அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி!!
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 76 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பில்...
தடைகளை தகர்த்தெறிந்து சாதனை படைத்த பெண்!!
விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்று இலட்சியம் கொண்டு அத்துறையில் கால்பதித்தவர் தான் பாகிஸ்தான் விளையாட்டு வீராங்கனை Diana Baig.
கால்பந்து மற்றும் கிரிக்கெட் என இருமுக திறமையோடு கலக்கி வருகிறார் Diana Baig(20)....
ஐ.பி.எல் தொடர் மூலம் 2500 கோடி இந்திய ரூபாய்கள் வருமானம்!!
நிறைவடைந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடரின் மூலம் 2500 கோடி இந்திய ரூபாய்கள் மொத்த வருமானமாக கிடைத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
தொலைக்காட்சி ஒளிபரப்பு, விளம்பரங்கள், டிக்கெட் விற்பனை, பொருட்கள் விற்பனை மற்றும் பல்வேறு வகையான...
நீக்கப்பட்ட சச்சின் தெண்டுல்கரின் சிற்பம் : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஆர்.பி.ஜி. கலை நிறுவனம் சார்பில் மும்பை மெரின் டிரைவில் சச்சின் தெண்டுல்கர் உருவம் பொறித்த...
லோர்ட்ஸ் மைதானத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய இலங்கை தேசியக்கொடி : மஹேல விளக்கம்!!
நடுவரின் தவறான தீர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து லோர்ட்ஸ் மைதானத்தில் கட்டப்பட்டிருந்த இலங்கை தேசியக் கொடியை அங்கிருந்து அகற்றுமாறு லோர்ட்ஸ் மைதான நிர்வாகிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து தேசியக் கொடி அங்கிருந்து அகற்றப்பட்டது.
இலங்கை அணியினருக்கு வழங்கப்பட்ட...
இலங்கை அணிக்கு நேர்ந்த அநீதி : போட்டியும் வெற்றி தோல்வி நிறைவு!!
நடுவரின் முடிவுக்கு நூதன முறையில் தங்களது எதிர்ப்பை இலங்கை அணியினர் தெரிவித்தனர்.
இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இப் போட்டியில் முதல் இன்னிங்சில்...
362 ஓட்டங்கள் இலக்கு வைத்த இங்கிலாந்து : வெற்றிபெறுமா இலங்கை அணி?
இலங்கை அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 362 ஓட்டங்களை வெற்றி இலக்காக வைத்துள்ளது
லோட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 416...
5 நிமிடங்கள் மணியடித்த சங்கக்கார!!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியை இலங்கை அணியின் ஜம்பவான் குமார் சங்கக்கார மணியடித்து பாரம்பரிய முறைப்படி போட்டியை ஆரம்பித்து வைத்தார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3...
இலங்கை A அணியில் தமிழ்பேசும் வீரர்!!
இலங்கை “ஏ” அணியில் அக்குறணையைச் சேர்ந்த தமிழ்பேசும் வீரர் ஒருவர் இணைக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை “ஏ” அணியிலேயே இவர் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை “ஏ” அணி...
மரியா ஷரபோவாவிற்கு இருவருட போட்டித்தடை!!
உலகின் முன்னணி டெனிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவாவிற்கு போட்டிகளில் பங்கேற்பதற்கு சர்வதேச டெனிஸ் சங்கம் தடை விதித்துள்ளது.
ஊக்கமருந்து பாவனை தொடர்பான சோதனையில் தோல்வியடைந்ததையடுத்தே அவருக்கு இருவருட போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற...
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை!!
ரோயல் லண்டன் ஒருநாள் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் நொட்டிங்கமில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பகலிரவு போட்டியில் முதலில் ஆடிய நொட்டிங்காம்ஷைர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8...
இலங்கை அணியில் மீண்டும் உபுல் தரங்க, மஹ்ரூப்!!
இங்கிலாந்து அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரின் ஒருநாள் போட்டியில் உபுள் தரங்க, பர்விஸ் மஹ்ரூப், தனுஷ்க குணதிலக்க, சீக்குகே பிரசன்ன மற்றும் சுராஜ் ரந்திவ் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் சபை இந்த தகவலை...
இந்திய அணியின் தலைவராக தொடர்ந்து நீடிப்பாரா டோனி?
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக நீடிப்பது குறித்து நான் முடிவு செய்ய முடியாது என்று டோனி தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி சிம்பாவேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர்...
இந்திய அணியின் புதிய தலைவர் கோலியா ? கோபமடைந்த யுவராஜ் சிங்!!
ஒருநாள் மற்றும் 20 ஓவரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவராக கோஹ்லி தெரிவு செய்யப்படவுள்ளதாக பரவி வரும் வதந்தி குறித்து யுவராஜ் சிங்கிடம் கேட்ட போது, அவர் கோபமடைந்து வெளியேறியுள்ளார்.
கோஹ்லி...
இலங்கையை விட்டு புறப்படும்போது சந்திமால் எடுத்த சபதம்!!
இலங்கையை விட்டு இங்கிலாந்து புறப்படும்போது கண்டிப்பாக 2 சதங்கள் விளாச வேண்டும் என்று முடிவெடுத்ததாக இலங்கை வீரர் சந்திமால் கூறியுள்ளார்.
இலங்கை அணி இங்கிலாந்தில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 2வது டெஸ்ட் போட்டியில்...
ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளுக்கு தகுதிபெறாத மேற்கிந்தியத் தீவுகள் அணி!!
மினி உலகக் கிண்ணம் என்று அழைக்கப்படும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 1998 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வந்தது. இறுதியாக 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் தோனி தலைமையிலான இந்திய...
















