வவுனியா செய்திகள்

வவுனியா புகையிரதநிலைய வீதியின் இருபுறத்திலும் போக்குவரத்திற்கு தடையாக குவிந்து கிடக்கும் கற்குவியல்கள் : விமோசனம் எப்போது பொதுமக்கள் கேள்வி!!

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதிக்கு அண்மையில் வீதி அபிவிருத்திக்கென நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் கொண்டு வந்து கொட்டி குவிக்கப்பட்டிருக்கும் கற்குவியல்களால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். வியாபரத்தலங்கள், தனியார் கல்விநிலையங்கள் அதிகளவில் அமைந்துள்ள...

வவுனியா தீ விபத்தில் காயமடைந்த கணவனும் மரணம்!!

வவுனியா தீ விபத்தில் காயமடைந்திருந்த கணவனும் சிகிச்சை பலனின்றி நேற்று(28.01) மரணமானார். வவுனியா, உக்கிளாங்குளத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தீ விபத்தில் கணவனும் மனைவியும் சிக்கி காயமடைந்தனர். வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் கஜேந்திரன்...

வவுனியாவில் இளைஞனைத் தாக்கி பணத்தைப் பெற முயற்சித்த மூவருக்கு விளக்கமறியல்!!

வவுனியாவில் இளைஞன் ஒருவரைத் தாக்கி மோசடியான முறையில் அவரிடம் கடிதம் பெற்ற இளைஞர்கள் மூவரை தாம் கைதுசெய்து நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைத்துள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள்...

வவுனியாவில் தீயில் எரிந்து பெண் பலி : கணவன் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில்!!(படங்கள்)

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று (27.01) இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் தீயில் எரிந்த பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் காயமடைந்த நிலையில் அவரது கணவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும்...

வவுனியா மகாறம்பைக்குளம் வீட்டுத்திட்டத்தில் தாய் சேய் நிலைய அடிக்கல் நாட்டு விழா!!

வவுனியா மகாறம்பைக்குளம் வீட்டுத்திட்டத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள தாய் சேய் நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று 28.01.2015 காலை 12 மணியளவில் நடைபெற்றது. இன் நிகழ்வில் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...

வவுனியாவில் திருமதி ச.சாந்தநாயகி நற்பணி மன்றத்தால் ஏழை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!!(படங்கள்)

வவுனியா புளியங்குளத்தில் பழையவாடி அ.த.க பாடசாலையில் வறுமை நிலையில் கற்றல் செயற்பாடுகளை கிராமமாக கொண்டு செல்ல முடியாத நிலையில் இருந்த 30 மாணவர்களுக்கு புத்தக பை உட்பட கற்றல் உபகரணங்கள் நேற்று 27.01.2015...

வவுனியா சிவன் முதியோர் இல்லத்து பார்வையற்ற பாடும் திறமை கொண்ட கலைஞர்!!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் சபையின் கீழ் பராமரிக்கபடும் வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களை மிருதங்கம் வாசித்தபடி தன்...

வவுனியாவில் இடம்பெற்ற வடமாகாண விவசாய கால்நடை அமைச்சின் உழவர்தின விழா!!(படங்கள், வீடியோ)

வவுனியா மாவட்ட விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சின் உழவர் விழா இன்று 25. 01.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. வட மாகாண விவசாய கால்நடை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில்...

வவுனியா செட்டிகுளத்தில் இஸ்லாமியரின் முதல் கவிதை நூல் அறிமுகம்!!

வவுனியா வெங்கலச்செட்டிகுளம் காலாச்சார அபிவிருத்தி பேரவையினால் செல்வன் எஸ்.முஹமட் சர்ஜானின் இருட்டரை மெழுகுவர்த்தி கவிதைத் தொகுப்பின் அறிமுக விழா கடந்த 19.01.2015 திங்கட் கிழமை பி.ப 2.00 மணிக்கு இடம் பெற்றது. இந்நிகழ்வு பேரவையின்...

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மாவட்டக் காரியாலயம் திறந்துவைப்பு!!

தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்டகாரியாலயம் தாயகம் என்ற பெயரில் நேற்று சனிக்கிழமை (24.01.2015) காலை 11 மணிக்கு வவுனியா குருமன்காட்டுபகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா திறந்துவைத்தார்....

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கொடியேற்றம்!!(படங்கள்)

வவுனியா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கந்த சுவாமி கோவில் மகோற்சவம்  இன்று காலை பதினொரு மணியளவில் கொடி ஏற்றதுடன் ஆரம்பமாகியது .மேற்படி உற்சவம் ஆனது இன்று(25.01) தொடக்கம் வரும் 04.02.2015  வரை இடம்பெறுகிறது...

வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவில் வருடாந்த உற்சவம் -2015 (விபரங்கள் இணைப்பு )

வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் இன்று (25/01/2015) காலை 11.00  மணிக்கு கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது .மேற்படி மகோற்சவத்தில் கொடி ஏற்றம் 25.01.2014      (ஞாயிற்றுக்கிழமை) காலை...

வவுனியாவில் “கறுப்பு வெள்ளை படம்” கவிதை நூல் வெளியீட்டு விழா!!(படங்கள்)

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரிச் சமூகத்தின் அனுசரணையில் மன்னார் பெரியமடு மகா வித்தியாலய ஆசிரியர் திரு.ஜெயச்சந்திரன் அபிராம்(கலாரசிகன்) எழுதிய "கருப்பு வெள்ளை படம்" எனும் கவிதை நூல் இன்று(24.01.2015) மாலை 3.00 மணிக்கு...

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் புதைத்து வைத்திருந்த ஆயுதங்கள் பொலிசாரால் மீட்பு !

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சிலவற்றை இன்று மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கற்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வளவினுள் தென்னங்கன்று நடுவதற்காக குழி வெட்டியபோது, அக்குழியினுள் பரல் ஒன்று காணப்பட்டுள்ளது. அங்கு மேலும்...

கோவில்குளம் சிவன் ஆலயத்தின் சமூகப்பணியின் இன்னொரு சகாப்தம் ! சிவன் முதியோர் இல்ல புதிய கட்டிட திறப்புவிழா...

சிவன் முதியோர் இல்ல புதியகட்டிட தொகுதியின்   திறப்பு விழா இன்று 21/01/2014 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் எல்லப்பர் மருதங்குளத்தில்  சிவன் முதியோர்இல்லத்தில்அமைக்கபட்ட புதிய கட்டிடதொகுதி நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குருமகா...

வவுனியாவில் திருமதி மைதிலி தயாபரன் எழுதிய “விஞ்சிடுமோ விஞ்ஞானம்” கவிதை நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்!!

திருமதி மைதிலி தயாபரன் எழுதிய "விஞ்சிடுமோ விஞ்ஞானம்" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை (20.01.2015) செவ்வாய்க்கிழமை பகல் 1.00 மணியளவில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இறம்பைக்குளம்...