நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட்!!

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை அஞ்சலி தனது வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார். பின் பத்திரிகையாளர்களிடம் தனது சித்தி பாரதிதேவியும் இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக புகார்...

ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து பணியாற்றவில்லை : அனிருத்!!

வை திஸ் கொல வெறி பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் பிரபலமானவர் அனிருத். இவர் ஆண்ட்ரியாவுடன் உதட்டுடன் உதடு முத்தம் கொடுத்த படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்குப்பிற்கு தற்போது உதயநிதி மனைவி கிருத்திகா இயக்கும்...

நானும் ரஜினியும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தால் ஆட்டோவில்தான் வந்து கொண்டிருப்போம் : கமல்!!

நினைத்தாலே இனிக்கும் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் கமலஹாசன் பேசியதாவது.. இவ்விழாவிற்கு நினைத்தாலே இனிக்கும் படக்குழுவினர் சார்பாக வந்திருக்கிறேன். சகோதரர் ரஜினிகாந்த் இந்த விழாவுக்கு வரமுடியவில்லை. அவர் சார்பாகவும் நான் வந்திருக்கிறேன்....

ஹன்சிகாவிடம் வருத்தம் தெரிவித்த சிம்பு!!

சிம்பு- ஹன்சிகா இருவரும் வாலு படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இதை இருவரும் வெளிப்படையாகவே அறிவித்தனர். இந்நிலையில் துபாயில் சைமா விருது வழங்கம் விழாவில்...

எந்த நடிகரும் என்னை சிபாரிசு செய்ததில்லை : ஓவியா!!

களவாணி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ஓவியா. அதன்பின் மெரினா, கலகலப்பு போன்ற படங்களில் நடித்துள்ளார். மூன்று படங்களும் வெற்றி பெற்றாலும் ஓவியாவுக்கு குறிப்பிட்ட பட வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் ஹீரோக்கள் உங்களை சிபாரிசு...

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா அலுவலகத்தில் வருமான வரிச் சோதனை!!

பொலிவுட் மற்றும் தெலுங்குத் திரையுலகில் தனது திரைப்படங்களின் மூலம் நட்சத்திர இயக்குனர் என்ற நிலைக்கு உயர்ந்தவர் ராம் கோபால் வர்மா. கடந்த ஆண்டு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக 132 திரைப் பிரபலங்களுக்கு வருமான...

விடுதலைப்புலிகள் பற்றி அவதூறு : மெட்ராஸ் கபே படத்துக்கு இங்கிலாந்தில் தடை!!

மெட்ராஸ்கபே படத்துக்கு இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் ஜோன் ஆபிரகாம் நாயகனாக நடித்துள்ளார். சுஜித் சிர்கார் இயக்கியுள்ளார். விடுதலைப்புலிகளை இழிவுபடுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பின. 1990ல் இலங்கையில் நடந்த போர்...

செக் மோசடி வழக்கில் பிரீத்தி ஜிந்தாவுக்கு பிடிவாரண்ட்!!

இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா தனது படங்களுக்கு கதை எழுதிய கதாசிரியர் அப்பாஸ் டயர்வாலாவுக்கு 18.9 லட்சத்துக்கான காசோலை கொடுத்திருந்தார். அந்த காசோலையை அப்பாஸ் வங்கியில் செலுத்தியபோது அந்த கணக்கில் பணம் இல்லாமல்...

கணவரை அப்பா என்று அழைக்கும் ஸ்ரீதேவி!!

1967ம் ஆண்டில் நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாகத் தனது திரையுலக வாழ்வை ஆரம்பித்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ்த்திரையுலகில் முடிசூடா ராணியாகக் கோலோச்சிய இவர் பின்னர் இந்தித் திரையுலகிலும் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தார். இந்தித்...

ஜோதிகாவை இன்னும் காதலிக்கிறேன் : படவிழாவில் நடிகர் சூர்யா!!

இருவர் ஒன்றானால் என்ற பெயரில் புது படம் தயாராகிறது. ரமணா ஆர்ட்ஸ் சார்பில் ஏ.எம்.சம்பத்குமார் தயாரிக்கிறார். அன்பு.ஜி இயக்குகிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள இந்துஸ்தான்...

பழைய நண்பரை மறக்காத விஜய்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் தனது நட்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். தற்போது தலைவா படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் ஜில்லா. இப்படத்தை புதுப்பட இயக்குனர்...

படம் தயாரிக்க பயமாக இருக்கிறது : பிரபு தேவா!!

டான்ஸ் மாஸ்டராக இருந்து நடிகரானவர் பிரபுதேவா. தென்னிந்தியாவில் மைக்கேல் ஜக்சன் என்று அழைக்கப்பட்டார். தற்போது இந்தியில் முன்னணி இயக்குனராக விளங்குகிறார். எல்லாத்துறையிலும் முத்திரை பதிக்கும் இவருக்கு சில நாட்களுக்கு முன் மும்பையில் மெழுகு சிலை...

இன்னும் இரண்டு ஆண்டுகளில் திருமணம் : பிரியா மணி!!

பருத்தி வீரன் படத்தில் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பின்னர் நவநாகரிக வேடங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருபவர் ப்ரியா மணி. இவர் சமீப காலமாக பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகவே நடித்து...

அமைச்சருடன் சிநேகாவிற்கு தொடர்பு : பேஸ்புக்கில் வெளியான செய்தி!!

அமைச்சர் ஒருவரோடு தன்னை தொடர்புபடுத்தியதால் பொலிசில் புகார் கொடுக்கப்போவதாக நடிகை சினேகா தெரிவித்துள்ளார். என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சினேகா. இதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர் கடந்த வருடம்...

சமூக சேவையில் ஈடுபடுவேன் : நமீதா!!

நடிகை நமீதா சமூக சேவை பணிகளில் தீவிரம் காட்டுகிறார். கண்தானம், ரத்ததான முகாம், ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். சமீபத்தில் கண் தானத்தை வலியுறுத்தி சென்னையில் நடந்த...

நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கியதை எதிர்த்து வழக்கு : குமரிமுத்து மனு தள்ளுபடி!!

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதில் முறைகேடுகள் நடப்பதாக காமெடி நடிகர் குமரிமுத்து குற்றம் சாட்டினார். இதையடுத்து அவரிடம் நடிகர் சங்கம் விளக்கம் கேட்டது. இதற்கு குமரி முத்து அளித்த பதில் திருப்தி...