மைதானத்தில் அத்துமீறும் கிரிக்கெட் வீரர்கள் உடனடியாக வெளியேற்றம் : புதிய நடைமுறை வருகின்றது!!
கால்பந்து போட்டியில் மைதானத்திற்குள் வீரர்கள் எதிரணி வீரர்களிடம் தகராறில் ஈடுபட்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டால், அவர்களின் செயல்பாட்டிற்கு ஏற்ப மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை கொடுக்கப்படும்.
சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டால் உடனடியாக மைதானத்தில் இருந்து...
சம்பியன்ஸ் கிண்ணத் தோல்வியின் எதிரொலி : இலங்கை அணி பயிற்சியாளர் பதவி விலகல்!!
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரஹாம் போர்ட் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் கிண்ணத்தை வெல்ல முடியாமல் இலங்கை அணி...
பிராந்திய 20 க்கு 20 போட்டியிலிருந்து மஹேல விலகல்!!
இங்கிலாந்து பிராந்திய 20 க்கு 20 கிரிக்கட் போட்டிகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். குறித்த போட்டித் தொடர்களில் லேங்கஷயர் அணியை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் விளையாடுவதற்கு மஹேல ஜயவர்தன ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தார்.
அந்த வகையில் தனிப்பட்ட...
17 ஆண்டுகளுக்குப் பின்னர் புதிதாக இரு நாடுகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து!!
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த கூட்டத் தொடரின் போது மேலும் இரு நாடுகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக மிக திறமையாக கிரிக்கெட் அரங்கில் பிரகாசித்துவரும் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கே...
ஆறு மாதங்களாக பேசிக் கொள்ளாத கோஹ்லி, கும்ப்ளே : வெளியான உண்மை!!
கடந்த ஆறு மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கோஹ்லிக்கும், பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையே முறையான பேச்சுவார்த்தைக் கூட இல்லை என தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி மற்றும்...
இந்திய அணி அடுத்த மாதம் இலங்கை வருகின்றது!!
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கை வருகை தரவுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் செல்லும் இந்திய அணி, அடுத்த மாதம் இலங்கை வருகை தரவுள்ளது.
இந்த விஜயத்தின்போது இருவகை...
இந்திய கிரிக்கெட் அணிக்குள் நடக்கும் உச்சகட்ட மோதல் அம்பலம்!!
இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்குப் பிடிக்காததால், தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அனில் கும்ப்ளே அறிவித்துள்ளார். இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனக்குமுறல்களை வெளியிட்டு, அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக...
டோனியின் எதிர்காலம் என்னவாகும்?
சம்பியன்ஸ் கோப்பை தொடரில் கலந்துகொண்ட இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையில் 4ஆவது மற்றும் 5ஆவது வீரராக முறையே யுவராஜ் மற்றும் டோனி இடம்பெற்றிருந்தனர்.
பாகிஸ்தான் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து வெளியேறி...
சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் அணியினருக்கு தாய் நாட்டில் அமோக வரவேற்பு!!
சம்பியன்ஸ் கிண்ணத்தை வெற்றிக் கொண்ட பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று தனது தாய் நாட்டை சென்றடைந்தது. லாஹூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய வீரர்களுக்கு பாரிய வரவேற்பளிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணி சம்பியன்ஸ் கிண்ணத்தை இந்திய அணியுடனான...
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் அனில் கும்ளே திடீர் இராஜினாமா : காரணம் என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ளே திடீர் இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஆண்டு 2016 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ளேவை இந்திய கிரிட்கெட்...
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம் இரத்தாகின்றது!!
முன்னணி அணிகளுக்கு அதிக அளவில் போட்டிகள் இருப்பதால் அடுத்த வருடம் நடத்தப்படவிருந்த இருபதுக்கு - 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் மீதான...
தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது : விராட் கோலி!!
மினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் 8வது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில், மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் லண்டன் ஓவலில் நேற்று மல்லுகட்டின. ஆனால்...
இந்தியாவை வீழ்த்தி வெற்றிவாகை சூடிய பாகிஸ்தான் : சம்பியன்ஸ் கிண்ணத்தில் வரலாற்றுச் சாதனை!!
சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் ரோஹித்,கோலி, டோனி உள்ளிட்டோர் துடுப்பெடுத்தாட்டத்தில் அசத்த தவறியமையால் இந்திய அணி 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் வீழ்ந்தது. பகர் ஜமான் சதம் அடிக்க, பாகிஸ்தான் அணி முதல்...
இலங்கை வருகின்றது சிம்பாவே அணி!!
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு இலங்கைக்கு இம்மாத இறுதியில் சிம்பாவே அணி சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
அதன்படி இங்கு வரும் சிம்பாவே அணி இலங்கையுடன் மூன்று போட்டிகள்...
வரலாற்று சாதனை படைத்த விராட் கோஹ்லி!!
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோஹ்லி நிகழ்த்தியுள்ளார்.
சம்பியன்ஸ் கிண்ண தொடரின் நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்...
பங்களாதேஷ் அணியினை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்த இந்திய அணி!!
சம்பியன்ஸ் கிண்ணத்தொடரின் அரையிறுதியில் போராட்டமின்றி பங்களாதேஷ் அணியினை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சம்பியன்ஸ் கிண்ணத்தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின....
















