வவுனியாவில் படையெடுக்கும் பாத்தீனியம் : நடவடிக்கை எடுப்பார்களா உரியவர்கள்!!
வவுனியாவில் பல்வேறு இடங்களிலும் பாத்தீனியம் படையெடுத்துக் காணப்படுகினறது. இதனை அழித்தொழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறிப்பாக பாடசாலைகள் செல்லும் வீதிகளிலும், பிரதான வீதிகள், குளக்கட்டுப்பகுதிகள், கோவில்கள் வழிபாட்டுத்தளங்கள், போன்ற மிகவும் முக்கிய...
வவுனியாவில் இரு சகோதரிகளில் ஒருவர் மரணம் : ஒருவர் உயிர்காக்க இச் செய்தியை அதிகம் பகிருங்கள்!!
வவுனியாவில் வசித்து வரும் தனிஸ்கா வயது 8, சரணிக்கா வயது 7, Blood Group – O+ positive. இவர்கள் இருவருக்கும் உடனடியாக இருதய மாற்று சிகிச்சைக்கு இருதயம் தேவைப்படுகிறது.
இவர்களின் தாய் தந்தை...
வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !
வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 19.05.2018 சனிக்கிழமை சிவஸ்ரீ.வே. சரண்யபுரீஸ்வர சிவாச்சாரியார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது .
மேற்படி மகோற்சவத்தில்
சப்பர திருவிழா -26.05.2018 சனிக்கிழமையும்
தேர்த்திருவிழா -27.05.2018 ஞாயிற்றுகிழமையும்
தீர்த்த திருவிழா...
வவுனியா வர்த்தக நிலையத்தில் திருட்டு!!
வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தை உடைத்து திருட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள புகையிரதக்கடவைக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையத்தில்...
வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கில் முன்னேற்றமில்லை!!
வவுனியா உக்குளாங்குளத்தில் வசித்து வந்த 14 வயது பாடசாலை மாணவியான கங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 16.02.2016 அன்று வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வண்புனர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது வழக்கு விசாரணைகள்...
வவுனியா மாவட்ட செயலக ஊழியர்களுக்கு உடற்பயிற்சி நிகழ்வு!!
தேசிய உடற்பயிற்சி வாரத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள உத்தியோகத்தர்களுக்கு உடற்பயிற்சி நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமையில் நேற்று (21.05) முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன்,...
வவுனியாவில் பொலிஸ் நடமாடும் சேவை நிலையம் திறந்து வைப்பு!!
'ஊருக்காக காவல்துறை' எனும் என்னும் தொனிப்பொருளில் பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் செயற்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட சமுதாய பொலிஸ் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவை நிலையம் நேற்று (21.05)...
வவுனியா சேக்கிழார் மன்றத்தின் 10 வருட நிறைவு விழா!!
வவுனியா சேக்கிழார் மன்றத்தின் 10 ம் வருட நிறைவு விழாவை முன்னிட்டு மாணவர்களிற்கான ஆக்கத்திறன் போட்டிகள் 20.05.2018 அன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் சேக்கிழார் மன்றத்தின் தலைவர் ஜ.ஜயம்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.
சைவ...
வவுனியா பூவரசன்குளம் ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் கொடியேற்ற மகோற்சவ திருவிழா!!
பூவரசன்குளம் ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் கொடியேற்ற மகோற்சவ திருவிழா 19.05.2018 அன்று ஆரம்பித்து தொடர்ச்சியாக பத்து தினங்கள் நடைபெற்று பதினொறாவது நாளான 29.05. 2018 அன்று பூங்காவன திருவிழாவுடன் நிறைவடையவுள்ளது.
தினமும் நடைபெறும் மகோற்சவ...
வவுனியா குளக்கட்டு பகுதியில் வீசப்பட்டுள்ள கோழி இறைச்சியின் எச்சங்கள் : மக்கள் விசனம்!!
வவுனியா - வைரவப்புளியங்குளத்தின், குளக்கட்டு பகுதியில் கோழி இறைச்சியின் எச்சங்கள் ஒரு பையினுள் போடப்பட்டு வீசப்பட்டுள்ளதால் அந்த பகுதியினூடாக பயணம் செய்பவர்கள் அசௌகரியத்திற்கு உள்ளாவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வைரவப்புளியங்குளம் பகுதியில் கோழி இறைச்சி வியாபார...
வவுனியாவில் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!!
எரிபொருட்களின் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக எதிர்வரும் 23ஆம் திகதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால்...
வவுனியாவில் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!
வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் 2ஐச் சேர்ந்த 64 வயதுடைய நாகன் கோணாமலை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்றைய தினம்(20.05.2018)...
வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் விபத்தில் பரிதாபமாக பலி!!
முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் நேற்று முன்தினம் இரவு மண் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முள்ளிவளைப்பகுதியில்...
வவுனியா நெடுங்கேணி வீதியில் விபத்து : ஒருவர் பரிதாபமகாக பலி!!
முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் நேற்று இரவு மண் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முள்ளிவளைப்பகுதியில் இருந்து...
வவுனியா வைரவப்புளியங்குளத்தில் சண்டையிடும் மாணவர்கள் : வேடிக்கை பாரக்கும் பொலிசார்!!
வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே தினசரி மாலை வேளைகளில் வீதியோரங்களில் பாடசாலை மாணவர்கள் நின்று வீதியில் செல்லும் பெண்களை கிண்டல் செய்வதுடன் வீதியில் புகைப்பிடிக்கின்றனர்.
இவ் விடயம் தொடர்பாக பல தடவை...
வவுனியாவில் பாரம்பரிய உற்பத்திகள் விற்பனை நிலையம் திறந்துவைப்பு!!
வவுனியாவில் 'அறம்' பாரம்பரிய உற்பத்திகள் விற்பனை நிலையம் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜியதாச ராஜபக்சவினால் மக்கள் பாவனைக்காக இன்று (19.05) திறந்து வைக்கப்பட்டது.
உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் பாரம்பரிய...