வவுனியா வசந்தி திரையரங்கில் ஈழத்தில் சாதனை படைத்த சாலைப் பூக்கள் திரைப்படம்!!
ஈழத்தின் கலைத்துறையில் சிறப்போடு தன் தனித்துவ ஆற்றலை வெளிப்படுத்தி வரும் சுதர்சன் றட்ணம் அவர்களின் இயக்கத்திலும் நிர்மலனின் இசையிலும் பல இளம் புதிய படைப்பாளிகளின் சிறப்புமிகு நடிப்பிலும் உருவாகிய சாலைப் பூக்கள் திரைப்படம்...
வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி புறப்பட்டது விண்மீன்களின் விழிப்புணர்வு பேரணி!!
விண்மீன்கள் அமைப்பின் ஏற்பாட்டில் 'உணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும்' என்ற தொனிப்பொருளில் விண்மீன்களின் விழிப்புணர்வு நகர்வலத்துடன் கையெழுத்திடும் நிகழ்வு இன்று (21.04.2018) சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில்...
வவுனியாவில் ஜனநாயக விரோத முன்னுதாரணத்தினை கற்பித்துள்ள வவுனியா நகரசபை தலைவர்!!
இளைஞர்களுக்கு ஜனநாயக விரோத முன்னுதாரணத்தினை வவுனியா நகரசபையின் தலைவர் கற்பித்துள்ளதாக நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபையின் செயற்பாடுகளில் பங்களிப்பு தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட்டார...
வவுனியா மாவட்ட மக்களுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 7 ஆம் திகதியன்று நடைபெறவிருந்தவழக்குகள் அனைத்தும் முதலாம் திகதி இடம்பெறும் என வவுனியா நீதிவான் நீதிமன்றபதிவாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது,
மே மாதம் முதலாம் திகதி விடுமுறைநாள்...
வவுனியாவில் அழிவடைந்து வரும் தமிழர்களின் சான்றுப் பொருட்கள்?
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் ஒலுமடு கிராமத்தில் இருந்து சுமார் 03 கிலோ மீற்றர் தூரத்தில் வெடுக்குனாரி மலைப்பிரதேசத்தில் தமிழர்களுடையதாக நம்பப்படும் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பல சான்றுப் பொருட்கள் அழிவடைந்து...
வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் யானைக்குட்டியின் சடலம் மீட்பு!!
வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோவில் புளியங்குளம் கிராமத்தை அண்டிய பிரதேசத்திலிருந்து உருக்குலைந்த நிலையில் யானைக்குட்டியின் சடலம் ஒன்று இன்று (20.04) மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோவில் புளியங்குளம் கிராமத்தை அண்டிய...
முரண்பாடுகளைக் களைந்து சேவையால் ஒன்றிணைவோம் : சிவசக்தி ஆனந்தன் அழைப்பு!!
முரண்பாடுகளைக் களைந்து சேவையால் ஒன்றிணைவோம் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களையும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பை ஆதரித்து...
வவுனியாவில் மோட்டார் சைக்கில் விபத்து : நால்வர் வைத்தியசாலையில்!!
வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் இன்று (19.04.2018) மாலை 6 மணியளவில் மூன்று நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கில் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில்...
வவுனியா நகரசபையினருடன் முஸ்லிம் வர்த்தகர்கள் முறுகல்!!
வவுனியா நகரசபை பொதுசுகாதார உத்தியோகத்தர்களுக்கும் முஸ்லிம் வர்த்தகர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபார நிலையங்களை அகற்றும் செயற்பாட்டில் குறித்த அதிகாரிகள் ஈடுபட்ட போதே...
வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம் -2018
வவுனியா வெளிவட்ட வீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் எதிர்வரும் 20.04.2018 வெள்ளிகிழமை அதாவது நாளை காலை 10.00 மணியளவில் வேதாகம சுரபி ஸ்ரீ குமாரஸ்ரீகாந்த குருக்கள் ...
வவுனியாவில் உணவு வீண்விரயத்தினை தடுக்கக் கோரி விழிப்புணர்வு வாகனப் பேரணி!!
உணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விண்மீன்கள் அமைப்பினரால் விழிப்புணர்வு வாகனப்பேரணியொன்று இடம்பெறவுள்ளதாக வவுனியாவில் இன்று (19.04.2018) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைப்பின் தலைவர் நகுலேஸ்வரன்...
வவுனியாவிலிருந்து வடக்கு – தெற்கிற்கான நல்லுறவுப் பயணம் ஆரம்பம்!!
வடக்கிலிருந்து தெற்கிற்கான நல்லுறவுப்பயணம் இன்று (19.04.2018) வன்னி பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமை நல்லுறவு, நம்பிக்கையடனான நல்லிணக்கம் என்பவற்றை வலுப்படுத்தும் நோக்கத்துடன்...
வவுனியா மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சுகாதாரப் பிரிவினர்!!
வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள சிற்றுண்டி விற்பனை நிலையத்தினை நேற்று (18.04.2018) மாலை 5.30 மணியளவில் வவுனியா சுகாதார பிரிவினர் சுற்றுவளைத்து முற்றுகையிட்டனர்.
வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகே காணப்படும் நடமாடும் விற்பனை நிலையத்தில்...
வவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற றிசாட் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு!!
வன்னி மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரங்களைப் பெறுவதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பை நல்கியதாக மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வவுனியா...
வவுனியாவில் கூட்டமைப்பின் கையை மீறிப்போகும் நிலையில் தவிசாளர் பதவியை கைப்பற்றினோம்!!
வவுனியா நகரசபைக்கான தவிசாளர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையை மீறிப் போகும் நிலை காணப்பட்டதாலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியானது தவிசாளர் பதவியை கைப்பற்றியது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...
வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையில் தமிழ்ப் பெண் உறுப்பினருக்கு கிடைத்த அந்தஸ்து!!
வவுனியா - வெங்கள செட்டிக்குளம் பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த தமிழ்ப் பெண் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். செட்டிக்குளப் பிரதேச சபையில் நேற்று முன்தினம் தவிசாளர்,...