வவுனியா செய்திகள்

வவுனியாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது!!

  வவுனியா மாவட்டத்தின் ஐந்து உள்ளூராட்சி சபைகளில் மூன்று சபைகளில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது. வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ்...

வவுனியாவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியது!!

  வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று (20.12.2017) மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது. வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை,...

வவுனியாவில் கடையுடைத்து திருட்டு!!

  வவுனியா தோணிக்கல் ஆலடிப்பகுதியிலுள்ள வியாபார நிலையத்தினை நேற்றிரவு (19.12.2017) உடைத்து அங்கிருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. திருட்டு சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றிரவு வழமை...

வவுனியாவில் மக்கள் வரவேற்பை பெற்ற இளைஞர்களின் சமூகத்திற்கான முயற்சி!!

  வவுனியா தாண்டிக்குளம் கிராம சேவகர் பிரிவில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் கிராம மக்களின் வெள்ளப்பாதிப்பை கட்டுப்படுத்தும் முகமாக இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட மக்களுக்கான வெள்ளப்பாதிப்பை குறைக்கும் முகமான பிரதான வடிகால் அகலமாக்கும் செயற்றிட்டத்தை...

வவுனியா திருநாவற்குளத்தில் பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!!

  வவுனியா தாண்டிக்குளம் கிராம சேவகர் பிரிவில் திருநாவற்குளத்தில் சமூக அமைப்புகளின் வேண்டுகோளுக்கு அமைவாக மக்களுக்கான பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் திருநாவற்குளம்...

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் சேவை மேற்கொண்டால் வியாபார நிலையங்களுக்குப் பாதிப்பு!!

  வவுனியாவில் புதிய பேருந்து நிலையத்தில் 25ஆம் திகதியிலிருந்து பேருந்து சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிகின்றோம். இதனால் பழைய பேருந்து நிலையத்திலுள்ள வியாபார நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் பல ஊழியர்கள் வேலை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக...

வவுனியா பிரதேச செயலக ஆலயத்தில் ஜயப்ப பூஜை வழிபாடு!!

  வவுனியா மாவட்ட பிரதேச செயலகத்திலுள்ள விளாத்தியடி விநாயகர் ஆலயத்தில் ஜயப்பன் பூஜை வழிபாடு நேற்று திங்கள் கிழமை (18.12.2017) நண்பகல் 12 மணியளவில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்...

வவுனியாவில் மனித உரிமைகள் தொடர்பான தெளிவூட்டல்!!

  வவுனியாவில் இன்று (19.12) காலை 9.30 மணியளவில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வுகள் வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தித்திணைக்கள கேட்போர் கூடத்தில் வன்னி மாவட்ட மனித உரிமைகள் இணைப்பாளர் சட்டத்தரணி...

வவுனியாவில் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட மக்கள் : உரிமையாளர் கைது!!

  வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள இலங்கை பண்ணை மற்றும் மீன்பிடி உற்பத்தி ஊக்குவிப்பாளர் (தனியார்) கம்பனி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இன்று (18.12.2017) காலை 10.30 மணியளவில் குறித்த நிதி நிறுவனத்தின்...

வவுனியாவின் 5 சபைகளுக்கும் மூன்று கட்டங்களாக கட்டுப்பணம் செலுத்தியது ஐக்கிய தேசியக் கட்சி!!

  வவுனியா மாவட்டத்தின் ஐந்து சபைகளில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி இன்று (18.12.2017) மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் மூன்று கட்டங்களாக கட்டுப்பணத்தை செலுத்தியது. வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வெண்கல செட்டிகுளம்...

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக மக்கள் முற்றுகை!!

  வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள இலங்கை பண்ணை மற்றும் மீன்பிடி உற்பத்தி ஊக்குவிப்பாளர் (தனியார் ) கம்பனி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இன்று (18.12.2017) காலை 10.30 மணியளவில் குறித்த நிதி...

வவுனியாவில் ரயில் கம்பத்துடன் மோதி மோட்டர் சைக்கிள் விபத்து : இளைஞர் படுகாயம்!!

  வவுனியா - ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள புகையிரதக் கம்பத்துடன் மோட்டர் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் படுகாயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

வவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு மீட்பு!!

வவுனியா, திருநாவற்குளத்தில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு ஒன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீட்டு காணி ஒன்றை துப்பரவு செய்தபோது வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!

  வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று (17.12.2017) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கல்வியற்கல்லூரிக்கு...

வவுனியா மாவட்டத்தில் சிறந்த 43 பொலிஸார் கௌரவிப்பு!!

  வவுனியா மாவட்டத்தில் சிறந்த பொலிஸாருக்காக கௌரவிப்பு நேற்று முன்தினம் (15.12.2017) காலை 10 மணியளவில் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில்...

வவுனியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் 25வது நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

  வவுனியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தா.சிவசிதம்பரத்தின் 25வது நினைவு தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (16.12.2017) இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது. இதன் போது...