வவுனியா செய்திகள்

வவுனியாவில் வேலையற்ற பட்டதாரிகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!!

  வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (02.12.2017) காலை 9.30 மணியளவில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. இப் போராட்டத்தில் கலந்து கொண்ட வேலையற்ற பட்டதாரிகள் 20,000...

வவுனியாவில் தீப்பற்றியெரிந்த வர்த்தக நிலையம் : பல பிரதேசங்களுக்கு மின்தடை!!

  வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு அருகே அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்று இன்று (01.12.2017) மாலை 5.45 மணியளவில் திடீரென தீப்பற்றியெறிந்தமையினால் வவுனியா - மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக...

வவுனியாவில் உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு வாகன விழிப்புணர்வுப் பேரணி!!

  உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம் 1ம் திகதி உலக ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வுட்டும் வாகன விழிப்புணர்வு பேரணி இன்று (01.12.2017) காலை...

வவுனியாவில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தவருக்கு  வவுனியா மேல் நீதிமன்றத்தால் கடூழிய சிறை!!

வவுனியா மேல்நீதிமன்றத்தில் 9 வயதுடைய சிறுமியினை பாலியல் வன்புணர்வு புரிந்த குற்றத்திற்காக 31 வயது நிரம்பிய நபரிற்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை இன்று (30.11.2017) விதிக்கப்பட்டிருகின்றது. இச் சம்பவம் பற்றி மேலும்...

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இ.போ.ச ஊழியர்களை அச்சுறுத்திய பொலிசார்?

  இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும் வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி கடந்த (28.11.2017) அன்று காலை தொடக்கம் இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் உட்பட வடக்கின்...

வவுனியாவில் வேலையில்லாப் பட்டதாரிகள் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!!

வவுனியாவில் வேலையில்லாப்பட்டதாரிகள் எதிர்வரும் சனிக்கிழமை 02.12.2017 காலை 9 மணிக்கு வவுனியா மையப் பேருந்து நிலையத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தனர். தமது கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு சிவில் சமூகத்தினர், பாடசாலைச்சமூகத்தினர், பெற்றோர்கன்....

வவுனியாவில்  கொள்ளையடித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான தீர்ப்பு!!

இராணுவத்திற்கு சொந்தமான ரீ56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மதவுவைத்த குளத்தைச்...

வவுனியாவில் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டதைக் கண்டித்து ஊர்வலமும் மகஜர் கையளிப்பும்!!

  வவுனியா, கணேசபுரம் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கக் கோரியும் அமைதி ஊர்வலம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றதுடன் வவுனியா அரசாங்க அதிபர்...

வவுனியா உட்பட ஐந்து இலங்கை போக்குவரத்துச் சபை சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!!

  இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும் வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி இன்று (28.11.2017) காலை முதல் இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் உட்பட வடக்கின் ஐந்து...

ஸ்ரீ மஹா விஸ்ணு அறக்கட்டளையினரின் ஒழுங்கமைப்பில் கோவில்குளத்தில் சிரமதான நிகழ்வு

ஸ்ரீ மஹா விஸ்ணு அறக்கட்டளையினரின் ஒழுங்கமைப்பில் 26.11.2017 காலை 9.00 மணியளவில் கோவில்குளம் 8ம் ஒழுங்கையில் அமைந்துள்ள இந்து மயானத்தில் கிராம மக்களின் பங்களிப்புடன் சிரமதான பணிகளை மேற்கொள்ளப்பட்டன. நீண்ட காலமாக  புனரமைக்கப்படாமல்  இருந்த ...

வவுனியாவில் திடீரென பற்றியெரிந்த மோட்டார் சைக்கிள்!!

  வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக நேற்று (27.11.2017) இரவு 8.50 மணியளவில் மோட்டார் சைக்கில் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வேப்பங்குளம் 6ம்...

வவுனியாவில் ஈரோஸ் அமைப்பின் மாவீரர் நாள் நிகழ்வு!!

  வவுனியா கனகராயன்குளம் குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுப் பூங்காவில் மாவீர் தின அஞ்சலி நிகழ்வு நேற்று (27.11.2017) நடைபெற்றது. ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான அருளப்பு இராஜநாயகம் தலைமையில் நடைபெற்ற இன்நிகழ்வில் பொதுச்சுடரை...

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகாமையில் நினைவேந்தல் நிகழ்வு!!

  வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகாமையில் மாவீரர் நாள் நினைவேந்தல் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட​ பிரஜைகள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களை நினைவில் சுமந்து அகவணக்கத்தினைச் செலுத்துமுகமாக...

வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டது : தமிழ் சிங்கள மாணவர்களேடையே முறுகளின் எதிரொலி!!

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இன்று மாலை முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக வளாக முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வளாகத்தின் விடுதியில் முதலாம் வருட மாணாவர்களால்...

வவுனியாவில் மாவீரர் நாள் அனுஸ்டிப்பு!!

  வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வவுனியா குளக்கட்டில் மாவீரர் தின நிகழ்வு இன்று (27.11.2017) மாலை 6.05 மணிக்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் அனுஸ்டிக்கப்பட்டது. மாவீரர் லெப்டினன் நா.தயாபரனின் தாயார் நாகேந்திரன்...

வவுனியாவில் மாவீரர் தினத்தினை முன்னிட்டு இளைஞர்களினால் இரத்ததானம்!!

  நவம்பர் மாதம் என்றதும் நினைவுக்கு வருவது மாவீரர் தினம். தமிழர்களின் இதயங்களில் மறக்க முடியாத தியாகிகளான மாவீரர்களை இன்று உலகெங்கிலும் பரந்து வாழும் ஈழத் தமிழர்கள் உணர்ச்சிபூர்வமாக அஞ்சலிக்கின்றனர். இம்முறை வன்னியிலுள்ள அனைத்து மாவீரர்...