வவுனியா செய்திகள்

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் துலக்சன் முதலிடம்!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் ர.துலக்சன் 8AB சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் மா.டிலோஜினி...

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலத்தில் ம.அபினுசன் முதலிடம்!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவன் ம.அபினுசன் 8AC சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் சிறந்த பெறுபேறுகளை...

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 10 பேர் 9A சித்திகளைப்பெற்று சாதனை!!

2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகிய நிலையில், தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 10 பேர் 9A சித்திகளைப்பெற்று சாதனை படைத்துள்ளனர். சிறந்த...

வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி மிதுசிகா 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகிய நிலையில், வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி ஆர்.மிதுசிகா 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் சிறந்த...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய இரண்டாம் நாள் !(படங்கள்,வீடியோ)

இலங்கையின் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்குகின்ற அகிலாண்டேஸ்வரத்தில் அதாவது இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்தமகோற்சவத்தின் சிவன் உறசவத்தின்  இரண்டாம் நாளான...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் 18 பேர் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகிய நிலையில் வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை படைத்துள்ளது. இதனடிப்படையில் தமிழ் மொழி மூலத்தில் 9...

வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் மூன்று மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

இன்று வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் மூன்று மாணவர்கள் 9A சித்தியினைப் பெற்றுள்ளனர். சங்கவி மோகன், வராகி வாகீசன், சங்கவி கனகரத்தினம்...

வவுனியா மாவட்ட செயலகம், பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!

  அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 10 இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான சுயசக்தி கடன் விண்ணப்பத்தை கையளிப்பதற்காக வவுனியா மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் மக்கள் காலை முதல் முண்டியடித்துக் கொண்டு நிற்பதை காணமுடிகின்றது. பிரதமர் ரணில்...

வவுனியாவில் மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்!!

  வவுனியா பொலிஸ், சிவில் பாதுகாப்பு பிரிவு, விசேட அதிரடிப்படையினர் மற்றும் சுகாதார திணைக்களம் ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளன. வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (27.03.2017) காலை இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு...

வவுனியாவில் வெளிச்சம் அறக்கட்டளையின் 1ம் ஆண்டு பூர்த்தியும் கெளரவிப்பும்!!

  வெளிச்சம் அறக்கட்டளையின் நெடும் பயணத்தில் பங்குகொண்டிருந்த மற்றும் பங்குகொண்டிருக்கும் அன்பளிப்பாளர்கள், பயனாளிகள் மற்றும் ஆர்வலர்களை கெளரவிக்கும் நிகழ்வு தலைவர் பா.லம்போதரன் தலைமையில் நேற்று (26.03.2017) இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்...

வவுனியாவில் அரச ஊழியர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்!!

ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டபகுதியில் காணிகள் பெற்றுக்கொண்டு இதுவரை வீடுகள் கட்டாத 190 சிற்றூழியர்களுக்கு 5 இலட்சம் ரூபா மானியம் வழங்கப்படவுள்ளதால் தத்தமது காணிகளை துப்பரவு செய்து எதிர்வரும் 5ம் திகதிக்கு முன்...

வவுனியாவில் ஒரு மாதத்தைக் கடந்து 32வது நாளாக தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சுழற்சி முறையில் இன்று (27.03.2017) 32வது நாளாகவும் தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல்...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கொடியேற்றம்!(படங்கள்,வீடியோ)

இலங்கையின் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்குகின்ற அகிலாண்டேஸ்வரத்தில் அதாவது இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்தமகோற்சவத்தின் சிவன் உற்சவம்நேற்று 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை...

வவுனியா சிவபுரம் பெரியார் முன்பள்ளியின் மழலைகள் விளையாட்டு விழா -2017

பெரியார் முன்பள்ளியினது மழலைகளின் விளையாட்டு விழா 2017 நேற்று (25.03.2017) அன்று இடம்பெற்றது. இவ் முன்பள்ளியில் மன்னார் வீதியில் அமைந்துள்ள சிவபுரம் மற்றும் கிச்சிராபுரம் ஆகிய இரு கிராமங்களினைச் சேர்ந்த சிறார்களும் கல்வி...

வவுனியாவில் மாடு கடத்திய ஒருவர் கைது!!

வவுனியா - செட்டிக்குளத்தில் கடந்த 28 திகதி பட்டியில் கட்டி விடப்பட்ட மாட்டை காணவில்லை என செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. குறித்த முறைப்பாட்டின் பெயரில் விசாரணைகளை மேற்கொண்ட செட்டிக்குளம் பொலிஸார் நேற்று...

வவுனியாவில் சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் மரணம்!!

வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த சிறைச்சாலை கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 8 ஆம் திகதி வவுனியா பசார் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் ஒன்றினை உடைத்து களவாட முயன்ற...