உலகச் செய்திகள்

காதலனை ரகசிய திருமணம் செய்துக் கொண்ட மகள் : உயிருடன் எரித்து கொன்ற தாய்!!

பாகிஸ்தான் நாட்டில் காதலித்த நபருடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்ட மகளை அவரது தாயார் உயிருடன் எரிந்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லாகூர் நகரில் பர்வீன் ரபீக் என்ற தாய் ஷீனட்...

மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்!!

போர்ச்சுக்கல் நாட்டில் 4 மாத கர்ப்பமாக இருந்த பெண்ணுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.இதனால் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. ஆனால் அப்பெண்ணின் வயிற்றில் வளர்ந்த குழந்தையின் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். எனவே...

4 மாதக்குழந்தையை ஓடும் காரில் இருந்து தூக்கியெறிந்த தந்தை: சவுதியில் பயங்கரம்!!

சவுதி அரேபியாவில் தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு பேய் பிடித்துவிட்டது என நினைத்து ஓடும் காரில் இருந்து வீசியெறிந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் நடைபெற்ற அன்று Manama நகரில் இந்நபர்...

நடுவானில் ​நேருக்குநேர் மோதிக்கொண்ட போர் விமானங்கள்!!

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ளது ஜோர்ஜியா. இங்குள்ள ஜெஃபர்சன் கவுண்டி பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லா ரிமோட் ஏரியாவில் விமானப்படைக்கு சொந்தமான இரண்டு எஃப்.-16 வகை போர் விமானங்கள் நேற்றிரவு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது...

சமாதானத்தை வலியுறுத்தி கடும் குளிரில் நிர்வாணக் கோலத்தில் 6000 பேர் ஒன்றுகூடல்!!(வீடியோ)

கொலம்பியாவைச் சேர்ந்த 6,000 பேர் சமாதானத்தின் பெயரால் பொகோட்டா நகரிலுள்ள பிரதான சதுக்கத்தில் நிர்வாணக் கோலத்தில் ஒன்றுகூடியுள்ளனர். அவர்கள் 7 பாகை செல்சியஸ் அளவான குறைந்த வெப்பநிலையையும் பொருட்படுத்தாது இவ்வாறு கூடியிருந்தனர். அந்நாட்டு அரசாங்கம் இடதுசாரி...

வெடிகுண்டு மிரட்டலால் 118 பயணிகளுடன் எகிப்து விமானம் அவசரமாக தரையிறக்கம்!!

சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து எகிப்து தலைநகரான கெய்ரோவை நோக்கி இன்று சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் வெடிகுண்டு மிரட்டலையடுத்து உஸ்பெகிஸ்தான் நாட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 118 பயணிகள் மற்றும் விமானி உள்பட 17...

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்!!(வீடியோ)

துருக்கிய அதிகாரிகள் செயற்கையான நீர்மூழ்கி சுற்றுலா ஸ்தலமொன்றை உருவாக்கும் இலக்கில் அயிடின் மாகாணத்தில் குஸடாஸி நகருக்கு அண்மையிலுள்ள வாசஸ்தலமொன்றுக்கு அருகில் ஏஜியன் கடலின் ஆழத்தில் A300 எயார்பஸ் விமானமொன்றை மூழ்கடித்துள்ளனர். 177 அடி நீளமும்...

மகளை எச்சரிக்க முயன்ற தந்தையால் நிகழ்த்த விபரீதம்!!

வீட்டுப் பாடத்தை செய்யாது விளையாடிய 10 வயது மகளை எச்சரிப்பதில் ஈடுபட்ட தந்தையால் தவறுதலாக வீசப்பட்ட கத்தரிக்கோல் மகளின் மண்டையோட்டை ஊடுருவிய விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினம் குறிப்பிட்ட மகள் வீட்டுப்...

உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் விபரம் அறிவிப்பு!!

உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக தொடர்ந்து ஆறாவது முறையாக தேர்வாகியுள்ளார் ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்கல். அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் 11வது முறையாக உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலை வெளியிட்டு உள்ளது இதில்...

உடல் பருமனான பெண்ணை திருமணம் செய்தவரை இப்படியா இழிவுபடுத்துவது?

கானா நாட்டில் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட மணப்பெண் ஒருவரின் புகைப்படங்களுக்கு இணையத்தளத்தில் கிடைத்த கிண்டல் பதிவுகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில்(Ghana) Mzznaki Tetteh என்ற பெண்ணின்...

200 சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கொரூரனுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!

மலேசியாவில் 200க்கும் அதிகமான குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பிரித்தானிய நாட்டு குடிமகன் ஒருவருக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள கெண்ட் நகரை சேர்ந்தவர் ரிச்சார்ட் ஹக்கல்(30)....

பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் பலி!!

துருக்கி நாட்டில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி பேருந்து ஆற்றில் விழுந்ததில் 14 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் சேர்ந்த காரபிடி நகர தனியார் கல்லூரி...

லண்டனிலிருந்து மலேசியாவுக்கு பயணித்த விமானம் கடுமையாக குலுங்கியதால் பரபரப்பு!!

லண்டனிலிருந்து மலேசிய கோலாலம்பூருக்கு 378 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் ஞாயிற்றுக்கிழமை பயணித்த மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தில் கடும் குலுக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்வவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த எயார்...

கணிணியில் தொடர்ந்து விளையாடிய 12 வயதுச் சிறுவன் திடீர் மரணம் : காரணம் என்ன?

பிரித்தானிய நாட்டில் கணிணியில் கேம் விளையாடிய 12 வயது சிறுவன் ஒருவன் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்க்ஹம் நகரில் Karnel Haughton என்ற 12 வயது சிறுவன் தனது...

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சமூக வலைத்தள கணக்குகளை முடக்கிய ஹேக்கர்கள்!!

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் Instagram, Twitter, LinkedIn and Pinterest போன்ற சமூக வலைதளங்களில் உள்ள கணக்குகள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது. டுவிட்டரில் 40,000 பேர் பின்தொடர்ந்து வரும் Ourmine என்னும்...

பன்றியின் உடலுக்குள் மனித உறுப்புக்களை உருவாகும் அமெரிக்கா!!

மனித உறுப்புகளை பன்றியின் உடலுக்குள் உருவாக்கும் ஆராய்ச்சியை அமெரிக்கா தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் மனித உறுப்பு மாற்று சிகிச்சைக்கு உறுப்புகள் போதிய அளவு கிடைக்காத பற்றாக்குறையைப் போக்கும் நோக்கில் கலிபோர்னியா பல்கலக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று...