பாகிஸ்தானை விட அன்பு அதிகம் இந்தியாவிலேயே கிடைக்கும் : அப்ரிடி!!
6வது 20க்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் மார்ச் 15ம் திகதி முதல் தொடங்கவுள்ளது.
இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் கொல்கத்தாவில் எதிர்வரும்...
வடக்கின் போர் சமநிலையில் முடிவடைந்தது!!
சென்.ஜோன், யாழ்.மத்திய கல்லூரிகளுக்கு இடையிலான 110ஆவது வடக்கின் போர் சமநிலையில் முடிவடைந்துள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்திய கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து.
யாழ். மத்திய கல்லூரி
முதலாவது இன்னிங்ஸ் 161/10
சென்.ஜோன்ஸ் கல்லூரி
முதலாவது இன்னிங்ஸ் 163/10
சென்.ஜோன்ஸ் கல்லூரி...
தற்கொலை செய்ய நினைத்தேன் : சுரேஷ் ரெய்னா!!
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா தான் தற்கொலை செய்துகொள்ள நினைத்தமை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
சகலதுறை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா, இருபதுக்கு T20 போட்டியில் சிறப்பாக விளையாடக் கூடியவர். இந்நிலையில்...
T20 உலகக் கிண்ணப் பயிற்சிப் போட்டியில் இந்தியா வெற்றி – இலங்கை அணி தோல்வி!!
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான நேற்று இடம்பெற்ற உலக கிண்ண இருபதுக்கு இருபது பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணி 74 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஒவர்கள் நிறைவில்...
வடக்கின் மாபெரும் போர் : யாழ். மத்திய கல்லூரி முன்னிலை!!
வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியின் 110ஆவது போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.
முதலாம் நாளில்...
T20 போட்டியில் 277 ஓட்டங்கள் : இலங்கை வீரரின் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் வீரர்!!
பாகிஸ்தான் வீரர் ஒருவர் T20 போட்டியில் 277 ஓட்டங்கள் குவித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
பாகிஸ்தானில் நடந்த கழகமட்டப் போட்டி ஒன்றில் அகமது மீர் என்ற வீரர் 76 பந்தில் 277 ஓட்டங்கள் விளாசியுள்ளார்....
மனரீதியாக தலைவர் பதவியை ஏற்கும் நிலையில் இல்லை : மத்யூஸ்!!
இலங்கை T20 அணியின் தலைவர் பதவியை ஏற்க தான் மனரீதியாக தயாராக இல்லை என்று அஞ்சலோ மத்யூஸ் கூறியுள்ளார்.
இலங்கை T20 அணியின் தலைவராக இருந்த மலிங்க, காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றார். இதனால்...
இலங்கை கிரிக்கெட் அணியில் மூன்று தமிழர்கள்!!
19 மற்றும் 25 வயதிற்கிடைப்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்த்த மூவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றும் 19...
இலங்கை அணியின் தலைவராக மத்தியூஸ் :அணியில் சில மாற்றங்கள்!!
20க்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை அணிக்கு தலைவராக அஞ்சலோ மத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் உப தலைவராக தினேஷ் சந்திமால் தெரிவாகியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்தத்...
இலங்கை கிரிக்கெட்டிற்கு புதிய கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்!!
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் 2016/2017ம் ஆண்டுக்கான கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி தலைவராக அரவிந்த டி சில்வாவும், உறுப்பினர்களாக குமார் சங்ககார, ரொமேஷ் களுவிதாரண, லலித் களுபெரும, ரஞ்சித் மதுரசிங்க ஆகியோர்...
டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பம்!!
16 அணிகள் பங்கேற்கும் 6வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. முதல் சுற்று, சூப்பர்-10...
பதவியைத் துறந்தார் லசித் மலிங்க!!
இருபதுக்கு 20 கிரிகெட் போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்து கொள்வதாக லசித் மாலிங்க அறிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த ஆசிய கிண்ண போட்டிகளின் போதும், தற்போது காயம் காரணமாக லசித் மாலிங்க...
பங்களாதேஷ் அணியை வீழ்த்தி ஆசிய சம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்தியா!!
ஆசிய கிண்ண T20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஆசிய கிண்ணம் T20 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும்...
ஆசியக் கிண்ணம் யாருக்கு : இந்திய வங்கதேசம் அணிகள் இன்று பலப்பரீட்சை!!
ஆசியக்கிண்ண T20 தொடரில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த தொடரில் தொடர் வெற்றிகளால் டோனி தலைமையிலான இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணியில்...
டோனியின் தலையை வெட்டி எடுத்துச் செல்லும் வங்கதேச வீரர்!!
ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா- வங்கதேச அணிகள் இன்று மோதவுள்ளன. இதனையொட்டி வங்கதேச ரசிகர்கள் மிக மோசமாக விமர்சனங்கள் செய்து வருகின்றன.
இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோனியின் தலையை வங்கதேச...
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் யாழ். வீரர்!!
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு இளம் கிரிக்கெட் வீரர்களின் பெயர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விக்கெட் காப்பாளர் றிஷாந் ரியூடர் மற்றும், முதல்வரிசை துடுப்பாட்ட வீரரான எஸ்.சஞ்சீவன் ஆகியோரின்...
















