உலகச் செய்திகள்

ஓடும் வண்டியின் சக்கரத்திற்குள் சிக்கிய குழந்தையின் உடல்: சலனமின்றி நின்ற பெற்றோர்!!

சீனாவில் ஓடும் வண்டியின் சக்கரத்திற்குள் காலை விட்ட குழந்தையின் பாதி உடல் சக்கரத்திற்குள் சிக்கியதால் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளது. ஆனால், பெற்றோரோ எவ்வித சலனமும் இன்றி நடந்துகொண்டது, சுற்றியிருந்தவர்களை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது, மக்கள் நடமாட்டம்...

மகனின் அவல நிலையைப் பார்த்து பார்வையற்றோருக்கான ஓவியம் வரையும் கருவியை உருவாக்கிய தந்தை!!

பார்வையற்ற மகனின் அவல நிலையை கண்டு வருந்திய தந்தை, தன் மகனுக்காக பார்வையற்றோர் ஓவியம் வரையும் தொலைநோக்கு கருவியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானியான திலிப் பட்டே குறித்து கருவியை உருவாக்கியுள்ளார். “பிரக்யா“...

மரணத்திற்குப் பிறகும் ஜூலியானா என்றொரு தேவதை வாழ்கிறாள் : நெஞ்சை உருக்கும் சிறுமியின் கதை!!

சராசரியான நான்கு வயது குழந்தைகளுக்கு பிறப்பு மற்றும் இறப்பு பற்றின அடிப்படை புரிதல் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்காவை சேர்ந்த ஐந்து வயது ஜூலியானா பலனளிக்காத சிகிச்சையை மேற்கொண்டு...

1.5 மீட்டர் நீளமுடைய இருப்புக் கம்பி தலையைத் துளைத்து வெளியேறியும் உயிர் பிழைத்த நபர்!!

கட்டுமானப் பணியின்போது உயரத்திலிருந்து வீழ்ந்ததில், உடலுக்குள் 1.5 மீட்டர் நீளமுடைய இரும்புக் கம்பி பாய்ந்து தலை வழியாக வெளியேறியும் 46 வயது சீனத் தொழிலாளி அதிசயமாக உயிர் பிழைத்துள்ளார். சீனாவின் ஷான்டாங் பகுதியில், கட்டுமானப்...

கனடாவில் தற்கொலை செய்துகொள்ள புதிய சட்டம் அனுமதி!!

கனடா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயில் தத்தளிக்கிறவர்கள் மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கனடா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயில் தத்தளிக்கிறவர்கள், உயிரைப் போக்கிக்கொள்வதற்கு வைத்தியர்கள் உதவ...

கைப்பேசியில் ஆபாசமான படங்களை பகிர்ந்தால் சிறை தண்டனை: வருகிறது புதிய சட்டம்!!

சுவிட்சர்லாந்து நாட்டில் கைப்பேசி மூலம் ஆபாசமான படங்கள் மற்றும் செய்திகளை பகிர்ந்தால் கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிஸ் நாடாளுமன்றத்தில் நேற்று கூட்டம் கூடியபோது...

உடலில் புகுந்த பேயை விரட்ட பெண்ணை கொடூரமாக கொலை செய்த குடும்பம்!!

ஜேர்மனி நாட்டில் உடலில் புகுந்த பேயை விரட்டுவதாக கூறி பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த குடும்பத்தினர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தென் கொரியா நாட்டை சேர்ந்த 6 பேர் கொண்ட...

ஓநாயிடம் சிக்கி தவித்த பெண்: கடவுள் போல் வந்து காப்பாற்றிய கரடி!!

கனடா நாட்டில் ஓநாயிடம் சிக்கி தப்பிக்க முடியாமல் தவித்த பெண் ஒருவரை கரடி காப்பாற்றியுள்ளது.வடமேற்கு நிலப்பகுதிகளில் அமைந்துள்ள Hay River என்ற சிறிய நகரில் Joanne Barnaby என்ற பெண் வசித்து வருகிறார்.இந்நிலையில்...

கர்ப்பிணி மகளை கழுத்தறுத்து கொலை செய்த தாய்!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பட்ரன்வாலியை சேர்ந்த தவுபீக் அகமது, முகாதாஸ் பீபி இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிச் சென்று காதல் திருமணம் செய்து கொண்டனர்.தற்போது 8 மாத...

வீட்டுக்குள் புகுந்த இராட்சத பல்லி! தாய்லாந்தில் சம்பவம்!!

தாய்லாந்தில் வீட்டுக்குள் புகுந்த இராட்சத பல்லியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் நான்ந்தாபரி என்ற மாகாணத்தின் கிராம பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதள செய்திகள் குறிப்பிட்டுள்ளன. குறித்த வீட்டின் உரிமையாளர்...

பாய்ந்து வந்த சிங்கம்: சிறு அதிர்ஷ்டத்தால் உயிர் தப்பிய 2 வயது குழந்தை!!

ஜப்பான் நாட்டில் உள்ள விலங்குகள் பூங்கா ஒன்றில் சிங்கத்திடமிருந்து 2 வயது குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு விலங்குகள் பூங்காவிற்கு பெற்றோர் தங்களது...

முகத்தை மறைப்பதற்கு தடை – பாராளுமன்றம் ஒப்புதல்!!

செர்பியா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு அருகில் உள்ளது பல்கேரிய நாடு. துருக்கிக்கு முன்பாக ஐரோப்பிய கண்டத்தின் கடைசி நாடாக பல்கேரியா உள்ளது.இங்கு ஆடைகளால் முகத்தை மறைத்துக் கொள்ளும் வழக்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட...

2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய் கண்டுபிடிப்பு : பொதுமக்கள் பார்வைக்கு வைக்க முடிவு!!

அயர்லாந்தில் சதுப்பு நிலப்பகுதியில் இருந்து 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய் உருளையை கண்டுபிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் மித் பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் Jack Conway. அப்போது அவருக்கு...

பேஸ்புக் ’ரியாக்சன்’-களை பயன்படுத்த வேண்டாம்: பொலிசார் எச்சரிக்கை!!

பேஸ்புக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உணர்வுகளை தெரிவிக்க உதவும் ’ரியாக்சன்’-களை பயனர்கள் பயன்படுத்த வேண்டாம் என பெல்ஜியம் பொலிசார் எச்சரித்துள்ளனர்.பேஸ்புக்கில் ’லைக்’ பட்டன் இருப்பது போல் ‘டிஸ்லைக்’ பட்டன் இருக்க வேண்டும் என பயனர்கள்...

ஐந்து முதலைகளை கொன்று சிறுவனின் உடலை மீட்ட பொலிசார்: டிஸ்னி லேண்டில் பயங்கரம்!!

அமெரிக்காவில் உள்ள ரிசார்ட்டில் 2 வயது சிறுவனை முதலை ஒன்று இழுத்துச்சென்ற சம்பவத்திற்கு பிறகு, ஐந்து முதலைகளை கொன்று சிறுவனின் உடலை பொலிசார் மீட்டுள்ளனர். புளோரிடா மாகாணத்தில் உள்ள வால்ட் டிஸ்னி லேண்டில்...

உலகை முதன் முறையாக சுட்டெரித்த சூரியன்!!

உலகம் முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மே மாதத்தில் வெயில் கொளுத்தியதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச வானிலை மைய நிறுவனம் (டபிள்யூஎம்.ஓ.) சர்வதேச அளவில் கடந்த ஆண்டு நிலவிய தட்ப வெப்ப...