19 முறை சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் : அதிரடியாக தடை விதித்த ஐ.சி.சி!!
ஹொங்கொங் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள், சூதாட்ட தடுப்பு விதிகளை 19 முறை மீறியதற்காக ஐ.சி.சி இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண தகுதிச்சுற்று போட்டிகளில், ஹொங்கொங் அணியைச்...
இரண்டு கைகளாலும் பந்துவீசி இங்கிலாந்து வீரர்களை மிரளவைத்த இலங்கை பந்துவீச்சாளர்!!
இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் கமிண்டு மெண்டிஸ் இரண்டு கைகளிலும் பந்து வீசி துடுப்பாட்ட வீரர்களை மிரட்டினார்.
இங்கிலாந்து அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5...
40 வருடங்களின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து யாழ். இளைஞன்!!
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி மாணவனான விஜயகாந்த் வியஸ்காந்த் என்ற 17 வயது இளைஞனுக்கே...
2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்குள் இலங்கை அணியில் இதை எல்லாம் கண்டுபிடியுங்கள் : குமார் சங்கக்கார அறிவுரை!!
இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்கார துடுப்பாட்ட வரிசை பலமாக்குவதுடன், அது ஒரு தீர்வான துடுப்பாட்ட வரிசையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
துபாயில் நடைபெற்று முடிந்த ஆசியக்கோப்பை தொடரில் இலங்கை அணி...
மனைவியால் என் உயிருக்கு ஆபத்து : பொலிஸ் பாதுகாப்பு கேட்டுள்ள இந்திய அணியின் முக்கிய வீரர்!!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கிய ஏந்திய பொலிசாரின் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி...
ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த யாழ் இளைஞன்!!
வங்கதேசத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கைக் குழாமில் யாழ். மத்திய கல்லூரியின் செல்வராசா மதுசன் இடம்பெற்றுள்ளார்.
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கெதிரான டெஸ்ட்...
மைதானத்தில் கதறி அழுத ரொனால்டோ : அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!
போர்த்துகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சிகப்பு அட்டை வழங்கப்பட்டதால் மைதானத்தில் கதறி அழுத சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
போர்த்துகலின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிளப் அணியான ரியல் மாட்ரிடில்...
பெண் வேடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் : வைரலாகும் புகைப்படம்!!
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தலையில் துப்பட்டா, நெற்றியில் குங்குமத்துடன் இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
இந்த புகைப்படம் டெல்லியில் நடந்த ஹிஜ்ரா விழாவில் எடுக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் விழுப்புரத்தில் ஆண்டுதோறும் திருநங்கைகள் கலந்து...
நான் கேப்டன் பதவியிலிருந்து விலகியதற்கு இது தான் காரணம் : 2 ஆண்டுகளுக்கு பின் உண்மையை உடைத்த டோனி!!
இந்திய அணிக்கு பல கோப்பைகளை வென்று தந்த டோனி, ஏன் கேப்டன் பதவியிலிருந்து திடீரென்று விலகினார் என்பது குறித்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
இந்திய அணிக்கு ஐ.சி.சி.யால் நடத்தப்படும் அனைத்து விதமான தொடர்களிலும்...
செய்தியாளர் கேட்ட கேள்வி : கொந்தளித்த விராட் கோஹ்லி!!
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்தது கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், விராட் கோஹ்லி செய்தியாளரிடம் கோபப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய கிரிக்கெட்...
ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் : சாதித்துக் காட்டிய தமிழக விவசாயி மகன்!!
இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், தடை தாண்டுதல் ஓட்டம் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயின் மகன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்தோனேஷியாவில் தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில்...
கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் நூலிழையில் பதக்கத்தை இழந்ததேன் : பிடி உஷா!!
இந்தியாவின் தடகள மங்கை என்று அழைக்கப்படும் பிடி உஷா தற்போது கேரள மாநிலத்தில் பயிற்சி மையம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்.
1984-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில்...
டோனி மட்டும் இல்லை என்றால் அந்தப் பெண்ணிடம் சிக்கி சின்னா பின்னாமாகியிருப்பேன் : ஷ்ரேயாஸ் ஐயர்!!
டோனி வழங்கிய அறிவுரையால் தான் பல சிக்கல்களிலிருந்து தப்பியதாக இந்திய அணியின் இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி ஸ்ரேயாஸ் ஐயர்...
வெளியான ஒரே ஒரு புகைப்படம் : வசமாக சிக்கி கொண்ட பிரபல வீரர்!!
ஆறு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற பிரபல நீச்சல் வீரர் ரையன் லோக்டே அதிகளவு ஐ.வி எனும் ஊக்கமருந்தை பயன்படுத்தியதால் 14 மாதங்கள் தடை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க நீச்சல் வீரரான ரையன் லோக்டே...
தென்னாப்பிரிக்காவை துவம்சம் செய்த இலங்கை அணி : தொடரை கைப்பற்றி சாதனை!!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றதோடு டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது தென் ஆப்பிரிக்கா அணி. இரு அணிகளுக்கு...
மதிய உணவு மட்டும் 7 லட்ச ரூபாய்க்கு சாப்பிட்ட கிரிக்கெட் வீரர் : பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த...
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா மதிய உணவு மட்டும் 7 லட்ச ரூபாய்க்கு சாப்பிட்டதாக தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 10 டெஸ்ட் போட்டியிலும், ஐபிஎல் தொடரில்...