இந்தியாவை 95 ஓட்டங்களால் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அவுஸ்திரேலியா : இந்திய அணித் தலைவர் டோனி மற்றும் வீரர்களின்...
இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது அரையிறுதி போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி தலைவர் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
இதன்படி...
தோனியின் வீட்டின் முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!!
இந்தியாவின் ரான்சியில் உள்ள இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனியின் வீட்டுக்கு முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் சிட்னியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில்...
நாளை இந்திய அணி வெற்றிபெற்று 23 ஆண்டு வரலாற்றை தொடருமா?
உலக கிண்ண கிரிக்கெட்டில் கடந்த 23 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவுக்கு நிகராக ஆசிய அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
1992ம் ஆண்டு உலக கிண்ணத்தில் இருந்து ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கொண்டு...
ரசிகர்கள் எங்களை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்து இருப்பார்கள் : நியூசிலாந்து அணித்தலைவர் மக்கலம்!!
நியூசிலாந்து – தென்னாபிரிக்க அணிகள் நேற்று மோதிய உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் அரைஇறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 1 பந்து எஞ்சி இருந்த நிலையில்...
சிலிர்ப்பூட்டும் அரையிறுதிப் போட்டி : இறுதிவரை போராடி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து : கண்ணீரால் அரங்கத்தையே...
ஒக்லண்டில் நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 38 ஓவர்கள்...
உலகக் கிண்ணம் எமக்குத் தான் : டிவில்லியர்ஸ்!!
இம்முறை உலகக் கிண்ணம் எங்களுக்குதான் என்பதில் சந்தேகமேயில்லை, எங்களை யாராலும் தடுக்க முடியாது, என தென்னாபிரிக்க அணித் தலைவர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண முதலாவது அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து-தென்னாபிரிக்க...
அதிரடியாக அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து : போராடித் தோற்ற மேற்கிந்திய தீவுகள்!!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில், நியூசிலாந்து 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுக்கு முன்னேறியுள்ளது.
நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் நான்காவதும் இறுதியுமான காலிறுதிப் போட்டியில்...
ரோஹித் ஷர்மாவிற்கு சாதகமாக செயல்பட்ட நடுவர் : ஐ.சி.சி. தலைவர் பதவி ராஜினாமா?
ரோஹித் ஷர்மாவிற்கு நடுவர்கள் சாதகமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள வங்கதேசத்தை சேர்ந்த ஐ.சி.சி. தலைவர் முஸ்தபா கமால் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் இந்திய அணியின்...
இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்த குப்டில் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 393 ஓட்டங்கள் குவித்த நியூசிலாந்து!!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண கடைசி காலிறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 393 ஓட்டங்களை குவித்துள்ளது.
உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் நான்காவதும் இறுதியுமான காலிறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய...
பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அவுஸ்திரேலிய அணி!!
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் 3வது காலிறுதி போட்டி அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இன்று இடையே அடிலைட்டில் நடைபெற்றது.
நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பாஹ் அல் ஹக் முதலில் துடுப்பாட்டத்தை...
சரியான கைகளில் இலங்கை அணி : சாத்தியமில்லா தேவதைக் கதைகள் : சங்கக்கார உருக்கம்!!
உலகக்கிண்ண தொடரை விட்டு இலங்கை அணி விலகினாலும், அந்த அணி சிறந்த வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான காலிறுதிப் போட்டி சங்கக்காரவின் கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்தது. ஆனாலும், டெஸ்ட்...
சதி செய்த பாகிஸ்தான் நடுவரால் சதம் அடித்த ரோஹித் ஷர்மா : வங்கதேசத்தில் வெடிக்கும் போராட்டம்!!(வீடியோ)
உலகக்கிண்ண காலிறுதியில் நடுவர்களின் சதி காரணமாகவே வங்கதேசம் தோல்வி அடையநேரிட்டதாக கூறி அந்நாட்டில் மிகப்பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்துள்ளன.
உலகக்கிண்ண காலிறுதியில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள்...
வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி!!
உலகக்கிண்ண காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. முதல் காலிறுதியில் தென்னாபிரிக்க அணி...
முடிவுக்கு வந்தது சாதனை நாயகர்களின் சகாப்தம்!!
இலங்கையின் கிரிக்கெட் அணியின் சாதனை நாயகர்களும் நட்சத்திர வீரர்களுமான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர்.
குமார்சங்கக்கார மற்றும் ஜயவர்தன இருவரும் இந்த உலகக்...
விடைபெற்ற சங்கக்காரவை வாழ்த்தி வழியனுப்பிய வருண பகவான்!!
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இன்றைய காலிறுதி ஆட்டத்தில் சங்கக்கார ஆட்டமிழந்த அடுத்த நொடியே மழை பெய்யத் தொடங்கியது.
இதனையடுத்து உலகக்கிண்ணத் தொடரோடு விடைபெறும் சங்கக்காரவுக்கு அந்த வருண பகவானே நேரில் வந்து வாழ்த்து தெரிவித்ததாக...
இலங்கை அணியை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்த தென்னாபிரிக்க அணி!!
உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது காலிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
சிட்னியில் சற்று முன்னர் நிறைவடைந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை...
















