கால்பந்தாட்ட உலக கிண்ணத்தில் பங்கேற்கும் 12 வயது சிறுமி!!
பிபா உலக கிண்ணத்தில் விளையாடுவதற்கு கனடாவை சேர்ந்த 12 வயது சிறுமி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கனடாவில் தலைநகர் ஒட்டாவாவில் சிறு வயது முதல் வசித்து வருபவர் கார்மேன் மாரின். இவரின் தந்தை கோஸ்டாரிக்காவை சேர்ந்தவர்.தாய்...
பாகிஸ்தான் தடுமாற்றம் : வலுவான நிலையில் இலங்கை அணி!!
இலங்கைக்கு எதிராக துபாயில் நடைபெற்று வரும் இரண்டாது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி தடுமாற்றத்தை எதிர்நேக்கியுள்ளது.
கடந்த 8ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி...
முதல் இடத்தை தக்க வைத்துக்கொள்ளுமா இந்திய அணி!!
ஐ.சி.சி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் முதல் இடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று முன்தினம் வெளியிட்டது.
இதில் 120...
சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான போட்டியில் டோனி, கோஹ்லி!!
2013ம் ஆண்டுக்கான சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதுக்கு அணித்தலைவர் டோனி, வீராட் கோஹ்லி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
ESPN CricInfo சார்பில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும்...
T20 உலக கிண்ணப் போட்டி வங்கதேசத்தில் நடைபெறுவதில் சிக்கல் : தென்னாபிரிக்கா, இலங்கை போட்டிகளை நடத்த விருப்பம்!!
டுவென்டி–20 உலக கிண்ணப் போட்டிகளை நடத்த தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை விருப்பம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் வருகிற மார்ச் மாதம் 20ம் திகதி முதல் ஏப்ரல் 6ம் திகதி வரை டுவென்டி- 20 உலக...
தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய கிரிக்கெட் வீரர்கள்!!
சிட்னி பாலத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்ற ஒருவரை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களான மட் பிரியர் மற்றும் ஸ்டுவட் பிராட் ஆகியோர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளனர்.
இங்கிலாந்து அணி வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு...
வலுவான நிலையில் இலங்கை அணி : சதத்தை பிறந்துள்ள குழந்தைக்கு அர்பணித்த மஹேல!!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி மஹேல ஜயவர்தனவின் சதத்துடன் வலுவான நிலையில் உள்ளதோடு...
எனது இருப்பை பலப்படுத்தியுள்ளேன் : மத்தியூஸ்!!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதத்தைப் பெற்றதன் மூலம் இலங்கை அணியில் தனது இடத்தை நியாயப்படுத்தியதாக இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இனிங்ஸில்...
வீரர்களிடம் வெறி இல்லையா : கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்த டோனி!!
இந்திய அணியை விமர்சித்த முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் அணித்தலைவர் டோனி.
தென் ஆபிரிக்காவில் சமீபத்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி பறிகொடுத்து. இந்நிலையில் இந்திய அணியின் ஆட்டத்திறனை விமர்சித்து...
இலங்கையின் பந்துவீச்சில் சுருண்ட பாகிஸ்தான் அணி!!
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஒட்டங்களை மாத்திரமே...
இலங்கை அணியிலிருந்து திரிமன்ன விலகல்!!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இலங்கை அணியின் வீரர் திரிமன்ன காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்...
விரைவில் வருகிறது 7 ஓவர் கிரிக்கெட் போட்டி!!
துபாயை சேர்ந்த தனியார் நிறுவனம், ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆதரவுடன் 7 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த தொடருக்கு 7பிஎல் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான்,...
மூன்று வகை போட்டியிலும் இந்திய அணியின் தலைவராக தொடர விரும்புகிறேன் : டோனி!!
மூன்று வகை போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக தொடர விரும்புவதாக டோனி தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் இருக்கிறது....
இளம்பெண்ணுடன் அறையில் தனியாக இருந்த வீரரால் சர்ச்சை!!
ஆஷஸ் தொடரை முற்றிலுமாக இழந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி வீரர் பனீசர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுடனான ஆஷஸ் தொடரை 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து இழந்து விட்டது.
கடைசிப் போட்டியில் இங்கிலாந்து மிக மோசமான...
டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை வீரர் குலசேகர விலகல்!!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை அணியின் குலசேகரா விலகியுள்ளார்.
இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான...
கலவரம் நடந்தாலும் போட்டிகளில் மாற்றமில்லை : ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டவட்ட அறிவிப்பு!!
போராட்டங்கள் நடந்தாலும் திட்டமிட்டபடி ஆசிய கிண்ண போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலை நிலவுகிறது.
கடந்த மாதம் டாக்காவில் 19 வயதுக்கு...
















