வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளபிள்ளைகளுக்காக விழிப்புணர்வுத் திட்டம்!
சிறுவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சிறுவர்களின் பாதுகாப்புக்காக சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுடன் நியூஸ்பெஸ்ட் மற்றும் சக்தி சிரச வலையமைப்புடன் இணைந்து முன்னெடுக்கும் ”பிள்ளைகளுக்காக” விழிப்புணர்வுத் திட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வுகள்...
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் வருகைதரு,பகுதிநேர போதனாசிரியர் வெற்றிடங்கள்!!
வவுனியா தொழில்நுட்பகல்லூரியில்; வருகை தரு மற்றும் பகுதிநேர போதனாசிரியர்; பதவிகளுக்கான விண்ணப்பங்கள் தொழில்நுட்பக் கல்லூரி வவுனியாவினால் கோரப்படுகின்றது.
சேவையின் தன்மை: தற்காலிகமானது. திருப்திகரமற்ற சேவை என இனங்காணப்படும் போது முன்னறிவித்தல் இன்றி இடைநிறுத்தப்படும். ஒரு...
மரண அறிவித்தல் : திருமதி பொன்னுத்துரை இராணி!!
உடுவில் டச்சுறோட்டை பிறப்பிடமாகவும் அளவெட்டியை வதிவிடமாகவும் தற்போது ஆலடி வீதி தோணிக்கல்லில் வசிப்பவருமான பொன்னுத்துரை இராணி 04.12.2017 அன்று காலமானார்.
அன்னார் அம்பாள் பந்தல் சேவை உரிமையாளரான பொன்னுத்துரையின் மனைவியும் காலஞ்சென்ற செல்லையா இராசம்மா...
வவுனியா மாவட்டத்தில் முதன்முறையாக விஷேட மலையாள ஐயப்பன் பூஜை!
வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய திருமண மண்டபத்தில் எதிர்வரும் 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை கிழமை காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை வரை இலங்கையில் இருந்து இதுவரைகாலமும் 5100...
மரண அறிவித்தல் – நடராஜா நல்லம்மா
அன்னை மடியில் : 10-10-1915 — ஆண்டவன் அடியில் : 24-06-2013
யாழ் மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா நல்லம்மா 24-06-2013 அன்று தனது 98வது அகவையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம்சென்ற இராசரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் மகளும்,...
வவுனியாவில் மரக்கறி,பழவகை வியாபாரம் தொடர்பாக கமநல அபிவிருத்தி திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் ஊரடங்கு நேரத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கான மரக்கறி மற்றும் பழவகைகளின் மொத்த மற்றும் சில்லறை கொள்வனவு விற்பனை சந்தைபடுத்தல் தொடர்பாக விடுக்கபட்டுள்ள அறிவித்தல்-02.05.2020
வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் ...
மரண அறிவித்தல் -அமரர்.இராசையா இராசரெத்தினம்!!
இராசையா இராசரெத்தினம்
(உரிமையாளர் இராசையா மருந்துக்கடை)
யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் வீதியை பிறப்பிடமாகவும் வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா இராசரெத்தினம் நேற்று (20.04.2018) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா தங்கம்மா தம்பதியினரின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை...
வவுனியா – கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேசவரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் பாலஸ்தாபன மகாகும்பாபிஷேகம் – 2019
இலங்காதீவின் வடபால் பல வளங்களாலும் சிறப்புப் பெற்ற வவுனியா நகரத்தின் கண்ணே ஈழத்தின் ஆறாவது ஈஸ்வர தலமாக போற்றுவதற்கு பெருமை வாய்ந்ததும், காஞ்சி காமகோடி பீட குருவருள் பொருந்தியதுமான கோவில்க்குளம் திவ்வியஷேத்திரத்தில் அடியார்கள்...
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017.
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017.
ஆழ்கடலின் நடுவினிலே அலைகள் சாமரை வீசி மந்திரம் ஒலிக்க நயினாதீவில் ஐந்து தலை நாகத்தின் வண்ணக் குடையின் கீழ் நாகஈஸ்வரரின் அரவணைப்புடன்...
மரண அறிவித்தல்(அகால மரணம்) – அமரர் அருள் வரதன் வித்தியன்!!
அமரர் அருள் வரதன் வித்தியன்
(பொறியியல் பீடம் பாரிஸ் பல்கலைக்கழகம் - வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர்)
மலர்வு 12.10.1993 || உதிர்வு 10.06.2015
வவுனியா கோயிற்புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட அருள் வரதன்...
மரண அறிவித்தல் -அமரர் பொன்னுத்துரை கலைநாதன்(Video-Live)
அமரர் .பொன்னுத்துரை கலைநாதன்
நயினாதீவு 7 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் 33, பெரியதம்பனை மற்றும் 28, கரப்பன்காடு, வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட உயர்திரு பொன்னுத்துரை கலைநாதன் கடந்த (24.06.2019) திங்கட்கிழமை அதிகாலை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற...
வவுனியாவில் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் தேசிய மகா சிவராத்திரி பெருவிழா-2017
இலங்கை திருநாட்டின் இருதயமாய் விளங்கும் வன்னிபிரதேசத்தில் கோவில் கொண்டு ஈழத்தின் ஆறாவது ஈஸ்வரமாக போற்றப்படும் அகிலாண்டேஸ்வரம் என்கிற கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இம்முறையும் தேசிய மகா...
மரண அறிவித்தல் : குமாரசிங்கம் நாகேஸ்வரன்!!
நெடுங்கரைச்சேனையை பிறப்பிடமாகவும் வவுனியா பண்டாரிக்குளம் அம்மன் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு குமாரசிங்கம் நாகேஸ்வரன் அவர்கள் இன்று (28.11.2021) ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்
அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது வவுனியா பண்டாரிக்குளம் இல்லத்தில்...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரம்மோற்சவம்-2016 !!
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று (06.010) வியாழக்கிழமை பகல் 11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகிறது.
மேலும்...
வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான மகோற்சவம் -2017
வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை 31.05.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் மகோற்சவகுரு சிவஸ்ரீ செல்வ சர்மில குருக்கள் தலைமையில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.
பத்து தினங்கள் இடம்பெறும்...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகோற்சவம்-2017 நாளை ஆரம்பம்!
சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால் அகிலாண்டேஸ்வரம் எனப் போற்றப்படும் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம் நாளை...