உலகச் செய்திகள்

என்னை விட ஹிலரி அதிபர் பதவிக்குத் தகுதியானவர் : ஒபாமா!!

தன்னை விடவும் முன்னாள் அதிபர் கிளின்டனை விடவும் அதிபர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் ஹிலரி கிளின்டன் தான் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். பிலடெல்பியாவில் ஜனநாயகக் கட்சியின் தேசிய கூட்டத்தில் உரையாற்றிய...

உலகின் மூன்றாவது பணக்காரராக அமேஸோன் நிறுவனத்தின் தலைவர்!!

அமேஸோன் (Amazon) இணையத்தளமானது பங்குச்சந்தையில் அடைந்த அதீத வளர்ச்சியும், இதன் மூலம் கிடைத்த வருமானமும் அதன் தலைவரை உலகின் மூன்றாவது பணக்காரர் என்ற இடத்திற்கு உயர்த்தியுள்ளது. உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை...

மிக குறைந்த விலையில் விற்கப்படும் இயந்திர துப்பாக்கிகள்!!

பாகிஸ்தானில் உள்ள தாரா நகரில் துப்பாக்கிகள் மிக குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. மலைகளால் சூழப்பட்ட இந்த நகரில் வசிக்கும் தொழிலாளர்கள் துப்பாக்கிகளை மிக அருமையாக தயாரிக்கும் அனுபவம் கொண்டவர்கள். பிற நாட்டினர் பயன்படுத்தும் நவீன...

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி 4 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய இந்தோனேசியா!!

சர்வதே நாடுகளின் எதிர்ப்பை மீறி போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக இந்தோனேசியா அரசு 4 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டிற்குள் போதை பொருள் கடத்தியதாக கடந்த 2004ம்...

நிலாவில் கால் பதித்த மூவரும் ஒரே விதம் உயிரிழப்பு : தொடரும் மர்மம்!!

1969ம் ஆண்டு அப்போலோ-11 என்ற விண்கலத்தில் நிலவுக்கு பயணமானார் நீல் ஆம்ஸ்ட்ராங். அவருடன் எட்வின் ஆல்ட்ரின் என்பவரும் உடன் சென்றார். இருதய அறுவை சிகிச்சை சிக்கல்களால் பாதிக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் 2012ம் ஆண்டு தனது...

முத்தமிட்டதற்காக மகளை 4 வருடம் வீட்டு சிறையில் அடைத்த தந்தை!!

பிரித்தானியாவில் ஆண் நபர் ஒருவரை முத்தமிட்ட மகளை இஸ்லாமிய தந்தை ஒருவர் 4 வருடம் வீட்டு சிறையில் அடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸில் உள்ள Swansea நகரில் Amina Al-Jeffery(21) என்ற இளம்பெண்...

நேபாளத்தில் கன மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 39 பேர் உயிரிழப்பு!!

நேபாளத்தில் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாளம் முழுவதும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. பல...

மகளை மரப்பெட்டிக்குள் பூட்டி வைக்கும் தாய் : காரணம் என்ன?

அவுஸ்திரேலியாவில் தாய் ஒருவர் தனது மகளின் பாதுகாப்பு கருதி, இரவு நேரத்தில் அவரை மரப்பெட்டிக்குள் பூட்டி வைப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள கிராமப்புறத்தில் வசித்து வரும் Emma என்பவர் கணவரை இழந்து...

துணை விமானியாகும் தமிழ்ப்பெண்!!

டென்மார்க்கை சேர்ந்த தமிழ்பெண், துணை விமானியாகும் தனது விருப்பதை முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அர்ச்சனா செல்லத்துரை என்பவர், டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியை தொடங்கவிருக்கிறார். தனது விமான போக்குவரத்து...

மகிழ்ச்சியான நேரத்தில் மணமகளுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

முன்னணி புகைப்பட கலைஞர் Leung ஐஸ்லாந்தில் உள்ள ஒரு இடத்திற்கு திருமண ஜோடிகளை அழைத்துச் சென்று விதவிதமான புகைப்படத்தை எடுத்துள்ளார். அப்போது திடீரென விமானம் ஒன்று மணமகளின் தலையில் மோதி சென்றுள்ளது. இதனை சற்றும்...

ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை : பெண்ணால் பரபரப்பு!!

ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிவாவில் உள்ள கொயின்டிரின் விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என ஜெனிவா பொலிஸாருக்கு காலை 9.30 மணியளவில்...

போக்கிமோன் கோவுக்கு அடிமையாகி வேலையைத் துறந்த பெண்!!

லண்டனில் போக்கிமோன் கோ விளையாட்டுக்கு அடிமையாகி சோபியா என்ற பெண் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துள்ளார். போக்கிமோன் கோ என்ற வீடியோ கேமுக்கு அடிமையாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த...

பிரான்சில் தாக்குதல் நடத்திய 19 வயது தீவிரவாதி இவர்தான்!!

பிரான்சின் வடக்கு பகுதியில் தேவாலயம் ஒன்றில் புகுந்து, ஐந்து பேரை பணையக்கைதிகளாக பிடித்து வைத்தது மட்டுமல்லாமல், மூத்த பாதிரியாரை படுகொலை செய்த ஐ.எஸ் தீவிரவாதி ஒருவரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். புகைப்படத்தில் உள்ள, 19...

நள்ளிரவில் போக்கிமோன் கோ: மான்ஸ்டரை பிடிக்க போய் சேறு குழியில் சிக்கிய முதியவர்!!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் முதியவர் ஒருவர், நள்ளிரவில் போக்கிமோன் கோ கேம் விளையாடி சேறு நிரம்பிய குழியில் சிக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோய்மான்ஸ் நகரத்தில் 62 வயது முதியவர் ஒருவர், நள்ளிரவு...

ஜேர்மனியில் மீண்டும் துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் பலி!!

ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் அண்மைய நாட்களில் தொடர்சியாக தீவிரவாத தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளது. தொடர்ச்சியாக குறித்த இரு நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் பிரான்ஸ் தேவாலயம்...

பிறந்த பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் பிறந்த குழந்தைக்கு ஒக்சிஜனுக்கு பதிலாக சிரிப்பூட்டும் வாயு தந்ததால் குழந்தை இறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள Bankstown-Lidcombe...