ஆடை சர்ச்சையில் சிக்கினார் வெள்ளி மங்கை சிந்து!!

ரியோ ஒலிம்பிக் போட்டியின் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தற்போது ஆடை சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்தியாவிற்கான அதிகாரப்பூர்வ ஸ்பொன்சர் லின் நிங். இந்நிறுவனம் ரியோ ஒலிம்பிக் போட்டியின்...

ரியோ பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையர் ஒன்பது பேர் பங்கேற்பு!!

ரியோ டி ஜெனெய்­ரோவில் நடந்­தே­றிய ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவைத் தொடர்ந்து இம்­மாதம் 7 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள பரா­லிம்பிக் விள­யைாட்டு விழா வில் இலங்­கையைச் சேர்ந்த 9 போட்­டி­யா­ளர்கள் பங்குபற்­ற ­வுள்­ளனர். ஒலிம்பிக் விளை­யாட்டு...

சொந்தமாக விளையாட்டு நிறுவனம் தொடங்கிய சச்சின்!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவனாக இருந்தவர் சச்சின் தெண்டுல்கர். சுமார் 24 வருடங்கள் சர்வதேச அணிக்காக விளையாடிய அவர், தற்போது எஸ்.ஆர்.டி. ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் விளையாட்டு மேலாண்மை நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்திற்கு...

2008 பீஜீங் ஒலிம்பிக்கில் பங்குபற்றிய 6 வீரர்களின் பதக்கங்களை மீளப்பெறத் தீர்மானம்!!

2008 பீஜீங் ஒலிம்பிக்கில் பங்குபற்றிய 6 விளையாட்டு வீரர்களின் பதக்கங்களை மீளப்பெற சர்வதேச ஒலிம்பிக் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 8 வருடங்களுக்கு முன்னர் குறித்த வீரர்களிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்திய பின்னரே இந்த தீர்மானம்...

தொடரிலிருந்து வெளியேறினார் மத்தியூஸ்!!

நேற்று ரங்கிரி தம்புள்ள மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய வேளையில் இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ். பின்கால் தசை உபாதையால் அவதிப்பட்டு போட்டியின் நடுவில் Retired hurt முறையில் மைதானத்தை...

ஒலிம்­பிக்கில் ஒழுங்­கீ­ன­மாக நடந்­து­கொண்ட பிரெஞ்சு வீர, வீராங்­க­னை­க­ளுக்கு தடை!!

ரியோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழா­வின்­போது ஒழுங்­கீ­ன­மாக நடந்­து­கொண்ட கார­ணத்­துக்­காக பிரெஞ்சு டென்னிஸ் சம்­மே­ளனம் தனது நாட்டைச் சேர்ந்த மூவ­ருக்கு தற்­கா­லிக தடை விதித்துள்ளது. டென்னிஸ் வீரர் பெனொய்ட் பாய்ரே, வீராங்­க­னை­க­ளான கிறிஸ்­டினா மிலா­டே­னோவிக், கரோலின்...

சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி : அவுஸ்திரேலியா 3-1 என முன்னிலை!!

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலியா இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்திருந்த நிலையில், ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. நேற்று இடம்பெற்ற இலங்கைக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியை வெற்றிக்கொண்டதன் மூலம் இந்த தொடரை...

திலகரத்ன டில்ஷானுக்கு பதிலாக சச்சித் பத்திரன இலங்கை அணியில் இணைப்பு!!

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் எஞ்சிய போட்டிகளுக்கான இலங்கை குழாத்தில் சகலதுறை வீரரான சச்சித் பத்திரன இணைக்கப்பட்டுள்ளார். 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நான்காவது போட்டி தம்புளையில் நாளை...

இலங்கை அணியின் 10 வருட சாதனையை தகர்த்து சாதனை படைத்த இங்கிலாந்து!!

  ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற இலங்கையின் சாதனையை இங்கிலாந்து முறியடித்துள்ளது. ட்ரெண்ட் பிரிட்ஜ்ஜில் (Trent Bridge) நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், நாணய சுழற்சியில் வென்று...

கிரிக்கெட்டில் புதிய நோபோல் சமிக்ஞை அறிமுகம்!!(வீடியோ இணைப்பு)

சர்வதேச கிரிக்கெட் சபை மூன்றாவது நடுவர் மூலமாக நோ போல் சமிக்ஞை வழங்குவதனை பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபை மூன்றாவது நடுவர் மூலமாக நோ போல்...

ஒலிம்பிக்கில் போட்டிகளில் பங்குபற்றிய அனைவரையும் கைது செய்யுமாறு உத்தரவு!!

ஒலிம்பிக்கில் போட்டிகளில் கலந்துகொண்ட சிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத கோபத்தால் போட்டியில் கலந்து கொண்ட சிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும்...

முன்னாள் தலைவர்கள் ஒத்துழைக்கவில்லை : டில்ஷான் பகிரங்க குற்றச்சாட்டு!!

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக செயல்பட்ட போது அஞ்சலோ மத்யூஸ் மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் தனக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்கவில்லை என திலகரத்ன டில்ஷான் குற்றம் சுமத்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து...

கிரிக்கெட்டில் தூக்கம் தொலைத்த நாட்கள் இதுதான் : உண்மையை உடைத்த டில்ஷான்!!

இலங்கை அணியின் தலைவராக செயல்பட்ட 10 மாதங்கள் தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் தூக்கம் தொலைத்த நாட்கள் என்று ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்ற டில்ஷான் கூறியுள்ளார். சங்கக்காரா 2011ம் ஆண்டு உலகக்கிண்ண தொடரோடு...

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத சிம்பாப்வே வீரர்களுக்கு சிறை?

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாத சிம்பாப்வே வீரர்களை சிறையில் அடைக்க அந்த நாட்டு அதிபர் உத்தரவிட்டதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ரியோ ஒலிம்பிக்கில் சிம்பாப்வே நாட்டின் சார்பாக மொத்தம் 31...

ஒருநாள் போட்டியிலிருந்து விடைபெற்ற டில்ஷான் : எழுந்து நின்று மரியாதை செலுத்திய ரசிகர்கள்!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 42 ஓட்டங்கள் எடுத்த இலங்கை வீரர் திலகரத்ன டில்ஷான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான டில்ஷான் தம்புள்ளையில் நடக்கும்...

இறுதிவரை போராடித் தோற்ற இலங்கை அணி : தொடரில் அவுஸ்திரேலியா 2-1 என முன்னிலை!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, இரண்டு விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நேற்று தம்புள்ளை விளையாட்டரங்கில் ஆரம்பமானது. முன்னதாக நாணய சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த...