந்தசாமி  கோவிலின் கந்த சஷ்டி உற்சவதத்தின்  ஐந்தாம்  நாள்  நேற்று  12.11.2018      திங்கட்கிழமை இடம்பெற்றது . காலைமுதல்  கிரியைகள் இடம்பெற்று  ஆறுமுகபெருமானுக்குஅபிசேகங்கள் இடம்பெற்று  மதியம் வசந்தமண்டபபூஜையுடன்  சுவாமி  உள்வீதி ...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் நான்காம் நாள்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் நான்காம்   நிகழ்வுகள் நேற்று முன்தினம்   11.11.2018 ஞாயிற்றுக்கிழமை  மிக சிறப்பாக இடம்பெற்றன. காலைமுதல்  அபிசேகங்கள் இடம்பெற்று  கிரியைகளின் பின்னர் வசந்தமண்டப...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் நான்காம் நாள்!

வவுனியா ஸ்ரீ கந்தசாமி  கோவிலின் கந்த சஷ்டி உற்சவதத்தின்  நான்காம் நாள்   11.11.2018   ஞாயிற்றுக்கிழமை   இடம்பெற்றது . காலைமுதல்  கிரியைகள் இடம்பெற்று  ஆறுமுகபெருமானுக்குஅபிசேகங்கள் இடம்பெற்று  மதியம் வசந்தமண்டபபூஜையுடன்  சுவாமி  உள்வீதி  வலம்  வந்த நிகழ்வு...

வவுனியா இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை குறும்படம் வெளியீட்டு விழா (படங்கள் வீடியோ)

வவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும் குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு   கடந்த 10.11.2018 சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் பூந்தோட்டம் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. BLITZ MUSIC UK தயாரிப்பில் 9D CREATION...

வவுனியா வெளிக்குளம் சித்திவிநாயகர் ஆலய கும்பாபிஷேகம்!!

வவுனியா வெளிக்குளம் சித்திவிநாயகர் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுகள் இன்று 11.11.2018 கிரிகைகளுடன் ஆரம்பமாகியுள்ளது. நாளை 13.11.2018 செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. தொடர்ந்து...

வவுனியாவில் தந்தை இறந்த செய்தியறிந்த மகள் தற்கொலை : நாட்டை உலுக்கியுள்ள சம்பவம்!!

தந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் பேராதனையில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா...