தரிந்துவின் தூஸ்ரா முறை பந்து வீச்சு முறையற்றது- ஐ.சி.சி!!

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷல்லின் தூஷ்ரா முறையான பந்து வீச்சுப்பாணி முறையற்றது என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. எனினும் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓப்- பிரேக் முறையில் பந்து...

சுசந்திகாவின் புதிய அத்தியாயம்!!

ஒலிம்­பிக்கில் பதக்கம் வென்று இலங்­கைக்கு பெருமை தேடிக்­கொ­டுத்த முன்னாள் தட­கள வீராங்­க­னை­யான சுசந்­திகா ஜய­சிங்க புதிய அத்­தி­யாயம் ஒன்றை ஆரம்­பித்­துள்ளார். இலங்­கையின் முன்னாள் தட­கள வீராங்­க­னை­யான சுசந்திகா ஜய­சிங்க கடந்த 2000 ஆம் ஆண்டு...

மீண்டும் பட்டம் வென்ற சானியாஜோடி!!

சீனாவில் இடம்பெற்ற குவாங்சோ ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா ஜோடி வெற்றி பெற்று சம்­பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதன் பெண்கள் இரட்­டையர் பிரிவில் முதல்­தர ஜோடி­யான இந்­தி­யாவின் சானியா– சுவிட்­ஸர்­லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி இறுதிப்...

பான் பசிபிக் டென்னிஸ் கால் இறுதியில் சிபுல்கோவா!!

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில் டொமி­னிகா சிபுல்­கோவா கால் இறு­திக்கு முன்­னே­றினார். ஜப்­பானின் டோக்­கி­யோவில் முன்­னணி வீராங்­க­னைகள் மோதும் பான் பசிபிக் ஓபன் டென் னிஸ் தொடர் நடக்­கி­றது. இதில் நடந்த ஒற்­றை...

அடிதடியில் முடிந்த கிரிக்கெட் போட்டி !!

  தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று எப்போதாவது உலகக் கிண்ணத்தில் கண்ணுக்கு புலப்படும் அணி பெர்முடா. இந்த நாட்டில் உள்ளூர் போட்டிகள் நடைபெற்றன. ஒரு போட்டியில் கிளெவேலண்ட் கவுன்ட்டி கிரிக்கெட் கிளப் அணியியும் வில்லோ...

கோமாவில் இருந்து மீண்டவரை அதிர்ச்சியில் உரைய வைத்த பெடரர்!!

டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரின் தீவிர இரசிகர் ஒருவர், 11 ஆண்டுகள் கோமாவிலிருந்து விழித்தபோது, பெடரர் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றதை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். ஸ்பெயின் செவில்லி நகரத்தை சேர்ந்தவர் ஜீசஸ்...

டயலொக் கிரிக்கெட் விருது ஒக்டோபர் 19: உங்களின் விருப்பமான வீரர் யார்? உடனே வாக்களியுங்கள்!!

இலங்கை வீரர்களுக்கான வருடாந்த விருதுகள் இம்முறை ‘டயலொக் இலங்கை கிரிக்கெட் விருதுகள் 2015’ என அழைக்கப்படவுள்ளதோடு, இம்முறை பிராமாண்டமான முறையில் நடாத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மாபெரும் விருது விழா எதிர்வரும் ஒக்டோபர்...

அடிதடியில் முடிந்த கிரிக்கெட் போட்டி : அதிர்ச்சி வீடியோ!!

தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று எப்போதாவது உலகக் கிண்ணத்தில் கண்ணுக்கு புலப்படும் அணி பெர்முடா. இந்த நாட்டில் உள்ளூர் போட்டிகள் நடைபெற்றன. ஒரு போட்டியில் கிளெவேலண்ட் கவுன்ட்டி கிரிக்கெட் கிளப் அணியியும் வில்லோ...

அணியில் இருந்து இஷாந்த் ஷர்மா அதிரடி நீக்கம்!!

ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா டெல்லி அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தினேஷ்...

தான் கல்விகற்ற பாடசாலைக்கு கோடிகளை அள்ளிக்கொடுத்த உசைன் போல்ட்!!

உலகின் 'மின்னல் வேக மனி­த­ரான' ஜமைக்­காவின் உசைன் போல்ட், தான் படித்த பாட­சா­லைக்கு இலங்கை மதிப்பில் 17 கோடி ரூபா மதிப்பிலான விளை­யாட்டு உப­க­ர­ணங்­களை வழங்­கி­யுள்ளார். உசைன் போல்ட் ஜமைக்­காவில் உள்ள ட்ரெலானி என்ற...

தெற்காசிய கால்பந்து சம்பியன்ஷிப் முதல்போட்டியில் இலங்கை – நேபாளம் மோதல்!!

தெற்­கா­சிய கால்­பந்து சம்­மே­ளன சம்­பி­யன்ஷிப் கிண்­ணத்­திற்­கான (எஸ்.ஏ.எப்.எப்.) கால்­பந்து தொடர் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நடத்­தப்­ப­டு­கி­றது. அந்த வகையில் இந்த ஆண்­டுக்­கான எஸ்.ஏ.எப்.எப். தொடர் கேர­ளாவின் திரு­வ­னந்­த­பு­ரத்தில் எதிர்­வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி ஆரம்­பித்து...

3 இலட்சம் பவுண்ஸை திரட்டியது ஜாம்பவான்களின் போட்டி!!

போரில் காயமடைந்த இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக இடம்பெற்ற இருபதுக்கு-20 கிரிக்கெட் காட்சிப் போட்டியில் சுமார் 3 இலட்சம் பவுண்ஸ் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இருபதுக்கு...

போட்டியின் போது வீரர் மரணம் – குத்துச் சண்டைக்கு தடைவிதிக்க கோரிக்கை!!

போட்டியின் போது காயமடைந்த அவுஸ்திரேலிய குத்துச் சண்டை வீரர் டேவி பிரவுன் ஜூனியர் (28) மருத்துமனையில் நேற்று உயிரிழந்தார். அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனத்தின் ஐபிஎஃப் சூப்பர் ஃபெதர்...

அமெரிக்க ஓபன் டெனிஸ் காலிறுதிக்கு சானியா மிர்சா- ஹிங்கிஸ் ஜோடி!

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் இரட்டையர் பிரிவில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சானியா மிர்சா- ஹிங்கிஸ் ஜோடி...

இலங்கை அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஜெரோம் ஜயரத்ன நியமனம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக ஜெரோம் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள்  அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள நிலையிலேயே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது. இலங்கை அணி தனது சொந்த மண்ணில்...

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாட இலங்கை அணியின் மெத்தியூஸ் – மலிங்க ஆகியோர் ஒப்பந்தம்!

பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்­டியில் விளை­யா­டு­வதற்கு இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தலை­வ­ரான அஞ்­சலோ மெத்­தியூஸ் மற்றும் இரு­ப­துக்கு 20 ஓவர் போட்டி அணித் தலைவர் லசித் மலிங்­கவும் ஒப்­பந்­த­மா­கி­யுள்­ளதாக...