வவுனியா செய்திகள்

வவுனியாவில் 50க்கும் மேற்பட்டவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு : காரணம் என்ன?

வவுனியா பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி இ.போ.ச பேரூந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பொதுமக்களை சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக தடுத்து வைத்த சம்பவம் நேற்று (10.07.2018)...

வவுனியாவில் பிரபல ஹெரோயின் வியாபாரி 970 கிராம் ஹெரோயினுடன் கைது!!

வவுனியாவில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் புலனாய்வுத்துறையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று மாலை சென்ற புலனாய்வுத்துறையினர் வவுனியாவில் பிரபல கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரியை ஹெரோயினுடன் கைது...

வவுனியாவில் 6 முச்சக்கரவண்டிகளில் திருட முயன்ற நபர் கைது!!

வவுனியா பொது வைத்திசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 முச்சக்கரவண்டிகளில் திருடுவதற்கு முயன்ற நபர் ஒருவரை பொலிசார் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா பொது வைத்தியசாலைக்கு...

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் மாணவர்களுக்கிடையே மோதல் : பொலிஸார் அசமந்தப்போக்கு?

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இன்று (10.07.2018) மாலை 5.30 மணியளவில் இரு மாணவ குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மாலை நேர வகுப்புக்கள் நிறைவடைந்த பின்னர் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே...

வவுனியாவில் பேரூந்தில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இராணுவ வீரர் மடக்கிப் பிடிப்பு!!

வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடக செட்டிக்குளம் நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்தில் இன்று (10.07.2018) மதியம் 3.30 மணியளவில் பாடசாலை மாணவிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த இராணுவ வீரரை பேரூந்தின் சாரதி மற்றும்...

வவுனியா ஓமந்தை அரசர் பதி ஸ்ரீ கண்ணகி அம்மன் பொற்கோவில் வருடர்ந்த பொங்கல் உற்சவம் 2018

வவுனியா ஓமந்தை அரசர் பதி ஸ்ரீ கண்ணகி அம்மன் பொற்கோவில் வருடர்ந்த பொங்கல் உற்சவம்  நேற்று 2018.07.09  திங்கட்கிழமை    கொடிஏற்றதுடன்  ஆரம்பமானது .  பத்து  நாட்கள் இடம்பெறும் உற்சவத்தில்  இறுதிநாளான   16.07.2018 திங்கட்கிழமை பொங்கல்  உற்சவம்...

வவுனியா விபத்தில் முதியவர் படுகாயம்!!

வவுனியாவில் இன்று (10.07.2018) காலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் வீதியில் சென்ற மாட்டுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்...

வவுனியா குருமன்காடு வீதி திருத்தும் பணிகள் இடைநிறுத்தம் : காரணம் என்ன?

வவுனியா குருமன்காடு காளிகோவில் வீதியிலிருந்து செல்லும் பிரதான வீதி கடந்த ஒரு மாதகாலமாக தோண்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இதனால் இரவு வேளைகளில் பயணம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் பகல் வேளைகளிலும் பேருந்துகள்...

வவுனியாவில் பல வாள்வெட்டு மற்றும் மோதல் சம்பவங்கள் : 10 பேர் கைது, 7 பேர் வைத்தியசாலையில்!!

வவுனியாவில் நேற்றையதினம் பல வாள்வெட்டு மற்றும் மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் மாலை 7 மணியளவில் மதுபோதையில்...

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் க.பொ.த. உயர்தர மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல்!!

  வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் க.பொ.த. உயர்தர மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல் விழா கல்லூரியின் மாணவன் ப.பிரவீன் தலைமையில் நேற்று (06.07) மாலை 6.30 மணிக்க ஆரம்பமாகி நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக...

வவுனியாவில் நன்னீர் மீன்பிடியாளர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு!!

வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (06.07) பதிவு செய்யப்பட்ட வவுனியா குளங்களில் மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்ற மீனவர்களுக்கு தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வுச் செயலமர்வு ஒன்று மன்னார் மற்றும்...

வவுனியாவில் புதையல் தோண்ட முயற்சி!!

வவுனியா பட்டக்காடு, மரக்காரம்பளை வீதியில் நேற்று மாலை புதையல் தோண்டுவதற்கு மேற்கொண்ட முயற்சி பொலிசாரின் தலையீட்டினால் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று மாலை வவுனியா பட்டக்காடு மரக்காரம்பளை வீதியிலுள்ள பகுதி...

வவுனியாவில் மர்மப் பொருள் மீட்பு!!

வவுனியாவில் நேற்று(07.07) இரவு மரக்காரம்பளை பகுதியிலிருந்து இரும்புப் பெட்டகம் ஒன்றினை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று இரவு பொலிசாரின் அவரச தொலைபேசி அழைப்புக்குக்கிடைத்த தகவல் அடிப்படையில் சென்ற பொலிசார்...

வவுனியா இளைஞன் ஆசியன் சம்பியன் சிப் போட்டியில் விளையாட தெரிவு!!

ஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் ஆசியன் சம்பியன் சிப் போட்டியில் விளையாடுவதற்காக பங்களாதேஸ் தலைநகர் டாக்கா செல்லும் இலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியில் வவுனியா இளைஞனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியின்...

வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் கிராமத்தில் உள்ள ஆறுமுகநாவலர் சிலை உடைப்பு!!

வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுக நாவலரின் திருவுருவ சிலையினை காடையர்கள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் நேற்று (06.07.2018) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் தினமும் இரவு...

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஹனிபா கடமைகளைப் பொறுப்பேற்றார்!!

  வவுனியா மாவட்டத்தின் 37வது அரசாங்க அதிபராக இன்று காலை(06.07) 11.30 மணியளவில் ஜ.எம்.ஹனிபா தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வு இன்று காலை வவுனியா மாவட்டச் செயலகத்தில் முன்னாள் அரசாங்க அதிபர் சோமரத்தின விதாரன பத்திரன...