சிக்கலில் கிறிஸ் கெய்ல்!!

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கெய்ல் பெண் நிருபரிடம் கிண்டலாக பேசி புதிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கெய்ல் அரங்கத்தில் அதிரடியில் கலக்க தவறுவது இல்லை. அதே...

தடுமாறும் கோஹ்லி : ஆறுதல் கூறிய அனுஷ்கா சர்மா!!

இங்கிலாந்து போட்டித் தொடரில் சொதப்பி வரும் விராட் கோஹ்லியை காதலி அனுஷ்கா சர்மா நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட்...

20 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடத்தை பிடித்து ஜேர்மனி சாதனை!!

உலகத்தர வரிசைப் பட்டியலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜேர்மனி முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக்கிண்ண போட்டியில் ஜெர்மனி சம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாறு வெற்றியானது...

இலங்கை பந்து வீச்சாளர் சசித்ர சேனாநாயக்க பரிசோதனையின் போது அழுத்தங்களுக்கு உட்பட்டார் : பயிற்றுவிப்பாளர்!!

இலங்கையின் சுழல்பந்து வீச்சாளர் சசித்ர சேனாநாயக்கவின் பந்துவீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து லோட்ஸ் மைதானத்தில் வைத்து கடந்த மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக பந்துவீசும் போது...

தங்கபந்துக்கு சற்றும் தகுதியில்லாதவர் மெஸ்ஸி : மரடோனா பாய்ச்சல்!!

தங்கபந்து விருது வாங்க மெஸ்ஸி கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர் என்று முன்னாள் ஜம்பவான் மரடோனா கூறியுள்ளார். இந்த உலகக்கிண்ணத்தில் அணிக்காக அதிரடியாய் விளையாடிய மெஸ்ஸி மொத்தம் 4 கோல் அடித்தார். அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டி...

தடை செய்யப்பட்ட சசச்சித்ர சேனாநாயக்கவுக்கு தீவிர பயிற்சி வழங்கப்படவுள்ளது : இலங்கை கிரிக்கெட் சபை!!

இலங்கையின் கிரிக்கட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க பந்துவீச சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் கடந்த மாதம் பந்துவீச்சில் ஈடுபட்ட போதே நடுவர்கள் அவரின் இடதுமுறை பந்துவீச்சு எல்லைமீறிய...

டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விடைபெறுகிறார் மஹெல ஜெயவர்த்தன!!

இலங்கை கிரிக்கெட் வீரர் மஹெல ஜெயவர்த்தன டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மஹெல சமர்ப்பித்துள்ள கடிதத்தில் நடைபெறவுள்ள தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடருடன்...

அடுத்த 8 வருடங்களுக்கு ஐசிசியின் பெரிய போட்டிகள் எதுவும் இலங்கையில் இல்லை!!

சர்வதேச கிரிக்கட் சம்மேளத்தின் முழுமை உறுப்பினரான இலங்கைக்கு அடுத்த 8 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கட் சபையின் எந்த ஒரு போட்டி நிகழ்ச்சித் திட்டமும் அட்டவணைப்படுத்தப்படவில்லை. இலங்கைக்கு அடுத்ததாக பாகிஸ்தானும் 2009ம் ஆண்டு இலங்கை அணி...

24 ஆண்டுகளின் பின் நிறைவேறிய ஜேர்மனியின் கனவு : ஆஜண்ரினாவை 1-0 என வீழ்த்திய ஜேர்மனி!!

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஆஜண்ரினாவை 1-0 என வீழ்த்தி ஜேர்மனி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது. 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜேர்மனி இந்தப் பட்டத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் மேலதிக...

மூன்றாவது இடத்தையும் இழந்த பிரேசில் அணி : மீளமுடியாத சோகத்தில் பிரேசில் ரசிகர்கள்!!

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் மூன்றாவது இடத்திற்கான போட்டி இன்று நள்ளிரவு இடம்பெற்றது. இந்தப் போட்டியில் பிரேசில் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின. விறுவிறுப்பான போட்டியில் நெதர்லாந்து அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 0-2...

சர்வதேச போட்டிகளில் பந்து வீச சசிந்ர சேனாநாயக்கவுக்கு தடை!!

உடனடியாக அமுலாகும் வகையில் சர்வதேச போட்டிகளில் பந்து வீச சசிந்ர சேனாநாயக்கவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எல்லை மீறிய பந்து வீச்சு நிரூபணமான நிலையில் இவருக்கான தடையை ஐசிசி அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை...

3வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது தென்னாபிரிக்க அணி!!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை...

ஆஜென்டினா அணிக்கு இரண்டரைக் கோடி ரூபா அபராதம்!!

உலக கிண்ண கால்பந்து போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள ஆஜென்டினா அணிக்கு இரண்டரைக் கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்து சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த அபராத தொகையை விதித்துள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும்...

பரபரப்பான உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் உலகக் கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைக்கப் போவது யார்?

உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் வலுவான ஜேர்மனி, அசத்தலான அர்ஜென்டினா இடம் பெற்றுள்ளது. கிண்ணம் யாருக்கு என்பதில் இரு அணிகளுக்கும் பலத்த போர் நடைபெறவுள்ளது. லீக் சுற்றில் தொடங்கிய கால்பந்து அதிரடியாய் உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்குள்...

பிரேசில் மக்களிடம் மன்னிப்பு கோரும் லூயில் ஸ்கொலரி : தோல்வியில் இருந்து மீளாத பிரேசில் ரசிகர்கள்!!

உலக கிண்ண அரையிறுதிப் போட்டியில் ஜேர்மனி அணியுடனான அடைந்த படுதோல்வி குறித்து பிரேசில் அணியின் தலைவரும் பயிற்றுவிப்பாளரும் கருத்து வெளியிட்டுள்ளனர். அரையிறுதிப் போட்டியில் தமது அணி தோல்வியடைந்தமைக்கு தாம் பொறுப்பேற்பதாக பிரேசில் அணியின் பயிற்றுவிப்பாளர்...

பரபரப்பான போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்து இறுதிப் போட்டியில் ஆஜெண்டினா அணி!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற பரபரப்பான இரண்டாவது அரை இறுதி போட்டியில் ஆஜெண்டினா, நெதர்லாந்தை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. முன்னதாக ஆட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம்...