யாழில் வெயிலின் கோரத்தாண்டவம் : குடும்பஸ்தர் பரிதாபமாக மரணம்!!

யாழில் வெயிலின் கோரத்தாண்டவம் வட மாகாணத்தை அச்சுறுத்தி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம், கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடும்...

7 கோடி பரிசு : குவியும் பாராட்டுகள் : உலகையே திரும்பிப் பார்க்கவைத்த தமிழ்ச் சிறுவன்!!

குவியும் பாராட்டுகள் அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியில் சென்னையை சேர்ந்த சிறுவன் லிடியன் நாதஸ்வரம் வெற்றி பெற்று உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் தொலைக்காட்சி...

2 மணிநேரம் நின்று போன இதயம் : பின்னர் திடீரென நிகழ்ந்த ஆச்சரியம் : திக் திக் நிமிடங்கள்!!

திக் திக் நிமிடங்கள் சீனாவில் குட்டையில் மூழ்கிய சிறுவன் வெளியே எடுக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் நின்று போன இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Yibin நகரை சேர்ந்த...

வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தின் அவலநிலை!!

ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம் அரச உத்தியோகத்தர் ஒருவர் நாட்டின் எப்பகுதியிலும் கடமையாற்ற கூடியவராக இருக்க வேண்டும். இதனால் பலர் தமது சொந்த இடங்களையும், வீடுகளையும், காணிகளையும் விட்டு வந்து வேறு பிரதேசங்களில் பணியாற்றுகின்றனர். வாடகை...

வவுனியா பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தின் விசாரணை ஒன்றிற்கு அழைக்கப்பட்டு ஒத்துழைப்பு வழங்காமை மற்றும் ஒழுக்கம் தொடர்பாக கருத்திற்கொண்டு செயற்படாமையை கண்டறிந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா அலுவலகம்...

வவுனியாவில் 360 மில்லியன் ரூபா செலவில் சூரிய மின்கலத் தொகுதி திறந்து வைப்பு!!

சூரிய மின்கலத் தொகுதி வவுனியா நெடுங்குளத்தில் 360 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதி இன்று (14.03) மின்சக்தி எரிபொருள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வின் முன்னதாக அதிதிகள் கண்டிய...

வவுனியா வடக்கு வலயம் 6 பதக்கங்களைப் பெற்று வடமாகாணத்தில் முதலிடம்!!

வவுனியா வடக்கு வலயம் கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் இம்மாதம் 09,10,11 ஆகிய தினங்களில் நடைபெற்ற செயற்பாட்டு மகிழ்வோம் 2018ஆம் ஆண்டு தேசியப் போட்டிகளில் வவுனியா வடக்கு கல்வி வலயம் ஒரு தங்கப்பதக்கத்தையும் ஒரு...

வவுனியா விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சையில் : சாரதிக்கு 14நாட்கள் விளக்கமறியல்!!

சிறுவன் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சையில் வவுனியாவில் நேற்று தனது தாயுடன் வீதியில் சென்று பாதசாரிக்கடவையில் விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது பாடுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வயது சிறுவன் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு...

முகம் கிழிக்கப்பட்டு விலங்குகளுக்கு உணவாக வீசப்பட்ட மாணவி : மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்!!

மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டில் 16 வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதற்கு அந்நாட்டு மக்கள் கண்டனங்கள் தெரிவித்துள்ள நிலையில் குற்றவாளியை அடையாளம் காட்டுபவர்களுக்கு சன்மானம் அறிவித்துள்ளது பிலிப்பைன்ஸ் காவல்துறை. இரண்டு...

வவுனியாவில் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!

கிரிக்கெட் சுற்றுப்போட்டி உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இயக்குனர் மயில்வாகனம் சிறிரஞ்சன் அவர்களின் 50 ஆவது அகவை தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் நடாத்தப்படும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இம் மாதம் 23 ,24ம்...

இலங்கை உட்பட பல நாடுகளில் பேஸ்புக், வட்ஸ்அப் முடங்கியது ஏன் தெரியுமா?

பேஸ்புக், வட்ஸ்அப் முடங்கியது பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகிய செயலிகள் முடங்கியுள்ளது. நேற்று இரவு முதல் ஏற்பட்ட முடக்கம் சில நாடுகளில் தற்போதும் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

மணமகனுக்கு தாலி கட்டிய மணமகள் : ஆச்சர்யத்தில் ஆழ்த்திய திருமணம்!!

ஆச்சர்ய திருமணம் கர்நாடகாவில் சமூக சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணமாக மணமகனுக்கு மணப்பெண் தாலி கட்டியுள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் லிங்காய சமயத்தை தோற்றுவித்த பசவண்ணா கொள்கையின்படி, நேற்று இரண்டு திருமணங்கள் விஜயபுரி மாவட்டத்தில்...

பயணிகளுடன் பேருந்தை கடத்திச் சென்ற மர்மநபர் : அச்சத்தில் கதறிய மக்கள்!!

பேருந்தை கடத்திச் சென்ற மர்மநபர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை மர்ம நபர் ஒருவர் ஓட்டிச் சென்றமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. எல்பிட்டிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து...

ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலனை கட்டிப்பிடித்து கதறி அழுத காதலி!!

கதறி அழுத காதலி மெக்சிகோவில் ரத்தம் வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலனை, அவருடைய காதலி கட்டிப்பிடித்து இறந்துவிடாதே என கெஞ்சியபடியே கதறி அழும் வீடியோ காட்சியானது இணையத்தில் வெளியாகியுள்ளது. மெக்சிகோவில் ஹோட்டல் ஒன்றிற்கு வெளியே சோனியா...

தமிழகத்தையே உலுக்கிய காதல் ஜோடி கொலை வழக்கு : நீதிமன்றம் அதிரடி!!

காதல் ஜோடி கொலை வழக்கு தேனியில் பெண்ணை பாலியல் வன்முறை செய்ததோடு காதல் ஜோடியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை மதுரைக்கிளை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே...

கொழும்பில் குடும்பம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு : இருவர் பலி, ஒருவர் படுகாயம்!!

துப்பாக்கிச் சூடு கொழும்பின் புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொரட்டுமுல்ல, பிலியந்தலை பகுதியில் இன்று காலை...