சங்கக்கார, ஜெயவர்தனவை கட்டுப்படுத்த புதிய திட்டத்துடன் பாகிஸ்தான் அணி!!
இலங்கை அணியுடன் மோதவுள்ள பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைக்க சங்கக்கார, ஜெயவர்தனவை விரைவில் ஆட்டமிழக்கச் செய்வதே சிறந்த வழி என்று பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் 2...
சென்னை சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதிரடியாகத் திருப்பி அனுப்பி வைப்பு!!
சென்னையில் இடம்பெறவிருந்த 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய லீக் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்கேற்க வந்த 16 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
சென்னையில் 15 வயதுக்குட்பட்டவர்கள் விளையாடும் ஜூனியர் கிரிக்கெட் போட்டிகள்...
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான கொடுப்பனவு நிறுத்தம் : சர்வதேச கிரிக்கெட் சபை அறிவிப்பு!!
இலங்கை உட்பட்ட ஏனைய உறுப்பு நாடுகளில் உள்ள தமது உறுப்பினர்களுக்கு கொடுப்பனவை வழங்க முடியவில்லை என்று சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அனுசரணையாளர்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையே இதற்கான காரணம் என்று சபை...
இங்கிலாந்திடம் படுதோல்வியடைய காரணம் என்ன : டோனி!!
இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியடைந்ததற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது தான் காரணம் என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.
சவுத்தாம்டனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 266 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மோசமான...
இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இந்திய அணி!!
சவுத்தாம்டனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 266 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு...
தோல்வியை தவிர்க்க போராடும் இந்திய அணி : வெற்றியை நோக்கி இங்கிலாந்து!!
இந்திய - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு 445 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சௌதாம்ப்டனில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 569 ஓட்டங்கள்...
மொயீன் அலியின் உணர்வை முடக்கிய சர்வதேச கிரிக்கெட் சபை!!
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி ‘காஸாவைக் காப்பாற்றுங்கள்’ மற்றும் ´பாலஸ்தீனத்திற்கு விடுதலை அளியுங்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய ரிஸ்ட் பேண்ட் அணிந்து...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து கலிஸ் ஓய்வு!!
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரராக இருந்தவர் ஜேக் கலிஸ். கடந்த வருடம் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வந்தார்.
இவர்...
பொதுநலவாய போட்டியில் 13 வயது சிறுமி உலக சாதனை!!
பொதுநலவாய போட்டிகளின் பாரா பிரிவிலான நீச்சலில் மிக இளம் வயதில் பதக்கம் வென்றவர் என்ற புதிய சாதனையை, ஸ்காட்லாந்தின் எர்ரெய்ட் டேவிஸ் நிகழ்த்தியுள்ளார். இவரின் வயது 13 ஆகும். பாடசாலையில் படித்து வரும்...
இலங்கையின் உள்ளூர் அணியை கைவிட்டு இந்திய அணியைத் தேர்வு செய்த லசித் மலிங்க!!
இலங்கையின் உள்ளூர் அணியை கைவிட்டு இந்திய அணியை இலங்கை அணியின் தலைவர் லசித் மலிங்க தெரிவு செய்துள்ளார். இலங்கை டுவன்ரி-20 கிரிக்கெட் அணியின் தலைவராக லசித் மலிங்க கடமையாற்றி வருகின்றார்.
அண்மையில் இலங்கை அணி...
தொடர் விமர்சனங்களில் சிக்கித் திணரும் டோனி!!
இந்திய அணித்தலைவர் டோனி என்னதான் வெற்றிகளைக் குவித்தாலும் அவரது டெஸ்ட் போட்டியின் கள உத்திகள் தொடர்ந்து கிரிக்கெட் நிபுணர்களால் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு முதல் நாள் ஆட்டம் பற்றி கருத்துக்...
இலங்கை அணியின் வெற்றியைப் பறித்த மழை : தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்க அணி!!
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்ததையடுத்து இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி 1-0 என கைப்பற்றியது.
தென்னாபிரிக்க–இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான...
டோனிக்கு ஐ.சி.சி எச்சரிக்கை!!
ஜேம்ஸ் அண்டர்சன் - ஜடேஜாவுக்கும் இடையிலான மோதல் தொடர்பிலான விசாரணை எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த மோதலின் போது தன்னை மிரட்டும் வகையில் ஜடேஜா ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக அண்டர்சன் முறைப்பாடு செய்திருந்தார்....
பொதுநலவாய போட்டிகளில் இலங்கைக்கு முதலாவது பதக்கம்!!
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் பொதுநலவாயப் போட்டிகளில் இலங்கை தனது முதல் பதக்கத்தை பெற்றுள்ளது.
இலங்கை குழுவுக்கு தலைவராக செயற்படும் சுதேஷ் பீரிஸ் பளு தூக்கும் போட்டிகளில் 62 எடைப்பிரிவின் கீழ் வெள்ளிப்பதக்கதை சுவீகத்தார்.
இதன்...
டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறப்போவதாக பரபரப்புத் தகவல்!!
இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் மிக சிறந்த அணித்தலைவராக விளங்கும் டோனி T20 உலகக்கிண்ணம் மற்றும் 50 ஓவர் உலகக்கிண்ணம்...
34வது சதத்தைப் பதிவு செய்த மஹெல ஜெயவர்த்தன : வலுவான நிலையில் இலங்கை அணி!!
இலங்கை அணி வீரர் மஹெல ஜெயவர்த்தன நேற்று தனது 34வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்துள்ளார்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெறுகிறது. இதில் நாணய சுழற்சியில்...
















