இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி!!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. பிரிஸ்பேனில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது.
முதலில் நாணய சுழற்சியில் வெற்றி...
முதல் இன்னிங்சில் 428 ஓட்டங்களை விளாசியது இலங்கை அணி!!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுக்களை இழந்து 428 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், தனது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டுள்ளது இலங்கை அணி.
நேற்று முன்தினம் துபாயில் ஆரம்பமான இந்தப்...
உச்சகட்ட சந்தோஷத்தில் ஷிகர் தவான்!!
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் படு உற்சாகத்தில் இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 2010ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார்.
அப்போது அவரால்...
வாட்டி வதைக்கும் வெப்பம் : திடீரென மயக்கமடையும் வீரர்கள் (வீடியோ)
அவுஸ்திரேலியாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதிய விதிமுறைகளை கிராண்ட்ஸ்லாம் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்தாண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் தற்போது நடந்து வருகிறது.
ஆனால் அவுஸ்திரேலியாவில் தற்போது வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தாண்டியுள்ளதால்,...
சௌரவ் கங்குலிக்கு டாக்டர் பட்டம்!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலிக்கு மேலும் ஒரு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர்களில் ஒருவர் தான் சவுரவ் கங்குலி.
இரண்டாண்டுகளுக்கு முன் கங்குலிக்கு,...
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்!!
2014ம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணம் இலங்கையில் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆடுகளங்களை தயார்படுத்துமாறு ஆசிய கிரிக்கெட் கவுன்ஸில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.
2014 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில்...
நியூசிலாந்து வீரர்களை சமாளிப்பது கடினம் : டோனி!!
நியூஸிலாந்து அணியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் டோனி கூறியுள்ளார். இது குறித்து டோனி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்..
நியூஸிலாந்து அணி இப்போது சிறப்பானதாக உள்ளது....
ஜொலிக்கும் இந்திய வீரர்கள் : இயன் சப்பல் புகழாரம்!!
இந்திய அணியின் அசத்தலான இளம் வீரர்கள் எதிர்காலத்தில் ஜொலிப்பது உறுதி என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் இயன் சப்பல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்திய அணியில் மூத்த வீரர்கள் ஒருவர்...
அதிக சம்பளம் கேட்டு பாகிஸ்தான் வீரர்கள் போர்க்கொடி!!
சம்பள உயர்வு கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, விரைவில் ஒப்பந்த வீரர்களின் பட்டியலை வெளியிட உள்ளது.
இந்நிலையில் 35 சதவிகித சம்பள உயர்வு கோரி வீரர்கள் போர்க்கொடி...
அனுஷ்காவுடன் ஒரே வீட்டில் வீராத் கோலி!!
இந்திய அணியின் இளம் வீரர் வீராத் கோலி, பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென் ஆபிரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பிய இந்திய அணி நேற்று நியூசிலாந்து...
உலகக் கிண்ணங்களை மாற்றிக்கொண்ட டோனி -கபில்தேவ்!!
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் சபையின் சார்பில் வருடந்தோறும் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும். இவ்விருதுக்கு இம்முறை கபில்தேவ் தேர்வு செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம்...
7வது ஐபிஎல் அணிகளில் நீடிக்கும் வீரர்கள் யார் யார்?
7வது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் ஆகியவை தலா 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
7வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம்...
இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி அபார வெற்றி!!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்றுள்ளது
இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்று...
தொடரும் சோகம் : ஐ.பி.எல்.போட்டிகளில் ஷேவாக்கை கைவிட்டது டெல்லி அணி!!
ஏழாவது ஐ.பி.எல்.போட்டிகளுக்கான வீரர்கள் தெரிவில் கெவின் பீற்றர்சன், விரேந்தர் ஷேவாக் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோரை டெல்கி டெயார் டெவில்ஸ் விடுவித்துள்ளது.
இதன்படி அவர்களை அணியில் இணைத்துக் கொள்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்கள்...
இரவு விடுதியில் தகராறு செய்த பிரபல வீரருக்கு சிறைத்தண்டனை!!
இத்தாலியில் உள்ள இரவு நேர விடுதியில் தகராறில் ஈடுபட்டதாக, முன்னாள் பார்முலா 1 பந்தய வீரர் எடீ இர்வினுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் மிலன் நகரில் உள்ள விடுதியில் விஜபி பிரிவு பகுதியில்...
வெற்றியை நோக்கி இலங்கை அணி : தோல்வியைத் தவிர்க்க பாகிஸ்தான் போராட்டம்!!
சப்ராஷ் அஹமட், மிஸ்பா உல்ஹக் மற்றும் யூனிஸ்கானின் நிதானமான துடுப்பாட்டத்தால் இலங்கைக்கு எதிராக துபாயில் நடைபெற்று வரும் இரண்டாது டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி சற்று வலுவான நிலையை...
















