தோழிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டென்னிஸ் வீரர்!!

இந்திய டென்னிஸ் வீரர் சகெத் மைனெனி தனது நீண்ட கால தோழி ஸ்ரீலட்சுமிடம் தனது திருமண விருப்பத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நேற்று முன் தினம் டேவிஸ் கிண்ணம் டென்னிஸ்...

கோலூன்றிப் பாய்தலில் யாழ் மாணவி புதிய சாதனை!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி, கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனையை படைத்துள்ளார். தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி கல்விபயிலும் ஜே. அனித்தா என்ற மாணவியே இலங்கை கோலூன்றிப் பாய்தலுக்கான சாதனையை புதுப்பித்துள்ளார். இவர் 3.35 மீற்றர்...

ரியோ பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கு முதல் பதக்கம்!!

2016 ரியோ பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை முதற் பதக்கத்தை சுவீகரித்துள்ளது. ஈட்டி எறிதல் போட்டியில் எப் 46 பிரிவின் இறுதி சுற்றில் போட்டியிட்ட தினேஷ் பிரியந்த ஹேரத் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். அவர் 58.23 மீற்றர்...

பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ருமானா புதிய சாதனை!!

மகளிர் சர்­வ­தேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்­களா தேஷ் சார்­பாக முத­லா­வது ஹட்-ரிக்கை பதிவு செய்த பெருமை ருமானா அஹ­ம­துக்கு சொந்­த­மா­கி­யுள்­ளது. அயர்­லாந்­துக்கு எதி­ராக பெல்ஃ­பாஸ்ட்டில் நடை­பெற்ற மூன்றா­வது மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட்...

விரைவில் வருவேன் : நன்றாக விளையாட முடியும் : லசித் மலிங்க!!

காயம் காரணமாக இலங்கை அணியில் இருந்து விலகியிருந்தார் லசித் மலிங்க. தற்போது பரிபூரண குணம் பெற்று வருகிறார். பொதுவாக எதிரணி கிரிக்கெட் வீரரகள், அணிக்குள் நிலவும் அரசியல், ஸ்லெட்ஜிங் என எதைப்பற்றியும் விமர்சிக்க மாட்டார்...

எதிர்காலத்தில் தொழில்சார் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை : திலகரட்ன டில்ஷான்!!

எதிர்காலத்தில் தொழில்சார் கிரிக்கெட் போட்டிகளில் தாம் பங்கேற்கப் போவதில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் பின்னர் நடைபெற்ற...

பரா ஒலிம்பிக்கில் தமிழக வீரர் தங்கப்பதக்கம் வென்று சாதனை!!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். 31 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில்,...

ரசிகர்களை ஏமாற்றிய டில்ஷான் : ஒரு ஓட்டத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார்!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்த இலங்கை அணியின் சீனியர் வீரர் டில்ஷான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். 1999ம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள்...

T20 தொடரை 2-0 எனக் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி!!

  இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணி 04 விக்கட்டுக்களால் இந்தப் போட்டியில் வெற்றியீட்டியது. இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி...

பந்து தலையில் தாக்கி மயங்கிய பிரக்யான் ஓஜா வைத்தியசாலையில் அனுமதிப்பு!!(காணொளி)

உள்ளூர் போட்டியொன்றில் விளையாடி வரும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவின் தலையில் பந்து பட்டமையால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போதே பந்து தலையில் தாக்கியுள்ளது. பந்து தாக்கிய பின்னர்...

9 வருட சாதனையையும் பறிகொடுத்து போட்டியையும் பறிகொடுத்த இலங்கை அணி!!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 85 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி மூன்று விக்கட் இழப்புக்கு 263 ஓட்டங்களைப்...

உலகின் பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் காலமானார்!!

தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் லிண்ட்சே டக்கேட் காலமானார். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் லிண்ட்சே டக்கேட் அவரது 97 ஆவது வயதில் நேற்று (05)...

ஒருநாள் தொடரில் படுதோல்வி : அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை அணி!!

ஒருநாள் தொடரில் மோசமாக தொடரை பறி கொடுத்த இலங்கை அணி, T20 தொடரில் அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கவுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணி 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான...

இலங்கை T20 குழாமில் பாரிய மாற்றங்கள்!!

இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டி நாளை கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. 2ஆவது...

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை 4-1 எனக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி!!

பாகிஸ்தான் -இங்கிலாந்து 5வது ஒருநாள் போட்டி. ஆறுதல் வெற்றி பெற்றது பாகிஸ்தான். பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 வதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டி இங்கிலாந்தில் நேற்று நிறைவுக்கு வந்துள்ளது. நேற்றைய போட்டியில் வெற்றி...

இலகைக்கு எதிரான தொடரை 4-1 எனக் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ள இலங்கை அணி, 4-1 என தொடரையும் இழந்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி, முன்னதாக இடம்பெற்ற மூன்று டெஸ்ட்...