இலங்கை முழுவதும் இன்று மீண்டும் ஊரடங்குச்சட்டம்!!

ஊரடங்குச்சட்டம் இலங்கையில் இன்று மீண்டும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் படி இன்று இரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும். இலங்கையில் நேற்றைய...

உணவு சாப்பிட தாமதமாக சென்றதால் இலங்கை குண்டுவெடிப்பில் பிழைத்த லண்டன் பேராசிரியர்!!

கிரன் அரசரட்னம் இலங்கையின் Shangri-La ஹொட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் லண்டன் பேராசிரியர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இலங்கையில் 8 இடங்களில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் லண்டனில்...

வவுனியா இளைஞன் குண்டுத்தாக்குதலில் பலி : இறுதிக் கிரிகைகள் வவுனியாவில்!!

இறுதிக் கிரிகைகள்.. கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்றையதினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வவுனியா – வேப்பங்குளம் நான்காம் ஒழுங்கைச் சேர்ந்த 21 வயதுடைய முகமட் நிஸ்தார் நலீர் என்ற இளைஞன் உயிரிழந்தார். உயிரிழந்த...

இலங்கையில் குண்டுவெடிப்புகளில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு!!

இலங்கையில் குண்டுவெடிப்பு இலங்கையில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குண்டு...

பிதாவே இவர்களை மன்னியும் : இலங்கை குண்டு வெடிப்பின் கொடுமையை உணர்த்தும் புகைப்படம்!!

பிதாவே இவர்களை மன்னியும் இலங்கையில் 8 இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 262 பேர் இறந்துள்ளதுடன் 450 பேர் படுகாயமடைந்துள்ளனர் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு...

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் : சுவிஸிலிருந்து வந்த தமிழ் குடும்பம் பலி!!

தமிழ் குடும்பம் பலி நேற்று இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸ் இல் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பமும் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ்க்கு திரும்பவிருந்த...

வவுனியா இளைஞன் சங்கரிலா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பலி!!

வவுனியா இளைஞன் குண்டுவெடிப்பில் பலி கொழும்பு சங்கீர்லா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வவுனியா - வேப்பங்குளம் மூன்றாம் ஒழுங்கைச் சேர்ந்த இளைஞனொருவன் உயிரிழந்துள்ளார். இதன்போது வவுனியா - வேப்பங்குளம் மூன்றாம் ஒழுங்கைச் சேர்ந்த...

வெள்ளவத்தையில் சற்று முன்னர் பதற்றம் : பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர்கள்!!

வெள்ளவத்தையில் பதற்றம் வெள்ளவத்தையில் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாரிய குண்டுகளை கொண்டு செல்லும் வானுடன் அதன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் வான் ஒன்றில் வெடிபொருட்கள் கொண்டு...

இலங்கையில் எட்டு இடங்களில் கோர குண்டு வெடிப்பு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு!!

கோர குண்டு வெடிப்பு இலங்கையில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் காரணமாக இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, கொழும்பில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளனர்.  நீர்கொழும்பு தேவாலயத்தில்...

அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை : அரசாங்கம் அறிவிப்பு!!

விடுமுறை அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை அளிக்கப்படுவதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் இன்று காலை முதல் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன நிலை காரணமாக நிலை காரணமாகவே குறித்த அறிவித்தல்...

வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிசார் பாதுகாப்புக் கடமையில்!!

பொலிசார் பாதுகாப்புக் கடமையில் நாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் நாட்டில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதை...

கொழும்பின் பல இடங்களில் குண்டுவெடிப்பு : இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்!!

ஊரடங்கு சட்டம் அமுல் நாடளாவிய ரீதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த உத்தரவுக்கு அமைய இந்த ஊரடங்கு சட்ட உத்தரவு...

இலங்கையில் பேஸ்புக் முற்றாக முடக்கம்!!

பேஸ்புக் முற்றாக முடக்கம் இலங்கையில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளது. தொடரும் பதற்ற நிலையை தவிரப்பதற்காக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பதற்றத்தை மேலும் கூட்டும் நோக்கில் சமூகவலைத்தளங்களில் போலியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை...

இலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் : பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!!

இலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் இலங்கை இன்று அதிர வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்கூடிய எச்சரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமிட்டதாக அரசாங்க புலனாய்வு பிரிவினால், பாதுகாப்பு...

கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் பலி!!

9 வெளிநாட்டவர்கள் பலி கொழும்பில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 49 பேர் கொல்லப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. அவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒன்பது வெளிநாட்டவர்கள் அடங்குவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டு வெடிப்புகளில் காயமடைந்த 251...

கொழும்பில் பெரும் பரபரப்பு : நட்சத்திர ஹோட்டல்களில் இறந்துகிடக்கும் வெளிநாட்டவர்கள்!!

கொழும்பில் பெரும் பரபரப்பு.. கொழும்பில் அமைந்துள்ள முக்கிய நட்டத்திர ஹோட்டல்களில் இருந்து ஆட்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள சங்கீர்லா, சினமன் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய ஹோட்டல்களிலும் வெடிப்பு சம்பவங்கள் இன்று காலை பதிவாகியுள்ளன. இந்நிலையில், குறித்த...