லட்சக்கணக்கான நிறங்களில் எழுத கூடிய பேனா!!
எந்த நிறத்திலாவது நாம் பேனாவால் எழுத வேண்டும் என்றால் அந்த நிற பேனாவை பயன்படுத்த வேண்டும். ஆனால் தற்போது விஞ்ஞானிகள் புதிய பேனா ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
இந்த பேனா மூலம் எந்த நிறத்தில்...
மடிக்கணனியை பயன்படுத்துகின்றீர்களா : பின்வரும் விடயங்களில் அவதானமாக இருங்கள்!!
எமக்கு பலவகையில் பயன்படும் மடிக்கணனியை பாதுகாக்க வேண்டியது என்பது அவசியமான ஒன்றாக உள்ளது.
நாம் அதனை எப்படி பராமரித்து வந்தாலும் அதனை எந்த சூழ்நிலையில், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது....
பிரசவத்தை எளிதாக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு..!
அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். இவர் பிரசவத்தை எளிதாக்கும் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது. இவர் நண்பர்களுடன் விருந்து சாப்பிட்ட போது...
செவ்வாயில் பிரம்மாண்ட ஏரி : வெளியான அழகிய புகைப்படங்கள்!!
செவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்ட ஏரி இருப்பதை நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் படம்பிடித்து அனுப்பியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு முதல் நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள "கேல் கிரேட்டர்"(Gale Crater) பகுதியில் தரையிறங்கி...
வட்ஸ் அப்பில் அதிரடி மாற்றம்!!
முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வட்ஸ் அப் நாளுக்கு நாள் தனது பயனாளிகளுக்கு புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் அதன் பயனாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்...
உலகெங்கிலும் 50 000 ற்கும் மேற்பட்ட கணனி வலையமைப்புக்குள் ஊடுருவிய NSA!!
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA ) உலகெங்கிலும் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணனி வலையமைப்புக்களுக்குள் ஊடுருவி மல்வேர்களை நிறுவியுள்ளது.
இதன் மூலம் பல தகவல்களை இரகசியமாக திரட்டிக்கொள்வதே நோக்கமாக காணப்பட்டது...
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இலங்கையில் இளம் தலைமுறையினர் ஆர்வம்!
தகவல்களை பரிமாறும் எப்ஸாக 2010 ஆம் ஆண்டு வெளியான வைபர் தற்சமயம் பிரபலமான தகவல் பரிமாறும் எப்ஸாக உருவெடுத்துள்ளது. ஏனைய மெசேஜிங் எப்ளிகேஷன்களை விட அதிகமாக ஸ்டிக்கர் மற்றும் (எமோட்டிகான்) உணர்ச்சி சித்திரங்களை...