பாகிஸ்தான் நடுவர் அலீம் தார் சாதனை!!
பாகிஸ்தானின் நடுவர் அலீம் தார் அதிக டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியவர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் கேப் டவுனில் நடைபெறும் டெஸ்ட் போட்டியானது அவர் மத்தியஸ்தம் வகிக்கும் 332வது...
பயிற்சியாளராக பொறுப்பேற்கிறார் பொண்டிங்!!
அவுஸ்திரேலிய டி20 அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் பொண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையேயான டி20 தொடர் பிப்ரவரி மாதம் 17 ஆம் திகதி மெல்போர்னில் தொடங்கவுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்கும்...
இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் யார் : மத்யூஸ்!!
தென்னாபிரிக்க இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 206 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.
இந்நிலையில் இலங்கை அணியின் தோல்விக்கான காரணத்தை அணித்தலைவர் மத்யூஸ் வெளியிட்டுள்ளார். இரண்டு இன்னிங்சிலும்...
முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி!!
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 206 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, போட் எலிசபெத்திலுள்ள செயின்ட் ஜோர்ச் பார்க் மைதானத்தில் கடந்த 26ம்...
குஜராத் கிரிக்கெட் வீரரின் உலக சாதனை!!
ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் குஜராத்- ஒடிசா அணிகள் மோதி வருகின்றன. இதில் குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர் சமித் கோஹெல் 359 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உலக சாதனை படைத்துள்ளார்.
உலகில் முதல்நிலைப் போட்டிகளில்,...
இலங்கையை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்திய அணி!!
19 வயதுக்குற்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வெற்றிக்கொண்டு இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றியது.
நேற்று ஆர்.பிரேமாதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதனடிப்படையில்...
அல்விரோ பீட்டர்சனுக்கு 2 ஆண்டுகள் போட்டித் தடை!!
ஊதியம் பெற்றுக் கொண்டு போட்டியை விட்டுக் கொடுத்தாக தென்னாபிரிக்காவின் துடுப்பாட்ட வீரர் அல்விரோ பீட்டர்சனுக்கு 2 ஆண்டுகள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் நடைபெறும் பிராந்தியப் போட்டிகளின் போதே இவர் ஊதியம் பெற்றுக் கொண்டுள்ளதாக...
ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ரங்கன ஹேரத்!!
சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ள 2016 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார்.
ஆண்டுக்கு ஒருமுறை ஐ.சி.சி. டெஸ்ட் அணி அறிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த வருடம் அறிவி்க்கப்பட்டுள்ள...
ஆசியக் கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை!!
19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்று இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
பங்களதேஷ் அணிக்கெதிரான இந்த போட்டியில் டக்வர்த் லூவிஸ் முறைப்படி 26 ஓட்டங்களால் இலங்கை அணி...
வயதானாலும் வானவேடிக்கை : சதத்தால் நியூசிலாந்தை கலக்கிய ஜெயவர்த்தன!!
நியூசிலாந்தில் நடக்கும் சூப்பர் ஸ்மாஷ் டி20 போட்டியில் ஜெயவர்த்தனவின் அதிரடி சதம் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தன சூப்பர் ஸ்மாஷ் டி20 போட்டியில் Central Districts...
42 வருடங்களுக்குப் பின்னர் பந்துவீச்சு தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் இந்திய வீரர்கள்!!
1974 ஆம் ஆண்டிற்குப் பின்னர் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் 2 இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.
ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்திலும் ரவீந்திர ஜடேஜா இரண்டாம் இடத்திலும்...
இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 75 ஒட்டங்களால் இந்திய அணி வெற்றி!!
ரவீந்திர ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சின் மூலம் இங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையும் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ஒட்டங்களால் வெற்றி கொண்டது.
இந்த வெற்றியின் மூலம் 05 போட்டிகள் கொண்ட...
சென்னை மண்ணில் 31 வருடங்களுக்குப் பின்னர் உலக சாதனை படைத்த அஸ்வின்!!
சகலதுறை வீரராக ஜெலித்து வரும் இந்திய வீரர் அஸ்வின் 31 ஆண்டுகளுக்கு பிறகு உலக அளவில் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் அரங்கில் சுழலில் மட்டும் அசத்தி வந்த அஸ்வின் தற்போது எல்லாம் துடுப்பாட்டத்திலும்...
ஒரு போட்டியில் 1000 ஓட்டங்கள் குவித்த சாதனை வீரர் சிறையில் அடைப்பு : காரணம் என்ன தெரியுமா?
ஒரே போட்டியில் ஆயிரம் ஓட்டங்களை குவித்து வரலாற்று சாதனை படைத்த பிரனாவ் தானவாடேவை கைது செய்து மும்பை பொலிஸ் அவமானப்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மும்பையை அடுத்த கல்யாணில் நடந்த பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட்...
ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி : கருப்புப் பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள்!!
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் ஆரம்பமாகியுள்ளது.
கடந்த 4 போட்டிகளில் மூன்றை வென்றதன் மூலம் ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, இந்தப் போட்டியிலும் இங்கிலாந்தை வீழ்த்தி...
ஹொட்டல் அறையில் இளம்பெண் : சிக்கிய பாகிஸ்தான் வீரர்!!
வங்கதேச பிரிமியர் லீக் டி20 தொடரில் விளையாடிய பாகிஸ்தான் வீரர் ஒருவர் தனது ஹொட்டல் அறையில் இளம்பெண் ஒருவரை தங்க வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமீபத்தில் வங்கதேச வீரர்களான சபீர் ரஹ்மான் மற்றும் அல்...
















