வவுனியா செய்திகள்

வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் உயர்வு!!

வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளது என பிரதேச நீர்ரபாசன பொறியியலாளர் ரி.சுகந்தலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் கடந்த ஐந்து நட்களாக தொடர்ச்சியாக பெய்து...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் முதலாம் நாள்!

வவுனியா ஸ்ரீ கந்தசாமி  கோவிலின் கந்த சஷ்டி உற்சவம் நேற்று 08.11.2018 வியாழக்கிழமை  ஆரம்பமானது .  காலைமுதல்  கிரியைகள இடம்பெற்று  மதியம் வசந்தமண்டபபூஜையுடன்  சுவாமி  வீதி  வலம்  வந்த நிகழ்வு இடம்பெற்றது .மேற்படி உற்சவத்தின்...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி முதலாம் நாள்!(படங்கள்,வீடியோ)

கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் கந்த சஷ்டி உற்சவத்தின் முதலாம் நாள் 08.11. 2018 வியாழக்கிழமை   இடம்பெற்றது. காலை முதல் முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேகங்கள் இடம்பெற்று...

வவுனியாவில் ஹெரோயினுடன் மூவர் கைது!!

வவுனியாவில் தேக்கவத்தைப்பகுதியில் நேற்று (08.11) மாலை3.30 மணியளவில் 3 பேரை ஹெரோயினை தமது உடமையில் மறைத்து வைத்திருந்ததற்காக கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று மாலை தேக்கவத்தைப்பகுதியில்...

வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!

வவுனியா மடுகந்த பொலிஸ் பிரிவிலிருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று (08.11) மடுகந்த, மயிலங்குளம் பகுதியில் குளத்துடன் காணப்படும் வயல்...

வவுனியாவில் வீதிக்கு வந்த முதலையால் பதற்றம்!!

வவுனியா, நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் வீதிக்கு வந்த 12 அடி நீளமான முதலையால் இன்று(08.11) காலை பதற்ற நிலை ஏற்பட்டது. வவுனியா, நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் வசிக்கும் மக்கள் காலை வீதியில் பயணித்த போது 12...

வவுனியாவில் யானைத் தாக்குதலில் விவசாயி தப்பி ஓட்டம் : மோட்டார் சைக்கிள் சேதம்!!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் யானைத் தாக்குதலில் விவசாயி உயிர் தப்பியுள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிள் சேதமைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்...

வவுனியாவில் மழை நேரத்தில் வீதிகளில் தூங்கும் கட்டக்காலி மாடுகளால் பயணிகள் அசௌகரியம்!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீதிகளில் தூங்கும் கட்டாக்காலி மாடுகளால் விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையிடம்...

வவுனியாவில் விநாயகர் ஆலயத்தில் புத்தர் சிலை அமைக்கும் முயற்சி முறியடிப்பு!!

வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் கோவிலில் தொல்பொருட் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடு காரணமாக மக்கள் விசனமடைந்துள்ளனர். இதுபற்றி தெரிய வருவதாவது, வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயம் கடந்த 1952ம் ஆண்டு அமைக்கப்பட்டு அப்பகுதி...

வவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!!

வவுனியாவில் நேற்று காலை முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். வவுனியா மாவட்டம் பல மாதங்களாக கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்...

வவுனியாவில் பொது இடத்தில் புகைப்பிடித்தவருக்கு அபராதம்!!

வவுனியாவில் பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக புகைப்பிடித்த ஒருவருக்கு இன்று வவுனியா நீதிமன்றத்தினால் 1000ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியாவில் பொது இடம் ஒன்றில் மக்களுக்கு இடையூறு...

வவுனியாவில் ஆவா குழு துண்டுப் பிரசுர குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு பிணை!!

வவுனியாவில் ஆவா குழு தொடர்பான துண்டு பிரசுரம் வினியோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் (02.11.2018) கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட ஊடகவியலாளர் ஒருவரை பிணையில் செல்ல வவுனியா மாவட்ட நீதிமன்றம் இன்று (05.11) அனுமதி...

வவுனியாவில் நாளை நடைபெறவிருந்த தேசிய தீபாவளி திருநாள் நிகழ்வுகள் நிறுத்தப்பட்டுள்ளது!!

நாளை 06.11.2018 தீபாவளி தினத்தன்று வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் பாதுகாப்புப் படையின் அனுசரணையுடன் இடம்பெறவிருந்த கலை நிகழ்வுகள் மற்றும் மதிய போசனம் தவிர்க்க முடியாத...

வவுனியாவில் வாடகைக்கு வாகனத்தினை எடுத்தவர் வாகனத்துடன் தலைமறைவு!!

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள வாகனத்தினை குத்தகைக்கு வழங்கும் நிலையத்திலிருந்து வாகனத்தினை பெற்றுச் சென்ற நபர் வாகனத்துடன் தலை மறைவாகியுள்ளார். வவுனியா குருமன்காட்டில் வாகனங்களை குத்தகைக்கு வழங்கும் நிறுவனத்தில் கடந்த 08.10.2018 அன்று நபரொருவர் தனக்கு...

வவுனியாவில் காரில் மூவர் கஞ்சாவுடன் கைது!!

வவுனியா ஓமந்தை பகுதியில் காரில் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற மூவரை ஓமந்தை பொலிஸார் இன்று (04.11) மதியம் கைது செய்துள்ளனர். ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர்...

வவுனியாவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர், மகளிர் மாநாடு!!

இலங்கை தமிழரசுக் கட்சியின் வழிகாட்டலில் இன்று(04.11) காலை 9.30 மணியளவில் நகரசபை பழைய மண்டபத்தில் வவுனியா மாவட்ட இளைஞர், மகளிர் மாநாடும் தொழில் முயற்சியாண்மை வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்கும் வவுனியா மாவட்ட இலங்கை...