உள்ளூர் போட்டியில் சாதித்தும் மீண்டும் புறக்கணிக்கப்பட்ட லசித் மலிங்க!!

இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு நிதாஸ் கிண்ண டி20 தொடருக்கான இலங்கை அணியில் மலிங்க சேர்க்கப்படவில்லை. இலங்கை, இந்தியா, வங்கதேச அணிகள் பங்குபெறும் முத்தொடர் வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. >இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ள...

குத்துச் சண்டை வீரர் திடீர் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி!!

இங்கிலாந்தில் உள்ள டான்காஸ்டரில் கடந்த சனிக்கிழமை குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் நியூகேஸ்டிலைச் சேர்ந்த ஸ்காட் வெஸ்ட்கார்த் டெக் ஸ்பெல்மேனை எதிர்கொண்டார். இதில் 31 வயதான ஸ்காட் வெஸ்ட்கார்த் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற...

காயம் காரணமாக அஞ்சலா மத்யூஸ் விலகல்!!

இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் காயம் காரணமாக இந்தியா, வங்கதேசம், இலங்கை அணிகள் பங்கேற்கும் Nidahas கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே காயம் காரணமாக அவதியுற்ற மத்யூஸ்க்கு தற்போது...

அணியில் இடம் கிடைக்காததால் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன் தற்கொலை!!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ள்ளார். பாகிஸ்தானின் ஒருநாள் போட்டிக்கான அணியில் 1990 ஆம் ஆண்டுகளில் விளையாடிய அமீர் ஹனிப் இன்...

பந்து வீசியவரின் தலையில் பட்டு சிக்சருக்கு பறந்த பந்து!!(வீடியோ)

நியூசிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வினோதமான ஒரு சிக்சர் அடிக்கப்பட்டது. போர்ட் கிண்ணத்துக்கான 3வது இறுதி சுற்றில் ஒக்லாந்து-கான்டெர்பரி அணிகள் மோதின. இதில் ஒக்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 19வது ஓவரில் ஒக்லாந்து...

இந்திய அணித் தலைவர் விராத் கோலியின் வரலாற்றுச் சாதனை!!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 558 ரன்கள் அடித்து இந்திய அணியின் கப்டன் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார். தென்னாபிரிக்கா சென்றுள்ள இந்திய அணி போட்டிகள் கொண்ட 6...

முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை...

149KM வேகத்தில் பந்து வீசியவர்க்கு 25 லட்சம் ரூபா பரிசு!!

நியூசிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்காமலேயே சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தொடரில் அனைவரது பார்வையையும் ஈர்த்தவர்களில் ராஜஸ்தானின் கம்லேஷ் நகர்கோட்டியும் ஒருவர். இவர் சீ்னியர் அணி...

ரங்கன ஹேரத் உலக சாதனை!!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 04 விக்கட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை புரிந்துள்ளார். இப்போட்டியில் அவர் வீழ்த்திய நான்கு விக்கட்டுக்களுடன்...

வங்கப்புலிகளை அவர்களின் சொந்தமண்ணில் வேட்டையாடிய இலங்கையின் சிங்கங்கள்!!

  பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2 ஆவது போட்டியில் 215 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி 1-0 என தொடரைக் கைப்பற்றியது. ரங்கண ஹேரத் மற்றும் அகில தனஞ்சய ஆகியோர்...

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு லசித் மலிங்க!!

இவ்வருடம் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான பந்துவீச்சு ஆலோசகராக இலங்கை அணியின் வீரர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். கடந்தவாரம் இடம்பெற்ற ஏலத்தில் மலிங்கவின் பெயர் இடம்பெற்றிருந்தபோதும் எந்தவொரு அணியாலும் மலிங்க தெரிவு...

இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமல்!!

    பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமல் நியமிக்கப்பட்டுள்ளார். அசித பெர்னான்டோ, ஜீவன் மென்டிஸ் மற்றும் அமில அபொன்ஸே ஆகிய வீரர்களும் இப்போட்டித் தொடரில் இணைத்துக்...

வங்கதேச தொடரில் இருந்து விலகிய மத்யூஸ்!!

காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் இருந்து இலங்கை வீரர் அஞ்சலோ மத்யூஸ் விலகியுள்ளார். இலங்கை, வங்கதேசம் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடரின் போது,...

புதிய மைல்கல்லை எட்டிய இலங்கை அணி ஜோடி!!

வங்கதேச அணியுடனான டெஸ்டில் இலங்கை துடுப்பாட்ட ஜோடி இணைப்பாட்டம் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இலங்கை- வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இலங்கை இதுவரை 3 விக்கெட்கள்...

50 இலட்சம் இந்திய ரூபாவுக்கு விலைபோன இலங்கை வீரர்!!

ஐபிஎல் போட்டிகளுக்காக இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 50 இலட்சம் இந்திய ரூபா பெறுமதிக்காக அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

வரலாற்றில் முதன்முறையாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடும் இலங்கையர்!!

  இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு இலங்கையர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இலங்கையர் விளையாடியுள்ளார். 19...