இலங்கை அணியின் படுதோல்விக்கான பொறுப்பை ஏற்ற சனத் ஜெயசூரிய!!
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையில் இந்தியாவில் நடந்துமுடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி ஒரு வெற்றி கூட பெறாமல் ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவியதையடுத்து, இந்த முடிவுக்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக...
இந்திய அணிக்கு எதிராக அஞ்சலோ மத்யூஸ் புதிய சாதனை!!
இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்தாண்டில் ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை மத்யூஸ் பெற்றுள்ளார். 25 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 8...
இலங்கை அணி 5-0 என படுதோல்வி!!
இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் விராத் கோலி சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என...
உலக சாதனை படைத்த ரோகித் ஷர்மாவிற்கு குவியும் பணப்பரிசும் பாராட்டும்!!
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் இந்திய வீரர் ரோகித் ஷர்மா 264 ஓட்டங்கள் அடித்து...
ஒருநாள் போட்டிகளில் சாதனை படைத்த ரோஹித் சர்மா!!
கொல்கத்தாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
மேலும் ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும்...
153 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி!!
இலங்கை இந்திய அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன்காடன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி 153 ஓட்டங்களால் வெற்றி கொண்டது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி...
விளையாட அனுமதிக்கும்படி மண்டியிட்டு கேட்க முடியாது : மஹேல ஜெயவர்தன!!
ஒரு நாள் கிரிக்கெட்டில் உலக கிண்ணத்துடன் ஓய்வு பெற திட்டமிட்டுள்ள இலங்கை அணியின் மூத்த வீரர் 37 வயதான மஹோல ஜெயவர்த்தன மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
என்னை தொடக்க ஆட்டக்காரராக...
உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் நீக்கம்!!
2015ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் நடைமுறையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போட்டித்தொடரில் இரண்டு அணிகளும் சமமான ஓட்ட எண்ணிக்கையினைப் பெற்று போட்டியை நிறைவு செய்யுமாயின் கிண்ணத்தினை இரு அணிகளுக்கும்...
கேள்விக்குறியாகியுள்ள ஷேவாக், கம்பீரின் கிரிக்கெட் எதிர்காலம்!!
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ஷேவாக், கம்பீரின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விகுறியாகி விட்டது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மூத்த வீரர்கள்...
இலங்கை அணியை வீழ்த்தி 2வது ஒருநாள் போட்டியையும் கைப்பற்றியது இந்திய அணி!!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட்டுக்களால் இந்திய அணி அபார வெற்றியிட்டியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.
இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி...
ஆடம்பர ஹோட்டலை ஆரம்பித்த டில்ஷான்!!
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் டில்ஷான், தான் கட்டிய ஆரம்பர ஹொட்டலை நேற்று ஆரம்பித்தார்.
டி பெவிலியன் விடுதி என்று பெயர் சூட்டப்பட்ட இந்த ஹொட்டலை திறந்து வைப்பதற்காக இலங்கை ஜனாபதி மஹிந்த...
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி!!
புதிய ஊதிய ஒப்பந்த விவகாரத்தில் தங்களது கோரிக்கையை ஏற்க மேற்க்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை மறுத்ததால் ஆத்திரமடைந்த மேற்க்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து பாதியிலேயே பின்வாங்கினார்கள்.
இந்திய சுற்றுப்பயணத்தை மேற்க்கிந்திய...
சங்கக்கார, ஜெயவர்த்தனே மட்டும் இலங்கை அணி அல்ல : சனத் ஜெயசூரிய!!
இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட தொடர் உலகக்கிண்ணப் போட்டிகளில் சாதிக்க உதவும் என சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை பாதியிலே கைவிட்டதால் இந்திய அணி இலங்கையுடன் 5 ஒருநாள் போட்டிகள்...
மேற்கிந்தியத் தீவுகளிடம் 400 கோடி இழப்பீடு கோர பிசிசிஐ முடிவு!!
இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரை பாதியிலேயே ரத்து செய்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையிடம் இருந்து 400 கோடி இழப்பீடு கோர பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஹைதராபாதில் இன்று நடைபெறும்...
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டப் போட்டியில் செட்டிகுளம் மகாவித்தியாலயம் சாம்பியன்!!
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் 21வது ஆண்டினை முன்னிட்டு 14 வயதுப் பிரிவினருக்கு நடாத்தப்பட்ட மாவட்ட மட்ட உதைபந்தாட்ட போட்டியில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம் முதலாம் இடத்தினைப் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
...
ஐசிசி மக்கள் விருப்ப விருதுப் பட்டியலில் அஞ்சலோ மத்யூஸ்!!
ஐசிசி மக்கள் விருப்ப விருதுக்கு மகளிர் அணியின் அணித்தலைவர் சார்லோட் எட்வர்ட்ஸ், அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜோன்சன், இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் மற்றும்...
















