வவுனியா செய்திகள்

வவுனியாவில் மனிதஉரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பயிற்சிப் பட்டறை!!

வவுனியாவில் மனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பயிற்சி பட்டறை ஒன்று நேற்று (26.05) வடமாகாண மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் கே.செபஸ்ரியன் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சிப் பட்டறையானது வவுனியா பரிசுத்த ஆவியானவர் தேவாலயத்தின் மண்டபத்தில்...

வவுனியா ஒமந்தையில் வாகனத்தினை துரத்திச் சென்ற பொலிஸார் : ஏழு முதிரைக் குற்றிகள் மீட்பு!!

வவுனியா ஒமந்தையில் இன்று (26.05.2018) மாலை 7.30 மணியளவில் கண்டர் ரக வாகனத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட முதிரைக்குற்றிகளை ஒமந்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஒமந்தையிலிருந்து ஏ9 வீதியூடாக சட்டவிரோதமான முறையில் முதிரைக்குற்றிகளை கன்டர் ரக...

வவுனியாவில் வீதியினை விட்டு விலகி பேரூந்து விபத்து!!

வவுனியா செட்டிக்குளம் இலுப்பைக்குளம் பகுதியில் இன்று (26.05.2018) காலை இ.போ.ச பேரூந்து வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. எனினும் பேரூந்தில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. செட்டிக்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை...

வவுனியா ஒமந்தையில் புகையிரத்துடன் டிப்பர் மோதி விபத்து!!

  வவுனியா ஒமந்தையில் இன்று (26.05.2018) மாலை 6.10 மணியளவில் ரயிலிலுடன் மோதி டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானது. ஒமந்தை அரசமுறிப்பு பகுதியில் மண் மற்றும் கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ரயில்வே தண்டவாளத்தில் புதையுண்டது....

வவுனியா நகரசபையிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

வவுனியா - வைரவப்புளிங்குளம் சிறுவர் விளையாட்டுத்திடலை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து வவுனியா நகரசபை பொறுப்பேற்க வேண்டும் என்ற அக்கினிச்சிறகுகள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நேற்று நடைபெற்ற நகரசபை கூட்டத்தில் வவுனியா நகரசபையினருக்கு குறித்த...

வவுனியாவில் பொது மயானக்காணி அபகரிப்பு!!

வவுனியா, சாந்தசோலை கிராமத்தின் பொது மயானத்திற்கென ஒதுக்கப்பட்ட ஒரு பகுதி இனந்தெரியாத நபர் ஒருவரினால் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் தூண்போட்டு வேலி அடைக்கப்பபட்டுள்ளதாக இன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில்...

வவுனியா நடைபாதை வியாபாரிகளுக்கு நீண்டகாலத் திட்டத்தில் ஒரு நிரந்தர இடம் : நகரசபைத் தலைவர்!!

வவுனியாவில் நடைபாதை வியாபாரிகளுக்கு நீண்டகால திட்டத்தில் ஒரு நிரந்தர இடம் ஒதுக்குவது தொடர்பாக கரிசனை கொள்ளப்பட்டுள்ளது என நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபையின் இரண்டாவது சபை அமர்வு நேற்று இடம்பெற்றுள்ளது. இதில்...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞனின் கால் துண்டிப்பு!!

வவுனியா ஓமந்தைப் பகுதியில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவரின் கால் துண்டித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று பிற்பகல் ஓமந்தை பொலிஸ்...

வவுனியாவில் புதையல் தோண்டச் சென்ற 5 பேர் கைது!!

வவுனியா பம்பைமடுப் பகுதியில் நேற்று (24.05) புதையல் தோண்டுவதற்குச் சென்ற 5பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடமிருந்து ஸ்கானர், முச்சக்கரவண்டி, கார் என்பனவற்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்....

வவுனியா முழுவதும் 2 நாட்கள் மின்தடை!!

வடக்கு மாகாண முழுவதும் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமையும், 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 8 மணிமுதல் மாலை 5...

வவுனியா நகரப்பிரதேச முன்பள்ளிகளின் மழலைகள் விளையாட்டு விழா!!

  வவுனியா நகரப்பிரதேச முன்பள்ளிகளின் மழலைகள் விளையாட்டு விழா நேற்று (24.05.2018) கூமாங்குளம் சுப்பார் ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் திருமதி.M.பத்மகலைவாணி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக (முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் வவுனியா தெற்கு வலையம்)...

வவுனியா பேரூந்து நிலையத்திற்கு அருகே தீப்பற்றி எரியும் வர்த்தக நிலையம்!!

  வவுனியா ஏ9 வீதியில் புட்சிட்டிக்கு எதிராக அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் இன்று (24.05.2018) இரவு 9.30 மணியளில் திடீரேன ஏற்பட்ட தீ காரணமாக பற்றி எரிகின்றது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகரசபை...

வவுனியாவில் கொட்டும் மழையிலும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலய பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று காலை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலயத்தில் கடமையாற்றிய அதிபர் கடந்த டிசம்பர் மாதத்துடன் இடமாற்றம்...

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!!

வவுனியாவில் இன்று (24.05) காலை புதிய பேருந்து நிலையத்தில் 4 கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா புதிய பேருந்து நிலையத்தில்...

வவுனியாவில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!!

வவுனியா, தம்பனை பிரதேசத்தில் காட்டு விலங்குகளுக்காகப் பயன்படுத்தப்படும் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் காட்டுப்பகுதிக்கு வேட்டைக்குச் சென்றவேளை, விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு தவறுதலாக வெடித்ததாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த...

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான க.மிதுசன் என்ற இளைஞனே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். தந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக வவுனியா நகரிலிருந்து...