சரணடைந்தது இந்திய அணி : இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து!!

சரணடைந்தது இந்திய அணி இந்திய அணியை 18 ஓட்டத்தினால் வீழ்த்தி நியூஸிலாந்து அணி இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா...

எதிர்பார்த்ததனை விடவும் நன்றாக விளையாடினோம் : இலங்கை அணித் தலைவர்!!

இலங்கை அணித் தலைவர் தமது எதிர்பார்ப்பினை விடவும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடியது என அணித் தலைவர் திமுத் கருணாரட்ன தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல்...

11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நேருக்குநேர் மோதும் கோஹ்லி-வில்லியம்சன் : உலகக்கோப்பையில் சுவாரஸ்ய நிகழ்வு!!

கோஹ்லி-வில்லியம்சன் உலகக்கோப்பை தொடரில் 11 ஆண்டுகளுக்கு பின் கோஹ்லி தலைமையிலான அணியும், வில்லியம்சன் தலைமையிலான அணியும் மோத உள்ளன. இங்கிலாந்து நடந்து வரும் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி...

மலிங்க சிறந்த மேட்ச் வின்னர் : அவரை கிரிக்கெட் உலகம் இழக்கும் : ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி!!

ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுடன் சிறப்பான நட்பு இருப்பதாகவும், அவர் சிறந்த மேட்ச் வின்னர் என்றும் இந்திய அணியின் துணைத்தலைவர் ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடரில்,...

விடைபெற்றார் லசித் மலிங்க!!

லசித் மலிங்க 2019 உலகக் கோப்பை தொடருடன் இலங்கை நட்சத்திர பந்து வீச்சாளர் லிசித் மலிங்காவின் உலகக் கோப்பை வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியே உலகக்...

ஒவ்வொரு முடிவும் புதிய தொடக்கம்தான் : ஓய்வுபெற்ற மாலிக்கிற்கு மனைவி சானியாவின் ஆறுதல்!!

சோயிப் மாலிக் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தனது கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக்கிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர்...

இந்திய கிரிக்கெட் சபையால் பழிவாங்கப்பட்ட அம்பதி ராயுடு : சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்!!

அம்பதி ராயுடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் அம்பதி ராயுடு அறிவித்துள்ளார். உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு வீரர்கள் காயம் காரணமாக விலகியும், 33 வயதான ராயுடுவிற்கு வாய்ப்பு அளிக்கப்படாத...

இந்தியா வீழ்த்த முடியாத அணி அல்ல : நாங்கள் செய்து முடிப்போம் : இலங்கை அணி வீரர் சவால்!!

இலங்கை அணி வீரர் சவால் இந்திய அணி வீழ்த்த முடியாத அணி அல்ல என்று இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் தனஞ்செயா டி சில்வா தெரிவித்துள்ளார். செஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரில் நேற்று முன்தினம் நடந்த...

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? இவை நடந்தால் தகுதிபெறும்!!

இலங்கை அணி தகுதி பெறுமா? இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம் 30-ஆம் திகதி துவங்கிய உலகக்கோப்பை...

உலகக்கிண்ணம் போட்டியின் இடையே மைதானத்தில் வைத்து காதலை கூறிய இளைஞர்!!

உலகக்கிண்ணம் போட்டியின் இடையே மைதானத்தில் வைத்து தன்னுடைய காதலியிடம் இளைஞர் காதலை கூறும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ணம் போட்டி கடந்த...

கர்ப்பமாக இருக்கிறார் லசித் மலிங்க : கிண்டல் செய்தவர்களுக்கு ஜெயவர்த்தன கொடுத்த பதிலடி!!

லசித் மலிங்க இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கவின் உடலை கிண்டல் செய்யும் விதமாக புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அதற்கு அந்தணியின் முன்னாள் வீரர் மஹெல ஜெயவர்த்தன சரியான பதிலடி கொடுத்துள்ளார். தற்போது இங்கிலாந்தில்...

சொந்தமண்ணில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சரித்திரம் படைத்த இலங்கை அணி!!

சரித்திரம் படைத்த இலங்கை அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ணம் போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கிண்ணம் தொடரில் இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு...

பாகிஸ்தான் ரசிகருக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை ஜாம்பவான் சங்கக்கார!!

அதிர்ச்சி கொடுத்த  சங்கக்கார இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி வீரருமாக திகழ்ந்த ஜம்பவான் குமார் சங்கக்கார, பாகிஸ்தான் ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பாகிஸ்தானின் புரிவாள நகரத்தைச் சேர்ந்த நோமன் சர்வார் என்ற இளைஞர்,...

உலகக் கிண்ணத்தில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது : சங்கக்கார அதிரடி!!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் ஆடுகளங்கள் குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார தனது அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளார். ஆடுகளம் தொடர்பில் சங்கக்கார கூறியதாவது,...

பெரிய சிக்கல் ஒன்றிலிருந்து தப்பித்துக் கொண்ட இலங்கை அணி!!

இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி), கடந்த சனிக்கிழமை (15) அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டிக்கு பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்காமல் போனமைக்கு இலங்கை அணி மீது தண்டனைகள்...

வீட்டில் கண்ணீர் விட்டு அழுத யுவராஜ் சிங்!!

யுவராஜ் சிங் ஓய்வை அறிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், 2016ம் ஆண்டு இந்திய அணி அனுப்பிய கிரிக்கெட் ‘கிட்’-ஐ தொட்டுப்பார்த்து அழுததாக அவருடைய மனைவி தகவல் வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர...