வவுனியா செய்திகள்

வவுனியா மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சுகாதாரப் பிரிவினர்!!

  வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள சிற்றுண்டி விற்பனை நிலையத்தினை நேற்று (18.04.2018) மாலை 5.30 மணியளவில் வவுனியா சுகாதார பிரிவினர் சுற்றுவளைத்து முற்றுகையிட்டனர். வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகே காணப்படும் நடமாடும் விற்பனை நிலையத்தில்...

வவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற றிசாட் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு!!

வன்னி மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரங்களைப் பெறுவதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பை நல்கியதாக மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. வவுனியா...

வவுனியாவில் கூட்டமைப்பின் கையை மீறிப்போகும் நிலையில் தவிசாளர் பதவியை கைப்பற்றினோம்!!

வவுனியா நகரசபைக்கான தவிசாளர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையை மீறிப் போகும் நிலை காணப்பட்டதாலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியானது தவிசாளர் பதவியை கைப்பற்றியது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...

வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையில் தமிழ்ப் பெண் உறுப்பினருக்கு கிடைத்த அந்தஸ்து!!

வவுனியா - வெங்கள செட்டிக்குளம் பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த தமிழ்ப் பெண் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். செட்டிக்குளப் பிரதேச சபையில் நேற்று முன்தினம் தவிசாளர்,...

வவுனியாவில் இடம்பெறும் சூழ்ச்சிகளை நேரடியாக பார்வையிடவே வந்தோம் : எம்.ஏ.சுமந்திரன்!!

  வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவில் த.தே.கூட்டமைப்பு தோல்வியுற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே யாழ் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமாகிய எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து...

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையை கைப்பற்றியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!!

  வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு தவிசாளர் தெரிவுக்கான நிகழ்வு வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிறஞ்சன் தலைமையில் இன்று மாலை 3 மணிக்கு நெல்லுக்குளத்தில் அமைந்துள்ள பிரதேச சபை கட்டிடத்தில்...

வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்!!

தோணிக்கல் பதியில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சர்வ சித்தி விநாயகப் பெருமானுக்கும் , மகாலட்சுமி, வைரவர் ஆகிய பரிவார மூர்த்திகளிற்கும் நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் சித்திரைத்திங்கள் 07ம் நாள்...

வவுனியாவில் சறுக்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரம்!!

வவு­னியா நகர சபை மற்­றும் வெண்கலச் செட்­டிகு­ளம் பிர­தேச சபை என்­ப­வற்­றில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்­ற­போ­தும் அந்­தச் சபை­க­ளில் ஆட்சி அமைக்­கும் வாய்ப்பை இழந்­தது. வவுனியா நகர சபையை,...

வவுனியா நகரசபையை இழந்த கூட்டமைப்பு : சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு!!

வவுனியா நகரசபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இ.கௌதமன் தலைவராக தெரிவு செய்யப்பட்டமைக்கு புதிய கலப்பு தேர்தல் முறையே காரணம் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து...

வவுனியா வடக்கு பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது!!

வவுனியா வவுனியா வடக்கு பிரதேச சபையின் தலைவராக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ச.தனிகாசலம் தெரிவாகியுள்ளார். இன்று (17.04.2018)காலை 10 மணியளவில் நெடுங்கேணியில் அமைந்துள்ள பிரதேசசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற அமர்வில், வவுனியா வடக்கு பிரதேச சபை...

வவுனியா நகரசபை வளாகத்தில் பெரும் குழப்பம் : கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சிகள்!!

  வவுனியா நகரசபையில் பெரும்பான்மை பெற்றிருந்த தமிழரசுக் கட்சி தோல்வியடைந்து சபையை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியதையடுத்து நகரசபை வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. சபையை இழந்த த.தே.கூவின் உறுப்பினர்கள் தமது கட்சி முக்கியஸ்தர்களுடன் முரண்பட்டுக் கொண்டனர்....

வவுனியா செட்டிகுளம் பிரதேசசபை சுதந்திரக் கட்சி வசம்!!

  தமிழரசுக்கட்சி பெரும்பான்மை பெற்ற செட்டிகுளம் பிரதேச சபையில் சுதந்திர கட்சி ஆட்சியமைத்துள்ளது. தலைவர், உப தலைவர் தெரிவு இன்று பிற்பகல் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. தவிசாளர்பதவிக்காக 3 பேர் போட்டியிட்டமையால்...

வவுனியா புகையிரத நிலைய பெயர்ப் பலகையினால் சர்ச்சை!!

வவுனியா புகையிரத நிலையத்தின் மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் மும்மொழி கொள்கை சரியாக பின்பற்றபடவில்லையென கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறித்த பெயர்ப்பலகையில், ‘வவுனியா புகையிரத நிலையத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்’ என்ற வாசகம் சிங்கள மொழியில்...

வவுனியா நகரசபையின் உபதவிசாளராக சுந்தரம் குமாரசுவாமி தெரிவு!!

வவுனியா நகரசபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமி புதிய உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். வவுனியா நகரசபைக்கான தவிசாளர், உபதவிசாளர் தெரிவு வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில், வவுனியா...

வவுனியா நகரசபை தமிழர் விடுதலைக் கூட்டணி வசம்!!(2ம் இணைப்பு)

  வவுனியா நகர சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இராசலிங்கம் கௌதமன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு, வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில், வவுனியா...

வவுனியா நகரசபையின் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் இ.கௌதமன் தெரிவு!!

  வவுனியா நகரசபையின் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் இராசலிங்கம் கௌதமன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக்கட்சி, ஈ.பி.டீ.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு இவர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்று (16.04.2018) காலை வவுனியா...