1வது பகலிரவு டெஸ்ட் அவுஸ்திரேலியா வசம்!!
சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் முதலாவதாக இடம்பெற்ற பகல் இரவு போட்டியில் அவுஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் கடந்த 27ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற...
இலங்கை வீரர் டில்ஷான் முனவேராவை வசைபாடிய சாகிப்-அல்-ஹசனுக்கு தடை!!
வங்கதேச பிரிமியர் லீக் போட்டியில் நடுவர் மற்றும் இலங்கை வீரர் டில்ஷான் முனவேராவை வசைபாடிய சாகிப்-அல்-ஹசனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச அணியின் முன்னணி வீரராக இருப்பவர் சாகிப். இவர் வங்கதேச...
நடுவர்களை தூக்கிப் போட்டு பந்தாடிய ரெஸ்ட்லிங் வீரர்கள்!! (வீடியோ இணைப்பு)
ரெஸ்ட்லிங் போட்டிகளின் போது எதிர்பாராமல் நடக்கும் பல விடயங்கள் ரசிகர்களுக்கு வியப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும்.
அந்த வகையில் கோபமான ரெஸ்ட்லிங் வீரர்கள் சரியான முடிவு வழங்காத நடுவர்களை தூக்கிப் போட்டு பந்தாடிய நிகழ்வுகளும் அதிகம்...
138 ஆண்டுகளின் பின் நடெபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டி இன்று!!
அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி அடிலெய்டில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
இந்தப் போட்டி பகலிரவு போட்டியாக இடம்பெறுகின்றது. 138 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில்...
இந்தியாவுடனான தொடரை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் அனுமதி!!
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் நடத்துவதற்கு ஏற்ற சூழல் இல்லாததால் ஐக்கிய அரபு...
இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இலங்கையிலும் இடம்பெறலாம்!!
இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டித் தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸிலோ அல்லது இலங்கையிலோ நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபையும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான...
முதலாவது பகலிரவு டெஸ்ட் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பம்!!
அவுஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகளுக் கிடையிலான 3ஆ-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு போட்டியாக எதிர்வரும் 27ஆம் திகதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.
கிரிக்கெட் வரலாற்றில் இது தான் முதல் பகல்- இரவு...
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டுக்கு இடமளிக்கப்படுமா??
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சாட்சன் சமீபத்தில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.சி.சி) தலைவரை சந்தித்து பேசினார். ஒலிம்பிக் போட்டியில் 20 பேர் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பது பற்றி ஆய்வு...
காதலியுடன் அரைகுறை ஆடையில் குத்தாட்டம் போட்ட மரடோனா!!
அர்ஜெண்டினா உதைப்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் மரடோனா நீச்சல் குளத்தில் காதலியுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினா உதைப்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் டீகோ மரடோனா.
கடந்த 1986 ஆம் ஆண்டு...
கிரிக்கெட் வீரர் மயங்கி விழுந்து பலி!!
நமீபியா கிரிக்கெட் வீரர் ரெய்மண்ட் வேன் ஸ்கூர் மைதானத்தில் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரெய்மண்ட் வேன் ஸ்கூர் (வயது 25) பக்கவாதத்தால் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
இதன்...
46 பந்துகளில் சதம். பாகிஸ்தான்- இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்!!
பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஜோஸ் பட்லர் 46 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.துபாயில் நேற்று பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையிலான 4-வது மற்றும் கடைசி...
இடுப்பு வலியால் அவதியுறும் ஸ்டெயின்: தென் ஆப்பிரிக்க அணியில் களமிறங்கிய டி லங்க்!!
டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக, தென் ஆப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர் மார்சந்த் டி லங்க் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ஸ்டெயின் காயமடைந்தார், இடுப்புவலி மிகுதியால் அவரால்...
இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் உபதலைவியாக தமிழ்ப்பெண் தெரிவு!!
இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தமிழ்ப் பெண்ணொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உபதலைவியாக தெரிவுசெய்யப்பட்டவர் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கத்தின் செயலாளரும் மத்தியஸ்தர் சங்கத்தின் செயலாளரும், யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் விரிவுரையாளருமான சிதம்பரநாதன்...
ஒருநாள் அணியில் மீண்டும் கபுகெதர !!
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியில் துடுப்பாட்ட வீரர் சாமர கபுகெதர மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி வீரர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சாமர கபுகெதர ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல்...
வர்ணவீரவுக்கு இருவருட பணிநீக்கம் : இலங்கை சபை!!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரும் காலி சர்வதேச மைதானத்தின் தலைமைப் பொறுப்பாளருமான ஜயனந்த வர்ணவீர, நடத்தை சரியின்மையால் கிரிக்கெட் சபையின் செயற்பாடுகளில் இருந்து இரண்டு வருடங்களுக்கு பணிநீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்...
ஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்சில் நடப்பது சந்தேகம்!!
பிரான்ஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் பலியானார்கள். 352 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் காரணமாக அடுத்த ஆண்டு ஜூன் 10ஆம் திகதி முதல் ஜூலை 10ஆம் திகதி வரை நடைபெறும்...
















