சவாலை எதிர்கொள்ளும் பிரிட்டன்!!
ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுவது என்கிற கருத்து வாக்கெடுப்பு முடிவு வெளிவந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு, கடந்த புதன்கிழமை பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கான போட்டி முடிவுக்கு வந்திருக்கிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால்,...
50 அடி உயர பாலத்திலிருந்து விழுந்த பஸ் : 41 பொலிசார் பலி!!
ஆர்ஜென்டீனாவின் சால்டா நகருக்கருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 41 பொலிஸார் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
60 எல்லை பாதுகாப்பு படை பொலிஸாருடன் சென்ற பஸ் ஒன்றே தனது கட்டுப்பாட்டை இழந்து...
குடிவெறியில் வீட்டை பூட்டிச் சென்றார் தாய் : பசியால் குழந்தைகள் பலி!!
கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் புறநகர் பகுதியை சேர்ந்த பெண் லீ யான் 22 வயதான இவர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர். அத்துடன் 3 மாத கர்ப்பிணியும் கூட.
இவரது கணவர் போதை...
தண்டனைகளே என்னை சாதிக்க வேண்டுமென தூண்டியது : தீவிரவாதிகளிடமிருந்து மீண்ட பெண்!!
சிரியாவின் மொசூல் நகரில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் பாலியல் அடிமையாக சிறைவைக்கப்பட்டிருந்தப் பெண் குறித்த பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் காயமுற்றவாறு மீண்டுள்ளார்.
லுமியா ஆஜி பஜார் என்ற குறித்த இளம் வயது பெண் வெளிநாட்டு...
பாகிஸ்தானில் சகோதரிகள் இருவர் கொடுரமாக கற்பழித்து கொலை!!
பாகிஸ்தானில் சகோதரிகள் இருவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவில் குஜ்ரான்வாலா என்ற ஊர் உள்ளது.
இங்கு வசித்து வந்த 16 மற்றும் 17 வயதுடைய சகோதரிகள்...
கனடாவில் தேடப்படும் தமிழ் யுவதி : பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்!!
பிரசாந்தி அர்ச்சுனன்..
கனடாவில் காணாமல் போன தமிழ் யுவதி ஒருவரை கண்டறிய டொராண்டோ பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். 28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி கடைசியாக...
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட 113 வயதான பெண்!!
113 வயதான பெண்..
ஸ்பெய்னில் மிகவும் வயதான பெண்மணி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். Maria Branyas என்ற 113 வயதான பெண்மணியே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.
ஸ்பெய்ன்...
57 குழந்தைகளுக்கு தந்தையான இளைஞனுக்கு நிஜ வாழ்க்கையில் வந்த பிரச்சனை!!
57 குழந்தைகளுக்கு தந்தை..
தமிழில் வெளிவந்த 'தாராள பிரபு' திரைப்படத்தைப் போல, நிஜ வாழ்க்கையில் விந்தணு தானம் செய்து, 57 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கும் நபர் ஒருவர், தன்னுடன் நீண்டகால உறவில் இருக்க ஆர்வமுள்ள...
பாகிஸ்தானில் வைத்தியசாலையில் குண்டுவெடிப்பு : 55 பேர் பலி, 100 இற்கும் மேற்பட்டோர் காயம்!!
பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 55 பேர் பலியானதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள குவெட்டா நகரத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் பிலால் அன்வர் காசி...
அசுர வேகம் எடுத்துள்ள கொரோனா : மலையென உயரும் ம ரணங்களின் எண்ணிக்கை!!
கொரோனா வைரஸ்
சீனாவின் ஹூபாய் மாகாணத்தில் நேற்று மாத்திரம் கொவாட் 19 என்ற கொரோனா வைரஸ் தா க்கத்தினால் 242 பேர் ம ரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இந்த தொற்றினால் ம ரணமானவர்களின்...
விபத்துக்குள்ளாகி கார் மீது மோதி வெடித்து சிதறி சாம்பலான விமானம் : ஒருவர் மட்டும் தப்பிய அதிசயம்!!
விமானம்
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று காருடன் மோதி வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லூசியானாவின் லாஃபாயெட்டில் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டுக்கு அருகே விமானம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம்...
ஒரு முத்தத்தால் உயிருக்கு போராடும் ஒரு வயது இங்கிலாந்து குழந்தை : எச்சரிக்கைத் தகவல்!!
உயிருக்கு போராடும் குழந்தை
இங்கிலாந்தின் Darlington நகரில் Kaylah Merritt என்ற ஒரு வயது குழந்தை Herpes(ஒரு வகை படர்தாமரை) பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருவது குறித்து அக்குழந்தையின் பெற்றோர் கவலை...
இசை கேட்ட குற்றத்துக்காக சிறுவனின் தலையை வெட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ்!!
ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு மோசூல் நகரில் அய்ஹாம் ஹுசைன்(வயது 15) என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்தான். சில தினங்களுக்கு முன்னால் தந்தையின் கடைக்கு சென்ற...
நடுவானில் விமானத்தில் தூங்கிய விமானி : புகைப்படத்தை வெளியிட்ட பயணி!!
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்றில் பயிற்சி விமானியிடம் பணியை ஒப்படைத்து விட்டு முதன்மை விமானி இரண்டு மணி நேரம் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த Pakistan International...
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சிறிது நேரத்தில் ம யங்கி வி ழுந்த செவிலியரால் ப ரபரப்பு!!
அமெரிக்காவில்..
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்ட செவிலியர் ஒருவர், சிறிது நேரத்திலேயே ம.ய.ங்.கி வி.ழு.ந்.த சம்பவம் ப.ர.ப.ர.ப்.பை ஏ ற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஃபைசர், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனங்களின் கொரோனா த.டு.ப்.பு மருந்து பலகட்ட ப...
பாடசாலை ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 14 வயது மாணவன்..!
வகுப்பறையின் கதவை பூட்டிவிட்டு, பாடசாலை ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட 14 வயது மாணவனுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கும் படி உத்தரவிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 27ம்...