ஒருநாள் போட்டிகளில் விடைபெற்ற டில்ஷான் : 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழப்பு!!
இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப வீரரான திலகரட்ண டில்ஷான் இன்றுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு விடை கொடுக்கிறார்.
தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இன்று 2.30 க்கு இடம் பெறவுள்ள 3...
யாரும் அறியா போல்ட்டின் மற்றொரு பக்கம் : அதிர வைக்கும் தகவல்!!
உலகின் மின்னல் வேக மனிதர் என்றழைக்கப்படுபவர் உசைன் போல்ட். லண்டன் ஒலிம்பிக்கை தொடர்ந்து ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் 100, 200, 400 மீற்றர் ஓட்டப்பந்தயங்களிலும் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார். இதன் மூலம்...
பாகிஸ்தானுடனான 2 ஆவது போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி!!
பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது.
லண்டன் லோர்ட்ஸ் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 251 ஓட்டங்களுடன்...
முதலாவது T20 போட்டியில் ஓர் ஓட்டத்தினால் இந்திய அணியை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி!!
இந்திய அணியுடனான சர்வதேச T20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஓர் ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள மியாமி நகரில் இப்போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய...
சேரிப் பகுதியைச் சேர்ந்த சிறுவன் படைத்த சாதனை!!
இந்தியாவின் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 11 வயதான சந்தன் நாயக் என்ற சிறுவன் ஜேர்மனியில் உள்ள பேயர்ன் முனிச்சில் கால்பந்து அகடமியில் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புவனேஸ்வரில் உள்ள சபர் சகி என்ற...
டில்ஷான் இயற்கையின் பரிசு, இலங்கை கிரிக்கெட்டின் சேவகன் : மஹேல, சங்கா புகழாரம்!!
சர்வதேச ஒருநாள் மற்றும் இருபது-20 போட்டிகளிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரட்ன டில்சானுக்கு இலங்கை முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும்...
தோல்வியைடுத்து நாடு திரும்பினார் அவுஸ்திரேலிய அணித்தலைவர்!!
இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 2 வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்ககளால் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய அணியின் அனைத்து...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறும் டில்ஷான்!!
இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திலஹரத்ன டில்ஷான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
329 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 10,248 ஓட்டங்களை குவித்துள்ளதோடு, 22 சதங்கள் மற்றும்...
தமிழ்நாடு பிரீமியர் லீக் : முதல் வெற்றியைப் பதிவு செய்த தூத்துக்குடி அணி!!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் தொடக்க ஆட்டத்தில் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நேற்று சென்னை...
2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 82 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், நேற்று 2வது...
ஒலிம்பிக்கில் ஓர் போராளி : கைகளைத் தலைக்குமேல் குறுக்காக வைத்தபடி ஓடியது ஏன்?
ஆண்களுக்கான மரதன் ஒலிம்பிக் போட்டியில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஃபெயிசா லிலேசா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
எல்லைக்கோட்டைத் தொடுவதற்கு சில அடிகள் தூரத்திலிருந்து தன் இரு கைகளையும் தலைக்கு மேல் குறுக்காக வைத்தபடி ஓடினார் அவர். பதக்கம்...
குமார் சங்கக்கார கடவுளுக்கு சமமானவர் : இங்கிலாந்து வீரர்!!
இங்கிலாந்தைச் சேர்ந்த சர்ரே அணி கிரிக்கட் வீரரான ஸ்டுவட் மேக்கர், இலங்கை கிரிக்கட் அணியின் வீரரான குமார் சங்கக்காரவை கடவுளுக்கு சமமானவர் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை ஆகஸ்ட் 18அம் திகதி ஸ்டுவட்...
தனது தாயாரின் சாம்பலுடன் மரத்தான் போட்டியில் பங்கேற்ற மகள்!!
கனடா நாட்டில் உயிரிழந்த தாயாரின் சாம்பலை எடுத்துக்கொண்டு மரத்தான் போட்டியில் பங்கேற்று மகள் வெற்றி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எட்மோண்டன் நகரில் ரிபேக்கா செல்மிக் என்ற பெண் தனது 65 வயதான தாயாருடன்...
மொங்கோலிய பயிற்றுநர்கள் ஆடைகளைக் களைந்து ஆர்ப்பாட்டம்!!
ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் மல்யுத்தப் போட்டியொன்றில் நடுவர்கள் அளித்த தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் விதமாக வீரர் ஒருவரின் பயிற்றுநர்கள் தமது மேலாடைகளை களைந்துவிட்டு உள்ளாடையுடன் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் கடந்த ஞாற்றுக்...
இந்தியாவின் முதல் இடத்தை பறித்து : சாதனை படைத்த பாகிஸ்தான் அணி!!
இந்தியா, மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய கடைசி டெஸ்ட் போட்டி மழையால் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால், பாகிஸ்தான் அணி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் யார் முதல் இடம் பிடிப்பார்கள்...
ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்கள் பதக்கத்தை ஏன் கடிக்கின்றார்கள்?
ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்கள் பெரும்பாலும் பதக்கத்தை கடிப்பதுப் போன்ற போஸ் கொடுப்பார்கள். எதற்காக எப்பொழுது பார்த்தாலும் மெடலை கடித்தபடியே போஸ் கொடுக்கிறார்கள் என்கிற கேள்வி பலருக்கும் வந்திருக்கக்கூடும்.
இந்த போஸானது எல்லா ஒலிம்பிக்கிலும்...
















