உலகச் செய்திகள்

கடற்கொள்ளையர்கள் பிடித்த கப்பல் மூழ்கியது – இலங்கையர்கள் கதி?

சோமாலியக் கடற்கொள்ளையர்களால் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் முன்னர் கைப்பற்றப்பட்ட மலேசியப் பதிவு பெற்ற சரக்குக் கப்பல் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் கடலில் மூழ்கியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. இந்தக் கப்பலின் மாலுமிகள் மற்றும்...

விமான விபத்து – விமானி உள்பட 10 பேர் பலி..!

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா நகரில் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 10 பரிதாபமாக உயிரிழந்தனர். மலைகள் சூழ்ந்த அலாஸ்கா பகுதியில் இருந்து நாட்டின் பிற இடங்களுக்கு செல்ல விமான பயணம் ஒன்றையே பெரும்பாலான மக்கள் தேர்வு...

பப்புவா நியூ குனியாவில் பயங்கர நிலநடுக்கம்..!

தென்மேற்கு பசிபிக் கடற்பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ குனியாவில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை4.35 மணிக்கு நியூ அயர்லாந்து தீவில் இருந்து 110 கிலோ மீட்டர் தூரத்தில் 7.2 ரிக்டர் அளவில் பயங்கர...

3300 ஆண்டுகள் பழமையான கோவில் கண்டுபிடிப்பு..!

நேபாளத்தில் 3,300 ஆண்டுகள் பழமையான கோவிலின் சிதிலங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.புத்தர் பிறந்த லும்பினி பகுதி இப்போது நேபாளத்தில் உள்ளது. அப்பகுதியில் அமைந்துள்ள கோவில்கள் அனைத்தும் மன்னர் அசோகர் காலத்தைச் சேர்ந்தவையாகவே இதுவரை கருதப்பட்டு வந்துள்ளன. அவர் கி.மு. 3ஆவது நூற்றாண்டில் லும்பினியில்...

சவுதியில் வேகமாக பரவி வரும் மர்ம நோய்..!

சவுதி அரேபியாவில் சார்ஸ் போன்ற விஷக்கிருமி தொற்றுக்கு நேற்று இருவர் பலியாகியுள்ளனர். கடந்த 2003-ம் ஆண்டு உலகெங்கும் பரவிய சார்ஸ் கிருமி தொற்று நோய்க்கு சுமார் 800 பேர் பலியாகினர். இந்நோயின் முதல்கட்ட அறிகுறியாக லேசான...

22 வயது பெண்ணை திருமணம் செய்த 92 வயது முதியவர்!!

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள சமாராவை ஒட்டியுள்ள குப்பான் கிராமத்தை சேர்ந்தவர் முசாலி முகம்மது அல்-முஜ்மாயி. தற்போது 92 வயதை கடந்த இவர், பூர்வீகமாக விவசாய தொழில் செய்து வந்தார். இவருக்கு...

மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல் – 19 பேர் பலி..!

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஈராக்கில் கடந்த 2008ம் ஆண்டிலிருது ஷியா-சன்னி பிரிவினருக்கு இடையே இனமோதல்கள் தலைவிரித்தாடுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்ற பல்வேறு இனமோதல் சம்பவங்களில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில்,...

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளை இன்று 6.4அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சன்கைபெனு நகரத்திற்கு தென்மேற்கே 154 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. பூமிக்கடியில்...

மண்டேலாவுக்கு பொருத்தப்பட்டிருக்கும் செயற்கை சுவாசக் கருவிகளை அகற்ற பரிந்துரை..!

மண்டேலாவின் உயிரை தக்கவைத்திருப்பதற்காக பொருத்தப்பட்டிருக்கும் மருத்துவத் துணை இயந்திரங்கள் அனைத்தையும் அகற்றுவதற்கு அனுமதிக்குமாறு நெல்சன் மண்டேலாவின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன. அசைய முடியாத தாவர நிலையில் தொடர்ந்து இருப்பதால், அவர்...

தஞ்சம் கோரிகள் தொடர்பில் பிரிட்டனில் முக்கியத் தீர்ப்பு..

ஐக்கிய ராஜ்ஜியத்தில் அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும்போது, போரின்போது அவர்களின் செயல்பாடு மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் அரசியல் நடவடிக்கைகளில் அவர்கள் காட்டிய ஈடுபாடு போன்ற காரணிகளை கருத்தில் கொள்ள...

வறுமையால் வாடுவோரின் தொகை 13ஆண்டுகளில் பாதியாக குறைந்தது..!

கடந்த 13 ஆண்டுகளில் சர்வதேச அளவில் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள்,...

சீனாவின் கோபத்தை இந்தியா தூண்டக்கூடாது – சீன இராணுவ தளபதி எச்சரிக்கை..

எல்லை பிரச்னையில் சீனாவின் கோபத்தை இந்தியா தூண்டக்கூடாது என சீன இராணுவ தளபதி லுயோ யுவான் தெரிவித்துள்ளார்.சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, இந்தியா- சீனா எல்லை பிரச்னை...

மேலும் 15 இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தல்..

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக புகலிடம் கோரிச் சென்ற 15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று நாடு கடத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். குறித்த 15 பேரும் கிறிஸ்மஸ் தீவில் இருந்து...

மண்டை ஓட்டை இழந்தவருக்கு 6 கோடி நஷ்டஈடு..!

அமெரிக்காவில் உரிய சான்றுகள் இல்லாமல்,சட்ட விரோதமாக பலர் குடியேறியுள்ளனர். இதே போல் 43 வயதான ஆன்டோனியோ லோபெஸ் சஜ் அமெரிக்காவில் குடியேறி லாஸ் ஏஞ்சல்சில் வாழ்ந்து வந்தார். கடந்த 2010-ம் ஆண்டு பாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ‘பவுன்சர்கள்‘இவரை கொடூரமாக தாக்கினர். அப்போது ஒரு...

எகிப்து இளவரசி பாவ்சியா 92 வயதில் மரணம்..!

எகிப்தின் கடைசி அரச குடும்பத்தின் உறுப்பினரும், பதவியிறக்கப்பட்ட ஈரான் அரசரின் முதல் மனைவியுமான இளவரசி பாவ்சியா நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92. 1936-ல் எகிப்தை ஆண்ட அரசர் முதலாம் பாத்தின் மகள்தான் பாவ்சியா. பாவ்சியாவின் சகோதரரும், மருமகனும் வாரிசுகளாக...

இத்தாலியில் உணவளித்த வயோதிபரை கடித்துக் கொன்ற 3 புலிகள்..

இத்தாலியில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு உணவளிக்கச் சென்ற 72 வயது முதியவரை 3 புலிகள் கடித்துக் கொன்றன. இத்தாலியின் வடக்கே உள்ள மலைப் பகுதியில் இருந்த பினெரோலோ வனவிலங்கு காப்பகம் பொருளாதார நெருக்கடியால்...