சம்பியன்ஸ் கிண்ண கனவோடு முதல் முறையாக இறுதி போட்டியிற்குள் நுழைந்த பாகிஸ்தான்!!

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நேற்று பாகிஸ்தான் அணி மற்றும் இங்கிலாந்து அணி மோதிக்கொண்டன. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது.அதன் படி...

100 சதங்கள் கண்ட சங்கக்கார : குவியும் வாழ்த்துகள்!!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜம்பவான் குமார் சங்ககாரா 'ஃபர்ஸ்ட்-கிளாஸ் மற்றும் லிஸ்ட்-ஏ' போட்டிகளில் 100 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சங்கக்கார கடந்த 2015ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு...

இலங்கையின் வெற்றிக் கனவை தகர்த்த சப்ராஷ் அஹமட்டுக்கு அபராதத்துடன் எச்சரிக்கை!!

வெற்றி வாய்ப்பு இலங்கை அணியின் பக்கம் இருந்த போதும் தனது நிதானமான துடுப்பாட்டத்தால் பாகிஸ்தான் அணியை வெற்றிபெறச் செய்த பாகிஸ்தான் அணித் தலைவருக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு ஐ.சி.சி.யினால்...

இலங்கை அணியின் தோல்விக்கு இதுதான் காரணம் : அஞ்சலோ மத்யூஸ் விளக்கம்!!

மிகவும் மட்டமான களத்தடுப்பு காரணமாகவே சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அரையிறுதி வாய்ப்பை தவற விட்டதாக இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் விளக்கமளித்துள்ளார். சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள்...

பாகிஸ்தானுடனான தீர்மானமிக்க போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ள இலங்கை!!

பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக கார்டிவ், சொபியா கார்டன்ஸ் விளை­யாட்­ட­ரங்கில் இன்று நடை­பெ­ற­வுள்ள தீர்­மானம் மிக்க ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ண குழு பி போட்­டியை இலங்கை அணி வீரர்கள் மிகுந்த நம்­பிக்­கை­யுடன் எதிர்­கொள்­ள­வுள்­ள­தாக மெட்ரோ ஸ்போர்ட்­ஸுக்கு...

இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி : பந்தால் தாக்கப்பட்ட திசர பெரேரா வைத்தியசாலையில்!!

சம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாடிவரும், இலங்கை அணியின் சகலத்துறை ஆட்டக்காரரான திசர பெரேராவின் தலை பகுதியில் பந்தடிப்பட்டுள்ளதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிற்கு எதிராக நாளை களமிறங்கவுள்ள இலங்கை அணி, நேற்று இங்கிலாந்தின்...

இந்தியாவிடம் 38 வருட தாகத்தை தணித்துக் கொண்ட இலங்கை அணி!!

சம்பியன்ஸ் லீக் தொடர் கடந்த ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8...

எம்முடனான போட்டியை பயிற்சிப் போட்டி என தெரிவித்த இந்திய அணியினர் : டிக்வெல்ல ஆதங்கம்!!

தென்னாபிரிக்காவுடனான தோல்வியின் பின்னர் இந்தியாவுக்கு எதிரான வெற்றி மிகப்பெரிய வெற்றியாகும். இதே திறமையுடன் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிப்பெற முயற்சி செய்வோம் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்...

பங்களாதேஷ் அணி அபார வெற்றி : தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறிய நியூசிலாந்து!!

  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் கத்துக் குட்டி அணியான வங்கதேசம், நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்தில் மினி உலகக் கிண்ணம் என்றழைக்கப்படும்...

ஜேர்மன் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழர்!!

ஐ.பி.எல் உள்ளிட்ட கிரிக்கெட் தொடரில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த வெங்கட்ராமன் கணேசன் ஜெர்மன் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். 2012ஆம் ஆண்டு பணி நிமிர்த்தம் ஜெர்மன் சென்ற வெங்கட்ராமன் கணேசன் அங்கு கிரிக்கெட்டை தொடர்ந்த...

Hall of Fame விருது பெற்று வரலாற்றில் பதிவானார் முத்தையா முரளிதரன்!!

Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்கையராக முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வரலாற்றில் பதிவாகியுள்ளார். இதன் மூலம் சேர். பிரட்மன், இயன் சப்பல், காபில்ட் சோபர்ஸ், கர்ட்லி அம்புரோஸ்...

பலம்வாந்த இந்திய அணியை பந்தாடிய இலங்கை அணி அபார வெற்றி!!

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடரின் 8ஆவது போட்டி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற நிலையில் இலங்கை அணி அபாரமாக துடுப்பெடுத்தாடி 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. இந்தப்...

இந்திய அணியுடன் வெற்றிபெற திமிருடன் விளையாடுங்கள் : இலங்கை அணிக்கு சங்கக்கார அறிவுரை!!

இந்தியாவுக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இலங்கை வீரர்கள் கர்வத்துடனும், திமிருடனும் விளையாட வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். கடந்த 3ம் திகதி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை 96...

மத்யூஸ்க்கு காயம் : தரங்கவுக்கு தடை : இலங்கையின் அடுத்த தலைவர் யார்?

இலங்கை அணித்தலைவர் மத்யூசிற்கு ஏற்பட்ட காயம் காரணத்தினால் உபுல் தரங்க அணித்தலைராக பொறுப்பேற்றிருந்த நிலையில் தற்போது அவருக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் அடுத்த தலைவர் யார் என கேள்வி எழுந்துள்ளது. டொப் 8 அணிகள் பங்கேற்றுள்ள...

100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மின்னல் வேகத்தில் கடந்து புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்!!

இலங்கையில் நடைபெற்று வரும் தடகளப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கை வீரர் வினோஜ் சுரன்ஜய புதிய சாதனை படைத்துள்ளார். இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தால் நடத்தப்படும் தடகளப் போட்டி தியகம மகிந்த ராஜபக்ச அரங்கில்...

சம்பியன் கிண்ணம் : மத்தியூஸ் விளையாடுவது சந்தேகம்!!

சம்பியன் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் அஞ்சலோ மத்தியூஸ் காயம் காரணமாக விலகலாம் என கூறப்படுகின்றது. இங்கிலாந்தில் இன்று முதல் சம்பியன் கிண்ணத் தொடர் நடைபெற உள்ளது....