வவுனியா செய்திகள்

வவுனியா வேப்பங்குளம் பாரதி முன்பள்ளியின் ஒளிவிழா 2017!!

  வவுனியா வேப்பங்குளம் பாரதி முன்பள்ளியில் ஒளி விழா நிகழ்வானது பாரதி சனசமூக நிலையத்தின் தலைவர் க.கணேசராசா தலைமையில் வெளிச்சம் அறக்கட்டளையின்அணுசரனையுடன் பாரதி முன்பள்ளி நிலையத்தில் இன்று (12.12.2017) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. மங்கள...

வவுனியாவிலுள்ள கிரவல் வீதிகளுக்கு தார் போடும் நடவடிக்கை : மக்கள் விசனம்!!

  வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியிலிருந்து நேரியகுளம் செல்லும் பகுதியிலுள்ள கிரவல் வீதிக்கு இன்று (12.12.2017) தார் போட்டு வீதி செப்பனிடப்பட்டு வருகின்றது. வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியிலிருந்து நேரியகுளம் செல்லும் வீதியில் பாவற்குளம் வைத்தியசாலையிலிருந்து சுமார் இரண்டு...

வவுனியா பொதி அனுப்பும் நிறுவனத்திற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் 7 முறைப்பாடுகள்!!

வவுனியா கந்தசாமி கோவில் வீதியிலுள்ள பிரபல பொதிகள் அனுப்பும் நிலையத்திற்கு எதிராக ஏழு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியாவிலிருந்து வெளிநாடுகளிலுள்ள உறவினருக்கு அனுப்பும் பொருட்கள் அங்கு சென்று சேரவில்லை என ஏழு...

வவுனியாவில் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் வாக்களிக்க தகுதி!!

உள்ளூராட்சி தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில்...

வவுனியாவில் சர்வதேச விசேட தேவையுடையோர் தினம் – 2017!!

  சர்வதேச விசேட தேவைடையோர் தின நிகழ்வு வடக்கு சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம் தலைமையில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று (12.12.2017) காலை 9.45 மணிக்கு இடம்பெற்றது. வரவேற்பு நடனத்துடன்...

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா, மாணவர் கௌரவிப்பு!!

  வவுனியா திருநாவற்குளம் உமா மகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த கலை விழா மற்றும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (11.12.2017) காலை 9.30 மணியளவில் முன்பள்ளி ஆசிரியை மீரா குணசீலன் தலைமையில் இடம்பெற்றது . இந்...

வவுனியாவில் வங்கியில் பணம் திருட முயற்சி : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

  வவுனியா இரண்டாம் குறுக்குத் தெருவிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் நேற்று இரவு தன்னியக்க இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையிட முயற்சித்துள்ளதாகத் தெரிவித்து இன்று காலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் வங்கியின் முகாமையாளர் முறைப்பாடு...

வவுனியாவில் வாள்களுடன் வந்த இளைஞர்கள் பொலிஸார் மீது தாக்குதல்!!

வவுனியா, பசார் வீதியில் மோட்டர் சைக்கிளில் வாள்களுடன் வந்த இருவர் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி சடலமாக மீட்பு : பொலிஸார் தீவிர விசாரணை!!

நெடுங்கேணி - பளம்பாசிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றைய தினம்(10.12) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யோகானந்தராசா கம்சிகா என்ற...

வவுனியா காத்தார் சின்னக்குளத்தில் போதையற்ற தேசத்தை கட்டியெழுப்புதல் நிகழ்ச்சித் திட்டம்!!

  காத்தார் சின்னக்குளம் சமுதாய பொலிஸ் குழுவினர் , சகவாழ்வுச்சங்கம், கிராம அலுவலரின் ஒழுக்கமைப்பின் கீழ் போதையற்ற தேசத்தை கட்டியெழுப்புதல் நிகழ்ச்சித்திட்டம் இன்று (10.12.2017) காலை 9 மணிக்கு காத்தார் சின்னக்குளம் கிராம அலுவலர்...

வவுனியாவில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்புப் போராட்டம்!!

  சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றைய தினம் (10.12.2017) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா தபால் நிலையத்திற்கு அருகில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் கவனயீர்ப்புப்...

வவுனியாவில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான விளக்கமளிக்கும் கலந்துரையாடல்!!

  புதிய அரசியல் யாப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று அன்புக்கும் நட்புக்குமான வலய அமைப்பினரால் இன்று (10.12.2017) வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வில் இளைஞர், யுவதிகளுக்கு...

வவுனியா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தவிசாளர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவு!!

  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தவிசாளராக இருந்த ஓருவர் இன்று(10.12.2017) ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபைத் தலைவராக...

வவுனியாவில் வீடு புகுந்து திருட்டு : மோப்ப நாயின் உதவியுடன் பொலிசார் தீவிர தேடுதல்!!

வவுனியா குருமன்காடு, கரப்பன்காட்டில் நேற்று (08.12.2017) இரவு இரு வீடுகளில் புகுந்த திருடர்கள் அங்கு தமது கைவரிசையைக்காட்டியுள்ளனர். இதையடுத்து இன்று (09.12.2017) பொலிசார் சம்பவ இடத்தில் மோப்ப நாயின் உதவியுடன் தீவிர தேடுதலை...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் விமானப்படை வீரர் படுகாயம்!!

  வவுனியாவில் இன்று (09.12.2017) மாலை 4 மணியளவில் கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் வன்னி விமானப்படைத்தளத்தில் பணியாற்றும் விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்...

வவுனியா நெளுக்குளத்தில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் நபர் கைது!!

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வரும் நபரை நெளுக்குளம் பொலிஸார் நேற்று (08.12.2017) மாலை கைது செய்துள்ளனர். நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி, காத்தான் கோட்டம் , தாஸ்கோட்டம் ,...