உலகச் செய்திகள்

வரதட்சணை கொடுக்க முடியாததால் பாக்.கில் 4 சகோதரிகள் தற்கொலை!!

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் வரதட்சணை கொடுக்க தந்தைக்கு வழியில்லாமல் போனதால், முதிர்கன்னியாக கண்ணீர் வடித்த சகோதரிகள் கால்வாயில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். பஞ்சாப் மாகாணத்தின் மெயில்சி நகரில் வசித்து வருபவர் பஷிர் அகமது ராஜ்புத்....

கடையில் கத்தியுடன் புகுந்து பணியாளரை தாக்கிய பெண்ணுக்கு 6 வருட சிறைத் தண்டனை!!(வீடியோ)

இங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதியில் கேன்டர்பரி (Canterbury) என்ற நகரில் இருக்கும் கடையொன்றுக்குள் கத்தியுடன் புகுந்து பெண்ணொருவர் அங்கு உதவியாளராக பணியாற்றி வரும் ஒருவரை தாக்க முயற்சித்துள்ளார். அந்த பெண் அவரை கத்தியால் தாக்க...

பிரான்ஸில் மினி உலக அழகிப் போட்டிக்கு தடை!!

பிரான்ஸில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான அழகிப்போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அழகிப் போட்டி நடத்துவது உலக நாடுகளில் சகஜமான விஷயம் தான். ஆனால், சிறு குழந்தைகளைப் பிரதானப்படுத்தி நடத்தப்படும் அழகிப் போட்டிகளால் குழந்தைகளின் மனவளர்ச்சி பாதிப்படைவதாக...

மகன் அணிந்த டிசேட்டால் சிறைக்கு செல்லும் தாய்!!

பிரான்சில் நான் ஒரு வெடிகுண்டு என்ற வார்த்தைகள் எழுதிய டிசேட்டை அணிந்து பள்ளிக்கு வந்த மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஜிகாத்ஸ் என்னும் மாணவன் நான் ஒரு வெடிகுண்டு என்ற வார்த்தையும் செப்டம்பர்...

முஸ்லிம் உலக அழகி போட்டியில் நைஜீரிய பெண்ணுக்கு பட்டம்!!(படங்கள்)

இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் முஸ்லிம் பெண்களுக்கான உலக அழகிப்போட்டி புதன்கிழமை நடந்தது. உலகிலேயே அதிகம் முஸ்லிம்கள் வசிக்கும் நாடான இந்தோனேசியாவில் நடந்த இப்போட்டியில் உலக முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகளில் இருந்து அழகிகள்...

பூமியில் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம் : ஆய்வில் தகவல்!!

பூமியில் இன்னும் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. லண்டனில் உள்ள கிழக்கு ஆங்லியா சுற்றுப்புறச் சூழல் அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி அண்ட்ரூ...

100 கன்னிப் பெண்களின் இரத்தம் வேண்டும் : சீனாவில் வினோத விளம்பரம்!!

சீனாவில் உள்ள மருத்துவமனை ஒன்று ஆராய்ச்சிக்காக கன்னிப்பெண் இரத்தம்கேட்டு விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. சீனாவில் உள்ள பீகிங் பல்கலைக்கழக புற்றுநோய் மருத்துவமனை தான் இப்படி ஒரு வினோத விளம்பரம் அளித்து பொதுமக்களின் கண்டனத்திற்கு...

இசை கேட்ட காதலனுக்கு கத்திக்குத்து : காதலி கைது!!

குடிவெறியில் ஆண் நண்பரை கத்தியால் பலமுறை குத்திய காதலியை பொலிஸார் கைது செய்தனர். அமெரிக்காவின் தெற்கு கரோலினாவை சேர்ந்தவர், வெர்னட் பாடர் 54). சம்பவத்தன்று, இவரது ஆண் நண்பருடன், இங்குள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார். அவரது...

இங்கிலாந்து முன்னாள் பிரதமரின் மகளை துப்பாக்கி முனையில் மிரட்டிய கொள்ளையர்கள்!!

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மகள் கத்ரின். வழக்கறிஞரான இவர் தனது நண்பருடன் திங்கட்கிழமை இரவு மத்திய லண்டன் மேரிலீபோன் நகரில் உள்ள ஐவோர் பிளேசில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது துப்பாக்கியுடன் வந்த...

நைஜீரியாவில் 150 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் அரசுக்கெதிரான தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் போக்கோஹராம் என்ற இடத்தில் உள்ள காட்டு பகுதியில் முகாம் அமைத்து தங்கி இருந்தனர். அந்த...

25 ஆண்டுகளுக்கு முந்திய மர்மக்கொலை : கொலையாளியை பிடிக்க உதவிய தொலைக்காட்சி தொடர்!!

ஜேர்மனியில் 25 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை கொலை செய்த குற்றவாளியை பொலீசார் கைது செய்துள்ளனர். ஜேர்மனியில் ஒஸ்னாபிரியூக் நகரை சேர்ந்த ஒன்பது வயது பெண் பள்ளியிலிருந்து வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்...

4 1/2 வயது மகனை பட்டினிபோட்டு கொன்ற தாய்!!

பிரித்தானிய பிராட்போட் நகரில் வசித்து வரும் 43 வயது அமந்த குட்டனின் படுக்கை அறையிலிருந்து கடந்த 2011ம் ஆண்டு 4 1/2 வயது சிறுவன் ஒருவனின் பதப்படுத்தப்பட்ட உடலை பொலிசார் கண்டுபிடித்தனர். இது குறித்து...

சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர உலக நாடுகள் தீவிரம்!!

ரசாயன ஆயுதங்களை ஒழிக்கா விட்டால் சிரியா மீது தடை விதிப்பதற்கான தீர்மானத்தை ஐ.நா சபையில் கொண்டுவரும் முயற்சியில் மேற்கத்திய நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம்...

முஸ்லீம் பெண்கள் பர்தாவோடு நீதிமன்றத்திற்கு வர பிரிட்டன் அனுமதி!!

இங்கிலாந்தில் விசாரணைக்கு வரும் முஸ்லீம் பெண்கள் பர்தா அணிந்து கொள்ளலாம் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பிளாக் பிரியார்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணை நடந்தது. அப்போது சாட்சியம்...

ஃபேஸ்புக், டுவிட்டரில் இருந்து வெளியேறும் மக்கள் : காரணம் என்ன??

இணையத்துக்கு அடிமையாவது, தனிமை பறிபோவது மற்றும் நரம்பு பிரச்சினையால் பலர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது நிறுத்தி வருகின்றனர் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பலர் அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர் இணையமே கதி...

பொது இடங்களில் முத்தம் கொடுத்தால் அபராதம் : ஒஸ்ரியாவில் உத்தரவு!!

ஒஸ்ரியா தலைநகர் வியன்னாவில் பஸ், ரயில்களில் முத்தமிடுவது, போனில் சத்தமாக பேசுவது, சீன உணவுகளை சாப்பிடுவது போன்றவைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. கலை கலாச்சாரத்திற்குப் பெயர் போன வியன்னாவின் பெருமையை காக்கும் வகையில் இந்த உத்தரவை...