ரங்கன ஹேரத் உலக சாதனை!!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 04 விக்கட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை புரிந்துள்ளார். இப்போட்டியில் அவர் வீழ்த்திய நான்கு விக்கட்டுக்களுடன்...

வங்கப்புலிகளை அவர்களின் சொந்தமண்ணில் வேட்டையாடிய இலங்கையின் சிங்கங்கள்!!

  பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2 ஆவது போட்டியில் 215 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி 1-0 என தொடரைக் கைப்பற்றியது. ரங்கண ஹேரத் மற்றும் அகில தனஞ்சய ஆகியோர்...

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு லசித் மலிங்க!!

இவ்வருடம் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான பந்துவீச்சு ஆலோசகராக இலங்கை அணியின் வீரர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். கடந்தவாரம் இடம்பெற்ற ஏலத்தில் மலிங்கவின் பெயர் இடம்பெற்றிருந்தபோதும் எந்தவொரு அணியாலும் மலிங்க தெரிவு...

இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமல்!!

    பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமல் நியமிக்கப்பட்டுள்ளார். அசித பெர்னான்டோ, ஜீவன் மென்டிஸ் மற்றும் அமில அபொன்ஸே ஆகிய வீரர்களும் இப்போட்டித் தொடரில் இணைத்துக்...

வங்கதேச தொடரில் இருந்து விலகிய மத்யூஸ்!!

காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் இருந்து இலங்கை வீரர் அஞ்சலோ மத்யூஸ் விலகியுள்ளார். இலங்கை, வங்கதேசம் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடரின் போது,...

புதிய மைல்கல்லை எட்டிய இலங்கை அணி ஜோடி!!

வங்கதேச அணியுடனான டெஸ்டில் இலங்கை துடுப்பாட்ட ஜோடி இணைப்பாட்டம் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இலங்கை- வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இலங்கை இதுவரை 3 விக்கெட்கள்...

50 இலட்சம் இந்திய ரூபாவுக்கு விலைபோன இலங்கை வீரர்!!

ஐபிஎல் போட்டிகளுக்காக இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 50 இலட்சம் இந்திய ரூபா பெறுமதிக்காக அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

வரலாற்றில் முதன்முறையாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடும் இலங்கையர்!!

  இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு இலங்கையர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இலங்கையர் விளையாடியுள்ளார். 19...

உலக சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் வீரர்!!

  19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ண போட்டியில் இலங்கை வீரர் ஹசித போய­கொட 191 ஓட்டங்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். U19 உலக கிண்ண தொடரின் காலிறுதி ஆட்டத்தில், இலங்கை அணி கென்யாவுடன்...

ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் அடித்து புதிய சாதனை படைத்த வீரர்!!

தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் ஜேபி டுமினி, முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் முதல் தர போட்டியில்,...

அல்ப்ஸ் மலையில் கிரிக்கெட் விளையாட உள்ள இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர்கள்!!

  சுவிஸ்லாந்தின் அல்ப்ஸ் மலையில் அடுத்த மாதம் உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான டைமண்ட்ஸ் அணியில் இலங்கையின் முன்னாள் நட்சத்திரங்களான டில்ஷான் ஜெயவர்த்தன, மலிங்க ஆகியோர்...

பிரட்மனின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்திய அணி தலைவர் விராட் கோலியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. அவர் தனது 21வது சதத்தை பதிவு செய்தார். விராட் கோலி 217 பந்துகளில் 15 நான்கு ஓட்டங்களுடன்...

1218 கோடிக்கு விலைபோன விளையாட்டு வீரர்!!

ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான பார்சிலோனாவிற்காக விளையாடி வந்த பிரேசில் நாட்டின் முன்னணி வீரரான நெய்மர், பிரான்ஸ் நாட்டின் கால்பந்து கிளப்பான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு மாறினார். இதற்காக பிஎஸ்ஜி அணி...

மீண்டும் இலங்கை அணித் தலைவராக அஞ்சலோ மத்யூஸ்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தலைவராக அஞ்சலோ மத்யூஸ் குறிப்பிடப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் அணித்தலைவர் மத்யூஸ் உபாதை காரணமாக தற்காலிகமாக...

இலங்கை அணியின் புதிய அணித்தலைவர் யார்?

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக தினேஷ் சண்டிமால் அல்லது அஞ்சலோ மத்யூஸ் தெரிவு செய்யப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இதற்காக இலங்கை அணிக்கான...

வலியால் துடிதுடித்த துடுப்பாட்ட வீரரை கண்டுகொள்ளாத வீரர்கள் : திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!!

டெல்லி ரஞ்சிக்கோப்பை போட்டியில் பந்து அடித்து துடிதுடித்த துடுப்பாட்ட வீரரை கண்டுகொள்ளாத சக வீரர்களுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லி- விதர்பா அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக்கோப்பை இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியின்...