விஸ்வரூபம்-2 திரைப்படத்திற்கும் தடை!!

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தை வருகிற 7ம் திகதி திரைக்கு கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 650-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. தமிழ் படங்களுக்கு கர்நாடகாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. எனவே காலா...

இதெல்லாம் தெரியாமலே அவர் இறந்து விட்டாரே : ரகுவரனின் மனைவி ரோகினி வருத்தம்!!

நடிகர் ரகுவரன் இன்று உயிரோடு இல்லை. அவருக்கு மொழி கடந்தும் மிகத் தீவிரமான ரசிகர்கள் இருப்பதை அவ்வப்போது சில பிரபலங்கள் சிலாகித்துப் பேசும் போது அறிய முடிகிறது. எனினும், அவர் உயிரோடிருக்கையில் அவரது திரைப்படங்களில்...

புலம்பெயர் தேசங்களில் தடை செய்யப்படும் ரஜினியின் காலா : அதிர்ச்சியில் படக் குழு!!

புலம்பெயர் தமிழர்கள் வசிக்கும் நாடுகளில் ரஜினியின் காலா திரைப்படம் திரையிடப்படாது என்ற உறுதி மொழியினை திரையரங்க உரிமையாளர்கள் வழங்கியுள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அம்மாவட்ட மக்கள் நூறாவது நாளாக அடித்து விரட்டப்பட்டனர்....

பிரபல நடிகர் மரணம் : மன அழுத்தத்தில் அசிட் குடித்த மனைவியும் மரணம்!!

மறைந்த நடிகர் சந்தனின் மனைவி மன அழுத்தத்தால் அசிட் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். கன்னட திரையுலகில் நடிகராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் வலம் வந்த சந்தன் கடந்த வாரம் கார்...

ரஜனியின் படத்தை இனிமேல் திரையிட மாட்டோம் : ஈழத்தமிழர்கள் : சிக்கலில் ரஜனி!!

தமிழினத்தை கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடமாட்டோம் என உறுதி கொள்கின்றோம் எனவும் குறிப்பாக ரஜினியின் படத்தை நோர்வேவில் திரையிட மாட்டோம் என நோர்வே தமிழ் திரைப்பட விழா குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...

தூத்துக்குடியில் சர்ச்சையில் சிக்கிய ரஜினி : தமிழர்களால் புறக்கணிக்கப்படும் காலா திரைப்படம்!!

கடந்த வாரம் தமிழகத்தை மாத்திரம் அல்லாது தமிழர் வாழும் பகுதிகளில் எங்கிலும் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த விடயம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டு சம்பவம். பலரின் உரியை குடித்த கோர துப்பாக்கிச்சூட்டு சம்பவமாக இது பார்க்கப்பட்டதுடன், பல...

ரஜினியின் படம் பார்க்காவிட்டால் தமிழன் செத்துப் போகமாட்டான் : தமிழர்களுக்கு இயக்குனர் வேண்டுகோள்!!

இயக்குநர் செல்வம் சுப்பையா உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமேஸ்வரம் படத்தின் இயக்குநரான செல்வம் சுப்பையா, “வெளிநாடுகளில் வாழும் ஈழத்து உறவுகளுக்கும், உலகத்தமிழ் உறவுகளுக்கும் ‘ராமேஸ்வரம்’ (யாழ்ப்பாணத்தில் இருந்து...

கோடிகணக்கில் சம்பளம் : ஆனாலும் பழைய சோறு சாப்பிடும் நடிகர் : புகைப்படம் உள்ளே!!

ஹீரோக்கள் என்றால் எப்போதும் கோடிக்கணக்கில் சம்பளம் இருக்கும், ஒரு சில படங்கள் நடித்ததும் செட்டில் ஆகிவிடுவார்கள். ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயம் யார் என்றே நடிகர் கூட சில லட்சங்கள் சம்பளமாக பெறுகின்றனர். அப்படி இருக்கும்...

விபத்தில் மரணமடைந்த பிரபல நடிகர் : மகன் கொலை- மனைவி எடுத்த விபரீத முடிவு!!

மறைந்த பிரபல நடிகர் சந்தனின் மனைவி தனது மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட திரைப்படங்கள் சிலவற்றில் நடித்ததோடு, பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சந்தன் (34) கடந்த...

சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அதிரடி ஆப்பு வைத்த உயர்நீதி மன்றம்!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'சொல்வதெல்லாம் உண்மை'. இந்த நிகழ்ச்சியின் மூலம் குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை தொலைக்காட்சிக்கு கொண்டு வந்து தீர்த்து வைப்பதாக கூறி,...

துபாய் செல்லும் முன்பு ஸ்ரீதேவி செய்த செயல் : முதல் முறையாக மனம் திறந்த மகள் ஜான்வி!!

துபாய்க்கு கிளம்பும் முன்பு ஸ்ரீதேவி செய்த ஒரு விஷயம் பற்றி ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிர்...

உனக்கு அவ்வளவு திமிரா : பிரபல நடிகை சங்கீதாவை திட்டிய பிரபல இயக்குனர்!!

விஜய்யின் டான்ஸ்க்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் நடிகை சங்கீதாவின் டான்ஸ்க்கு தீவிர ரசிகராம். இருவருக்கும் இடையே குடும்ப உறவு போன்ற நல்ல நட்பு. சங்கீதா தெலுங்கில் மிக உச்சத்தில் இருந்த நேரம். அப்போது...

ஸ்ரீதேவியின் மரணத்தில் இருந்து வாழ்க்கையை கற்றுக்கொண்டேன் : பிரபல நடிகர்!!

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் இருந்து வாழ்க்கையை கற்றுக்கொண்டேன் என தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், ஸ்ரீதேவி ஒரு மிகப்பெரிய நடிகை. அவருடன் கோவிந்தா கோவிந்தா என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளேன், அவருடன்...

ரகுவரன் மரணத்தில் நடந்தது இனி யாருக்கும் நடக்கக்கூடாது : ரோகினி உருக்கம்!!

ரகுவரன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் வில்லத்தனத்தை ஈடுக்கட்ட இன்று வரை யாருமில்லை என்பதே உண்மை.இந்நிலையில் இவருடைய மனைவி ரோகினி சமீபத்தில் ஒரு பேட்டியில், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துக்களை...

பிள்ளைகள் கைவிட்ட நிலையில் அனாதையாக இறந்துபோன பிரபல நடிகை!!

பாலிவுட் உலகில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள பிரபல நடிகை தனது பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இன்று இறந்துபோனார். கீதா கபூர் என்ற நடிகைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மும்பையில் உள்ள மருத்துவமனையில்...

ச்சீ த்தூ : என் கணவரை பூரிக்கட்டையாலே அடிச்சிருப்பேன் : நடிகை ஆர்த்தி ஆவேசம்!!

நெஞ்சை நிமிர்த்தி நிற்காதீங்க... நீங்க சுட்டுக் கொன்றது உங்க அண்ணன், தம்பி, தங்கச்சிகளை... ச்சீ த்தூ!' என தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிராக நடிகை ஆர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்...