ஒருநாள் போட்டியில் 350 ஓட்டங்கள் பெற்று சாதனை படைத்த வீரர்!!
ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் நன்ட்விச் கழகத்திற்காக விளையாடிய லியாம் லிவிங்ஸ்டன் 350 ஓட்டங்களைப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இங்கிலாந்து கழக மட்டப் போட்டிகளில் விளையாடிய 21 வயதான லியாம் லிவிங்ஸ்டன் 138 பந்துகளில் 350...
முத்தையா முரளிதரனின் பிறந்தநாளை அமர்களப்படுத்திய சன்ரைசர்ஸ் வீரர்கள்!! (வீடியோ)
இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் பிறந்தநாளை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
முத்தையா முரளிதரன் தனது 43வது பிறந்த நாளை நேற்று முன் தினம் கொண்டாடினார்.
தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும்...
சங்கக்காரவுக்கு விருது!!
ஐந்தாவது ஆசிய விருது வழங்கும் விழாவில் இலங்கை அணி வீரர் குமார் சங்கக்காரவுக்கு விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்கான விருது (award for outstanding contribution to sport) வழங்கப்பட்டுள்ளது.
நேற்று லண்டனில் இந்த...
இலங்கைக்கான உதவிகளுக்கு ஐ.சி.சி. தற்காலிக தடை!!
இலங்கை கிரிக்கெட்டில் மேற்கொள்ளப்படும் அரச தலையீடுகளை பரிசீலிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது. அதேநேரம் திருப்தியடையக்கூடிய தீர்வு கிடைக்கும் வரை இலங்கை கிரிக்கெட்டிற்கு வழங்கப்படும் நிதி உதவியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச...
இந்திய அணிக்கு பயிற்சியாளராகிறார் கங்குலி?
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள டங்கன் பிளட்சரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இது தொடர்பாக கங்குலிக்கும்,...
சென்னையில் விளையாட முடியாதது கவலயளிகின்றது : திசர பெரேரா!!
ஐ.பி.எல். போட்டிகளில் சென்னையில் விளையாட இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது என்று இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் கடந்த 2 வருடமாக இலங்கை வீரர்கள்...
இருபதுக்கு – 20 ஆக மாறிய ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி!!
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் வருடத்திலிருந்து 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முதன்மை அதிகாரி சைட் அஸ்ரபுல் அக் தெரிவித்துள்ளார்.
1984 ஆம் ஆண்டு முதல் 50 ஓவர்களைக்...
விஸ்டனின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக குமார் சங்கக்கார, அஞ்சலோ மத்யூஸ்!!
கிரிக்கெட்டின் பைபிள் என்று பெருமைப்படுத்தப்படும் இங்கிலாந்தின் விஸ்டன் சஞ்சிகை ஒவ்வொரு வருடமும் வெளியிடும் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது இலங்கை அணியின் கிரிக்கெட் நட்சத்திரமும், உலகக்கிண்ணப் போட்டிகளுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து...
விதிகளை பின்பற்றி தூஸ்ரா வீசலாம் : முரளிதரன்!!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என இலங்கையின் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன்..
சன் ரைசர்ஸ்...
தோனி ஒருநாள் பிச்சையெடுப்பார்: யுவராஜ் சிங்கின் தந்தை ஆவேசம்!!
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் , இந்திய அணியின் தலைவர் தோனியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
உலகக் கிண்ண அணியில் யுவராஜ் சிங் உள்ளடக்கப்படாமைக்கு ஏற்கனவே தனது கடும் எதிர்ப்பையும், அதிருப்தியையும்...
உலக சாதனையை சமன் செய்த இலங்கை வீரர் சானக வெலகெதர!!
வேகப்பந்து வீச்சாளரான சானக வெலகெதர உள்ளூர் கழகங்களுக்கிடையிலான டி 20 போட்டியொன்றில் 4 ஓவர்கள் பந்து வீசி 2 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து சாதனையொன்றை சமப்படுத்தியுள்ளார்.
தமிழ் யூனியன் கழகத்துக்காக விளையாடிவரும் அவர் எஸ்.எஸ்.சி...
திறமையான இலங்கை வீரர்களை தெரிவுசெய்யும் புதிய முயற்சியில் களமிறங்கிய மகேல ஜெயவர்த்தன!!
இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாக குழுவில் ஒரு கௌரவ பதவியை ஏற்றுக்கொள்ள முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தன இணக்கம் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் விளையாட்டுகளில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் பாடசாலைகளில் ஒரு தரத்திலான கிரிக்கெட்டிற்கு ஜெயவர்த்தன...
டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்குமாறு இங்கிலாந்து பரிந்துரை!!
ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைத்து நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. அப்போது டெஸ்ட் போட்டியை 4...
இம்முறையும் இலங்கை வீரர்களுக்கு சென்னையில் விளையாட முடியாத சூழ்நிலை!!
இம்முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் களம் காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இதன்படி நடப்பு...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் மஹேல ஜெயவர்தனவிற்கு முக்கிய பதவி?
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் கௌரவ பதவி ஒன்றை ஏற்றுக் கொள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன இணக்கம் தெரிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்மூலம் இலங்கை கிரிக்கெட்டை...
சங்கக்கார மேலும் ஒருவருடம் நாட்டுக்காக விளையாட வேண்டும் : விளையாட்டுத் துறை அமைச்சர் வேண்டுகோள்!!
இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரும் விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார நாட்டுக்காக மேலும் ஒருவருடமாவது விளையாடவேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
குமார் சங்கக்கார, இடம்பெற்று முடிந்த உலகக் கிண்ண போட்டிகளுடன் ஓய்வு...
















