கும்ப்ளேவிடம் மன்னிப்பு கேட்ட விமான நிறுவனம்!!
மேற்கிந்திய தீவுகளில் விளையாட இந்திய அணி மும்பையில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டன் சென்றடைந்தது.
அங்கிருந்து மேற்கிந்திய தீவுகள் செயின்ட் கீட்ஸ் விமான நிலையம் சென்றடைந்த போது பயிற்சியாளர் கும்ப்ளேயின் பையை பிரிட்டிஷ்...
இலங்கை கிரிக்கெட் அணிக்கு இங்கிலாந்தில் அநீதி இழைக்கப்பட்டதா?
நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து சென்றிருந்த இலங்கையணிக்கு அங்கு பல அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச அணி ஒன்று ஓர் நாட்டிற்கு போட்டிகளுக்காக செல்லும் போது அந்நாட்டில் வீரர்களுக்கு ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்குவதற்கு...
கிரிக்கெட் வீரர் கித்ருவனுக்கு தடை!!
இலங்கை அணி வீரர் கித்ருவன் விதானகேவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 26ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ஒரு வருடங்களுக்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெர்ஸிக்கு சிறைத்தண்டனை!!
வரி ஏய்ப்பு வழக்கில் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு (Lionel Messi) 21 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, அவரது தந்தையான ஜேம்ஸ் மெஸ்ஸிக்கும் குறித்த சம்பவம்...
பரா ஒலிம்பிக் வீரர் பிஸ்டோரியசுக்கு 6 வருடங்கள் சிறை : காரணம் என்ன?
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பரா ஒலிம்பிக் வீரர் ஒஸ்கார் பிஸ்டோரியசுக்கு ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரு செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட இவர், ஒலிம்பிக்கில் சாதாரண வீரர்களுடன் சேர்ந்து பங்கேற்ற முதல் மாற்றுத்திறனாளி வீரர் என்ற...
எந்தவொரு வெற்றியுமின்றி இங்கிலாந்துடனான தொடரை நிறைவு செய்தது இலங்கை அணி!!
இலங்கை அணிக்கெதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
சவுத்அம்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 140 ஓட்டங்களைப்...
ரியோ ஒலிம்பிக்கில் திருநங்கைகள்!!
ரியோ ஒலிம்பிக் மகளிருக்கான போட்டியில் இரு திருநங்கைகள், மகளிருடன் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.இந்த வருடத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் திருநங்கைகளை தேர்ந்தெடுப்பது இதுவே முதல் முறையாகும்.இவர்கள் இருவரும் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள்...
குஷல் பெரேராவிற்கு 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க ஐ.சி.சி இணக்கம்!!
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட் காப்பாளருமான குசல் ஜனித் பெரேராவிற்கு நஷ்டஈடு வழங்க சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதாலாவது தடவையாக சர்வதேச கிரிக்கெட் சபையின் வருடாந்த சந்திப்பு...
பதவியை விட்டு ஓடமாட்டேன் : மத்தியூஸ்!!
இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன். இக்கட்டான நிலையில் உள்ள இலங்கை அணியை மேலும் சிறப்பாக செயல்பட உதவுவேன் என அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து...
இறுதிப் போட்டியிலும் இலங்கை தோல்வி : தொடரை 3-0 எனக் கைப்பற்றிய இங்கிலாந்து!!
இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 122 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து...
பவுன்சரை இப்படிதான் ஆட வேண்டும்! டோனிக்கு கிரிக்கெட் சொல்லி கொடுத்த நடுவர்!!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான டோனிக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை போல டெஸ்ட் போட்டி எளிதாக அமையவில்லை.ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிரடி ஆட்டத்தால் எதிரணியை கதிகலங்க வைக்கும் டோனி டெஸ்ட்...
இங்கிலாந்து அணி அபார வெற்றி : தொடரையும் கைப்பற்றியது!!
இலங்கை இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத்லுவிஸ் அடிப்படையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் 2 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி ஒருநாள்...
ஒலிம்பிக் தீபத்தை நீரை ஊற்றி அணைக்க முயன்ற இளைஞர்: பிரேசிலில் பரபரப்பு!!
பிரேசிலில் ஒலிம்பிக் தீபத்தின் மீது நீரை ஊற்றி அணைக்க முயன்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.27 வயதான மாத்யூ சில்வா என்ற நபரே குறித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில்...
உலகின் சிறந்த 10 துடுப்பாட்ட வீரர்கள்: வெளியிட்ட ஐசிசி!!
கிரிக்கெட் உலகில் சிறந்த 10 துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.இதில், 3 இந்திய வீரர்கள், 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள், 2 நியூசிலாந்து வீரர்கள், இலங்கை அணியில் ஒருவர் மற்றும் இங்கிலாந்து...
ஒலிம்பிக்கில் பங்குபற்ற இதுவரை 9 இலங்கையர்களுக்கு வாய்ப்பு!!
இலங்கையின் 9 வீர, வீராங்கனைகள் இதுவரை ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விழாவில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
மரதனோட்ட வீரரான அனுராத இந்த்ரஜித் குரே, ஈட்டி எறிதல் வீரரான சுமேத ரணசிங்க, மரதன் வீராங்கனையான...
மழை காரணமாக 3வது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது!!
இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் நேற்று Bristolலில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி...
















