இந்திய வீரர்களுக்கு தென் ஆபிரிக்கா மிரட்டல்!!
இந்திய வீரர்களை எங்களது வேகப் பந்துவீச்சாளர்கள் மிகக் கடுமையாக எதிர்கொள்ளப் போவதாக தென் ஆபிரிக்க அணித்தலைவர் ஏப் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடர் தென் ஆபிரிக்காவில் டிசம்பர் 5ம்...
மற்றுமொரு சாதனைக்கு காத்திருக்கும் இந்திய அணி!!
தென்னாபிரிக்கவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஒரு ஓட்டம் எடுத்ததும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த அணி என்ற சாதனை இந்திய அணி படைக்கவுள்ளது.
தற்போது இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள்...
ஐக்கிய அரபு சுற்றுப்போட்டிகள் இலங்கை அணிக்கு சவாலானவை : கிரஹம் போர்ட்!!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுடான கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் இலங்கை அணிக்கு மிக சவாலானதாக அமையும் என இலங்கை அணியின் பயிற்றுநரான கிரஹம் போர்ட் கூறியுள்ளார்.
துரதிஷ்டவசமாக, பாகிஸ்தான் போன்று நாம் அதிக போட்டிகளில்...
சச்சினுக்கு நிகராக எவருமில்லை : ஜயசூரிய பெருமிதம்!!
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சச்சின் மிகச் சிறந்த வீரர். அவருக்கு வேறு யாரும் நிகரில்லை என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூர்யா தெரிவித்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கிய பத்திரிகையாளர்களுக்கான பிரீமியர்...
நீண்டநாள் தோழியை கரம்பிடித்தார் பியூஷ் சாவ்லா!!
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா தனது நீண்டநாள் தோழியை கரம்பிடித்தார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா இவர் தனது தோழி அனுபூதியைத் நேற்று முன்தினம் திருமணம் செய்து...
வினோத் காம்ப்ளியின் உயிரை காப்பாற்றிய பொலிஸ்!!
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் உயிரை பொலிஸ் இன்ஸ்பெக்டர் காப்பாற்றியுள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி கடந்த மாதம் 29ம் திகதி சேம்பூருக்கு சென்றுவிட்டு மும்பை...
வவுனியாவில் நடைபெற்ற காப்புறுதி நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் யூனியன் அணி வெற்றி!!(படங்கள்)
வவுனியாவில் காப்புறுதி நிறுவனங்களுக்கு இடையிலான 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெற்றது. இதில் வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து காப்புறுதி நிறுவன அணிகளும் கலந்துகொண்டன.
இறுதிப் போட்டியில் AIA காப்புறுதி நிறுவன அணியும்...
பல எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கும் உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் தொடர்!!
2017ஆம் அண்டு இங்கிலாந்தில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் தொடர் தொடர்பாக எதிர்பார்ப்புகளுடன் காணப்படுவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள உலக டெஸ்ற்...
வினோத் காம்ப்ளியின் உடல் நிலை முன்னேற்றம்!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. மும்பையை சேர்ந்த 41 வயதான இவர் தனது காரில் செம்பூரில் இருந்து பாந்தாரவுக்கு சென்றார்.
காரில் சென்ற கொண்டிருந்த போது காம்ப்ளிக்கு திடீரென நெஞ்சு...
ஹொங்கொங், நெதர்லாந்து அணிகள் உலக டுவென்டி டுவென்டி தொடருக்குத் தெரிவு..!
அடுத்தாண்டு பங்களாதேஷில் இடம்பெறவுள்ள உலக டுவென்டி டுவென்டி தொடரில் பங்குபற்றவுள்ள 6 அணிகள் தெரிவாகியுள்ளன. 16 அணிகள் கொண்ட இத்தொடரில் 10 அணிகள் ஏற்கனவே தெரிவாகியிருந்த நிலையிலேயே 6 அணிகள் தற்போது தெரிவாகியுள்ளன.
ஐக்கிய...
பந்துவீச்சில் இந்தியா பலவீனமாக இருக்கிறது – அர்ஜூனா ரணதுங்க..!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்க மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:-
இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது. ஆனால் அடுத்த உலக கோப்பையை வெல்லும் அளவுக்கு இந்திய அணியின்...
காதலியை மணக்கிறார் தினேஷ் கார்த்திக்!!
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் விரைவில் தனது காதலி தீபிகா பாலிகலை மணக்க உள்ளார்.
இந்திய அணிக்கான டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20-20 போட்டிகளில் விளையாடியவர் சென்னையை சேர்ந்த தினேஷ் கார்த்திக்.
இவருக்கும்...
தென்னாபிரிக்கவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது பாகிஸ்தான் அணி!!
தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முதன் முறையாக கைப்பற்றி பாகிஸ்தான் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
தென் ஆபிரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது....
பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளை!!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான 33 வயது அப்துல் ரசாக்கின்...
ஷிகர் தவான் புதிய சாதனை!!
இந்த ஆண்டில் 5 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஷிகர் தவான். இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் நடைபெறுகிறது.
இதில் முதலில் விளையாடிய...
ரோஹித் சர்மாவின் அதிரடியில் மயங்கிய அடிடாஸ்!!
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, அடிடாஸ் நிறுவனத்துடன் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர் ரோஹித் சர்மா(26). மொத்தம் 108 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற பின், மேற்கிந்திய தீவுகள்...









